திடீரென பழுதான படகு… நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள்… போலீஸ் விசாரணை…!!

இலங்கையில் படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவரை மீட்டு வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் மற்றும் விஜயகுமார். இவர்கள் இருவரும் பைபர் படையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது…

Read more

திடீரென ஏற்பட்ட நில நடுக்கம்… அச்சத்தில் மக்கள்… வெளியான தகவல்…!!

மணிப்பூரில் 3.4 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் காம்ஜோங் மாவட்டத்தில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவாகி உள்ளது. இந்த தகவலை தேசிய…

Read more

தவறான சிகிச்சையா..? சிப்காட் ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு…. கொந்தளித்த உறவினர்கள்…!!

கும்முடிபூண்டியில் தவறான சிகிச்சை அளித்ததால் சிப்காட் ஒப்பந்த பணியாளர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமுடி பூண்டி அருகே எம்ஜிஆர் நகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் ஆலையில் ஒப்பந்த…

Read more

நடுவானில் குலுங்கிய விமானம்… காயமடைந்த பயணிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு…!!

கடந்த மாதம் விமானம் குலுங்கிய விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக கடுமையாக குலுங்கியது. நடுவானில் விமானம் குலுங்கியதால்…

Read more

படகு கவிழ்ந்து 20 குழந்தைகள் உட்பட 86 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!

காங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 குழந்தைகள் உட்பட 86 பேர் நதியில் மூழ்கி உயிரிழந்தனர் காங்கோவின் கிலிடோம்பே மாகாணத்தில் உள்ள குவா நதியில் மிகப் பெரிய படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. தலைநகர் நோக்கி வந்த போது திடீரென படகு…

Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு… அதிவிரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!

பராமரிப்பு காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான அதிவிரைவு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரு இடையிலான ரயில்கள் செப்டம்பர் 20…

Read more

குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… தமிழர்கள் உட்பட 41 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!

குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழர்கள் உட்பட 41 பேர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 6 மணிக்கு இந்த பயங்கர தீ…

Read more

“இனியும் தனிமையில்லை” 2-ஆவது திருமணம் செய்யப்போகும் ரச்சிதா….? வெளியான தகவல்…!!

சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதன் பிறகு சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து…

Read more

மகளிர் உரிமைத்தொகை: இன்னும் 2 நாள்களில் வங்கிக் கணக்கில் ரூ.1000…. வெளியான குட் நியூஸ்…!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத்…

Read more

ஒடிசாவில் கடுமையான வெயில்… 159-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிர்ச்சி தகவல்…!!

ஒடிசாவில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159-ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் இந்த வாரத்தில் வெப்பத்தின் அளவு  4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்…

Read more

முக்கிய அறிவிப்பு…! புதிய ரேஷன் அட்டை கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!

ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மளிகை பொருட்கள் குறைந்த விலையில் வழங்கபடுகிறது. இதற்கிடையில் புது ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில் ரேஷன் அட்டைக்கு கேட்டு விண்ணப்பித்தோருக்கு, புதிய அட்டைகள் வழங்கும்…

Read more

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை!

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூன்.13) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை (13.06.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள்…

Read more

பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம்…. 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு….!!

சென்னையில் பள்ளி சிறுமிகள் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொழில் ஈடுபடுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் .இந்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அப்பாவி ஏழை சிறுமிகளிடம்…

Read more

இனி கட்டணமின்றி மண் எடுக்கலாம்…. மண்பானை தொழில் செய்வோருக்கு குட் நியூஸ்…. அதிரடி உத்தரவு போட்ட முதல்வர்…!!

மண் பாண்டங்கள் செய்பவர்கள் களிமண்ணை வெட்டி எடுப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2 வருடங்களில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண்…

Read more

மத்திய அரசின் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்…. 2 லட்சம் வரை முதலீடு…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!

பெண்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். பெண்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெண்களுக்கு மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறு சேமிப்பு திட்டத்தை…

Read more

மாணவர்களே ரெடியா..? ஜூன்-14இல் உங்களுக்கு சூப்பர் ஏற்பாடு…. CM ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!

தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பில் எட்டு மாணவ மாணவியர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு…

Read more

நாமம் வரைந்து சென்ற திருடர்கள்… முக்கிய குறிப்பு தான் ‘ஹைலைட்டே’… வடிவேலு படப் பாணியில் சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ். குளத்தூர் பகுதியில் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஒரு கும்பல் இளநீரை திருடி குடித்ததோடு மட்டுமல்லது தங்களுக்கு இது 128 வது திருட்டு எனவும், தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டியுள்ளனர்.…

Read more

இன்சூரன்ஸ் இல்லையா…? 3 மாதம் சிறை ரூ.2,000 அபராதம்…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!

வாகன ஓட்டிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்சூரன்ஸ் எதுவும் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றம். ஒருவர் இன்சூரன்ஸ் இல்லாமல் முதல் முறையாக போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால் மூன்று மாதம்…

Read more

“மாமியாரை கடத்த முயன்ற மருமகன்” அதிர வைக்கும் காரணம்… குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியில் மிக்கேல் தேவசகாயம்-ஜெமி சகாயம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் சுபாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 40 சவரன் தங்க நகை, 2…

Read more

“ஜிம்முக்கு வரும் பெண்களை மயக்கிய மாஸ்டர்” அதை வீடியோ எடுத்த காதலி… பின் நடந்த அடுத்தடுத்த அதிர்ச்சி…!!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லை வாயில் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நித்தியா என்ற பெண்ணும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து திருமுல்லை வாயில் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகின்றனர். இதில் சென்னை…

Read more

ரேஷன் பொருளால் வந்த சண்டை…. குழந்தைகளோடு தற்கொலை செய்த மனைவி…. அதிர்ச்சியில் கணவன்…!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டத்தில் வசிப்பவர் ஷகூர் கான். இவருடைய மனைவி ரஹ்மான். 28 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையையில் ஷகூர் கான் தன்னுடைய குடும்பத்திற்கு வரும் ரேஷன் பொருட்களை அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய தாய்…

Read more

ஹோட்டலில் கும்மாளம்… நடிகையோடு தகாத உறவு…. பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்…!!

