நிறைவேறாமல் போன த்ரிஷாவின் அந்த ஆசை…. என்னன்னு தெரியுமா…??

சென்னை பெண்ணான நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அசத்தி வரும் நிலையில் 41 வயதிலும் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு சிறு வயதில் இருந்தே கிரிமினல் சைக்காலஜி…

Read more

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து எதிரொலி…. இனி இந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…!!!

சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நிலை குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் இனி ஏற்காட்டிற்கு தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

Read more

மக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!

இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…

Read more

“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!

காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…

Read more

ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம்…. இந்த திட்டம் தெரியுமா…??

எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு…

Read more

எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…

Read more

அந்த பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகிவிடக்கூடாது…. இயக்குநர் வெற்றிமாறன் வேண்டுகோள்..!!!

போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் ஒருகாலத்தில் அதிகளவு சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். ஆனால் இப்போது அதில்…

Read more

இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…

Read more

காப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறந்துபோனால்…. இழப்பீடு பெறுவது எப்படி….??

கறவை மாடுகளின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை என்கிறார்கள். உள்ளூர், வெளியூர் மற்றும் கலப்பின மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். 2-10 வயதுடைய பசுக்களும், 3-10 வயதுடைய எருமைகளும் காப்பீடு செய்யலாம். இவற்றின் செலவில் 5% இன்சூரன்ஸ்…

Read more

CSK அணிக்கு பின்னடைவு…! முக்கிய வீரர் திடீர் IPL-இலிருந்து விலகல்….!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…

Read more

ராகுல் காந்திக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்து…. ஆனா கையில் 55,000 மட்டுமே இருக்காம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களையும் வழங்கியுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரூ.55,000 கையிருப்பாகவும், ரூ.26…

Read more

APPLY NOW: ரயில்வேயில் 4,660 வேலைகள்….. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு…!!

RPFல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு .…

Read more

வருமான வரி உயரப் போகிறதா…? மத்திய நிதியமைச்சர் முக்கிய தகவல்…!!

வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானது, வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒருவருடைய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம், இல்லையெனில் வருடத்தின் இறுதியில் தேவையில்லாத டென்ஷன், வரிக்காக பணத்தை இழக்க நேரிடும். இந்நிலையில்…

Read more

கஞ்சாவுக்கு பதில் ரூ.33,000 க்கு மாட்டுச்சாணம் விற்பனை…. நகைப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இளைஞர்கள் பலரும் லஞ்சவிற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது…

Read more

தென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தின் தென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தேசிய கடல்சார் மற்றும் கடலியல் தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கேரள கடற்பகுதி, தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று காலை 2.30 மணி முதல்…

Read more

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை…. மொத்தம் 3712 காலிப்பணியிடங்கள்…!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 -27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியினைப் பொறுத்து 2 ₹20,000 – ₹80,000 வழங்கப்படும்.…

Read more

இறந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை…. உடற்கூராய்வில் தகவல்…!!

ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கொல்லம் சென்ற விரைவில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண், விருத்தாச்சலம் அருகே தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து நடந்த பிரேதப் பரிசோதனையில், அந்தப் பெண்ணின்…

Read more

வட்டியுடன் கடனை செலுத்த…. பிரபல காமெடி நடிகருக்கு உத்தரவு…!!

வாங்கிய கடன் ரூ.50 லட்சத்தை வட்டியுடன் திருப்பி அளிக்கும் படி, பிரபல காமெடி நடிகர் யூகி சேதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்ச தந்திரம் உள்ளிட்ட திரைபடங்களில் நடித்துள்ள யூகி சேது, சென்னை தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடை….. புலம்பும் மக்கள்….!!

கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக தொழில் துறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கோவை திருப்பூரில் இரவு நேரங்களிலும், நெல்லை திண்டுக்கல் மதுரையில் பகல் நேரங்களிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. வெயில் காரணமாக அதிகரித்துள்ள…

Read more

சிக்கன் ரைஸில் விஷம் கலந்த கொடூர மகன்…. தாயும் உயிரிழப்பு…!!

சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாய் நதியாவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல்…

Read more

கதறும் மும்பை ரசிகர்கள்….. பிளே ஆஃப் வாய்ப்பும் பறிபோனதே…..!!

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிறப்பாக பந்து…

Read more

தமிழக மக்களே அலெர்ட்…! இன்று அக்னி நட்சத்திரம் ஸ்டார்ட்…. வெளியே போகாதீங்க…!!

அக்னி நட்சத்திர வெயில் என கூறப்படும் “கத்திரி வெயில்” தமிழ்நாட்டில் இன்று (மே 04) முதல் தொடங்க உள்ளது. இந்த அக்னி நட்சத்திரமானது இன்று தொடங்கி வரும் மே 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த இடைபட்ட நாட்களில் மக்கள் வெளியே…

Read more

ஆதாரில் இலவச திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் குட் நியூஸ்…!!

ஆதார் கார்டில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் ஆதாரில் உள்ள முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக செய்துகொள்ள முடியும். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

முதல்முறையாக 2 கைகளை இழந்தவருக்கு லைசென்ஸ்…. புதிய சாதனை…!!!

இரண்டு கைகளையும் இழந்த இளைஞர், முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தான்சென் விபத்தில் 2 கைகளை இழந்தபோதும் மனம் தளராமல், கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார். ஆனால், லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர்கள்…

Read more

தங்கத்தின் மதிப்பு ஏன் இவ்வளவு அதிகமாக இருக்குது தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

புவியில் கிடைக்கும் உலோகங்களில் மிக குறைவாக கிடைப்பது தங்கம் மட்டும் தான். நிலத்தடியில் இருந்து தங்கம் எடுப்பது மிகவும் கடினமானது மற்றும் வேலைப்பளு மிக்கது. தங்கத்தின் விலையானது, அதை பிரித்தெடுக்கும் செலவு மற்றும் மக்களிடையே உள்ள தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.…

Read more

இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…

Read more

நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!

நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…

Read more

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா…? மருத்துவர்கள் சொல்வது என்ன…??

90 சதவீதம் நீர்ச்சத்து உள்ள தர்பூசணி கோடையில் பலரால் விரும்பப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு தர்பூசணி நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. இயற்கையான சர்க்கரையான பிரக்டோஸ் சர்க்கரை நோயை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது.…

Read more

ஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??

சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…

Read more

BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…

Read more

திருமணம் ஆன பெண்கள் ஆதாரில் இந்த அப்டேட்….. ரொம்ப ஈஸியா பண்ணலாம்…!!

இந்தியர்கள் அனைவருக்குமே ஆதாரங்கள் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாவிட்டால் அரசு மற்றும் நிதி சார்ந்த பல வேலைகளை முடிக்க முடியாது. நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் போகும் . ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் செல்போன் எண்ணை…

Read more

அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!

1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…

Read more

இறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!

பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…

Read more

இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!

1. முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…

Read more

தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!

நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…

Read more

கவனமா இருங்க : “ CSK VS PBKS “ 33 டிக்கெட் பறிமுதல்…. 13 பேர் கைது…!!

1. போட்டி விவரங்கள்: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்)க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடியது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர் பட்டாளம் மைதானத்திற்கு வருகை தந்தனர். 2. சட்டவிரோத டிக்கெட் விற்பனை எச்சரிக்கை: போட்டிக்கான…

Read more

வெளியே வராதீங்க…. “இன்றும்… நாளையும் ஆரஞ்ச் அலர்ட்” நிர்வாக எச்சரிக்கை…!!

1. ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: தமிழகத்தின் வடக்கு உள்…

Read more

இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் வீரர் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

இங்கிலாந்தில் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஜோஷ் பேக்கர் (20)  நேற்று காலமானார். வொர்செஸ்டர்ஷயர் கன்ட்ரி கிரிக்கெட் கிளப் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. ஜோஷ் பேக்கர் U-19 இல்…

Read more

அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்….? பரபரப்பு விளக்கம்..!!

அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சி மோதல்…

Read more

மேற்குவங்க ஆளுநர் மீது பெண் பாலியல் புகார்…. பரபரப்பு கிளப்பிய சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் ஆளுநருக்கு எதிரான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணிபுரியும்…

Read more

BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…

Read more

அரிசி, பால், மசாலா பொருட்களின் மீது தனி கண்காணிப்பு…. அதிரடியில் இறங்கிய FSSAI…!!

உணவு ஒழுங்குமுறை நிறுவனமான FSSAI, உள்நாட்டு சந்தையில் செறிவூட்டப்பட்ட அரிசி, பால் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் விற்பனையைக் கண்காணிக்க விரும்புகிறது. சில பிராண்டட் மசாலா நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து FSSAI சமீபத்தில் விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில்,…

Read more

  • May 3, 2024
பாம்பு கடித்த இளைஞரை 2 நாட்கள் ஆற்றில் வைத்த கொடூரம்…. மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!!

உத்திரபிரதேச மாநிலம் புலன் சாகர் மாவட்டம் ஜஹாங்க்ராபாத் என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் மோஹித். இவர் அந்த பகுதியில் இருக்கும் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதனை அடுத்து தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தன்னுடைய சொந்த கிராமத்திற்கு…

Read more

ஜூன் 10ஆம் தேதி தனியார் பள்ளிகள் திறப்பு…? வெளியான முக்கிய தகவல்…!!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கடும் வெயில் போன்ற காரணங்களால் பல தனியார் பள்ளிகள், பள்ளித் திறப்பை தள்ளிவைத்துள்ளன. வழக்கமாக ஜூன் 3ஆம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அட்மிஷன்…

Read more

5 லட்சம் பேரின் சிம் கார்டுகளை முடக்க உத்தரவு…. வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஆப்பு..!!

வருமான வரி செலுத்தாத 5,06,671 பேரின் சிம் கார்டுகளை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய…

Read more

வருங்கால கணவரின் தோற்றத்தை கிண்டல் செய்தவர்களுக்கு…. நச்சுன்னு பதிலடி கொடுத்த வரலட்சுமி…!!

சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தமானது நடந்து முடிந்தது. இவர் நிக்கேலாய்  என்பவரை திருமணம் செய்ய உள்ளார் . இதற்காக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய வருங்கால கணவர் தோற்றத்தை குறித்து பலரும் கிண்டல் செய்தனர் .இதற்கு தற்போது…

Read more

டி20 உலகக் கோப்பைக்கு ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை….? தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம்…!!

டி20 உலகக் கோப்பைக்கு கே.எல். ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராகுல் தொடக்க ஆட்டக்காரர். ஆனால் எங்களுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை. பந்த் மற்றும் சாம்சன் சரியான தேர்வு…

Read more

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

விரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!

நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…

Read more

Other Story