பிரபல கன்னட நடிகரான யுவராஜ் குமார் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன். இவருக்கும் ஸ்ரீதேவி பைரப்பா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்தது. தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்துள்ளார்கள். இதில் ஸ்ரீதேவி…

Read more

பிரபல சன் டிவி சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்…. மாப்பிள்ளை யார் தெரியுமா…? ரசிகர்கள் ஷாக்…!!

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹா. இவர் தற்போது மகாராசி என்ற சீரியலில் அவரோடு நடித்த ஆரியன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இவர்கள் இருவரும் ரிஜிஸ்டர் மேஜர்…

Read more

“நோயாளிகளை விட எலிகளே அதிகம்” அரசு மருத்துவமனையில் இப்படியொரு நிலை…. வைரலாகும் வீடியோ…!!

மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா அரசு மருத்துவமனையில் எலிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதுகுறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த மருத்துவமனையின் பொது வார்டில் எலிகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த வீடியோவை மத்திய பிரதேச…

Read more

சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனையில் வேலைவாய்ப்பு…. 12th முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு…!!

சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை பணி: Lab Technician, Radiology, Pathology, Cardiology பணியிடங்கள்: 60 விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2024 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…

Read more

“அடுத்த பாஜக தலைவர் யார்” வானதி சீனிவாசன் போட்ட போஸ்ட்…!!

பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி நிலவிவரும் நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி செய்தி ஸ்ரீனிவாசன் தற்போது போட்டுள்ள போஸ்ட் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜக தலைவர் மாற்றம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளைஞர் ஒருவர் பாஜக தலைவராக…

Read more

இனி ஆன்லைன் மூலமாக பால் அட்டை பெறலாம்…. ஆவின் நிர்வாகம் அறிவிப்பு….!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் இயக்குனர் வினித் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜூன் மாதத்தில் ஆவின் நிறுவனம் பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும் விதமாக மேம்படுத்தப்பட்ட கட்டண…

Read more

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்றை ஓவியமாக காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.  அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…

Read more

“300 கோடி சொத்து” ஆசைப்பட்ட மருமகள்…. மாமனாருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய மருமகளே  சொத்துக்காக மாமனாரை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த மே 22ஆம் தேதி புருஷோத்தம் என்ற முதியவர்…

Read more

கண்டித்த அமித்ஷா… “பாஜகவில் இருந்து உடனே விலகுங்க” தமிழிசைக்கு கோரிக்கை…!!!

ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அமித்ஷா தமிழிசையை அழைத்து கண்டித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  இதை பார்த்த இணையவாசிகள் பலரும் நிர்மலா சீதாராமனை…

Read more

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்காக விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசானது 202-324 ஆம் வருடத்திற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், 2023 -24 ஆம் வருடத்திற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அரசாணை, விண்ணப்ப படிவம்…

Read more

காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது….. விளவங்கோடு MLA தாரகை கத்பர்ட்..!!

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் இன்று  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இன்றைக்கு என்னை சட்டமன்ற உறுப்பினராக…

Read more

அடக்கடவுளே…! அண்ணனோடு விளையாடிய சிறுமி… பேட்மிண்டன் மட்டையால் பறிபோன உயிர்….!!

நியூ ஜெர்சியில் உள்ள ஸ்டாக்ஹோம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் லூசி மோர்கன்(6) என்ற சிறுமி .இவர் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தன்னுடைய குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு தன்னுடைய சகோதரனுடன் பேட்மிட்டன் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது லூசி…

Read more

விஷவாயு தாக்கி சிறுமி பலி…. இறுதிச்சடங்கில் பேத்தியின் ஆசையை நிறைவேற்றிய பாட்டி…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதூர் நகர் அருகே விஷவாயு தாக்கியதில் 15 வயது சிறுமியான செல்வராணி என்பவர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்துபோன சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி…

Read more

ஆதார், ரேஷன் இணைப்பு: மீண்டும் வெளியான மகிழ்ச்சியான செய்தி…!!

ரேஷன் கார்டு மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, சமையலெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று அறிவிக்க பட்டிருந்த நிலையில்…

Read more

பிரபல கால்பந்து பயிற்சியாளர்புற்றுநோயால் காலமானார்…. பெரும் சோகம்…!!

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல கால்பந்து பயிற்சியாளரான டி கே சதுனி காலமானார். திருச்சூர் அருகே உள்ள கருக்குபட்டியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். இவர் சந்தோஷ் டிராபியில் உள்ள கேரள மற்றும் கோவாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதன் பிறகு…

Read more

கள்ளக்காதலனை பெண்களோடு பழகவிட்டு…. வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு…. ஜிம்மிற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் சிவக்குமார். 33 வயதான அவருடைய தோழி நித்யா. இவர்கள் இருவரும் ஜிம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஜிம்மிற்கு ஆவடி சேர்ந்த 35 வயது பெண் உடல் எடையை குறைப்பதற்காக வந்துள்ளார். அவருக்கும் சிவகுமாருக்கும்…

Read more

இஸ்லாமிய பெண்ணிற்கு திடீரென ரயில் பிறந்த குழந்தை…. “மகாலட்சுமி” என்று பெயர் சூட்டிய அழகிய தருணம்…!!

கொல்காப்பூரில் இருந்து மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் பாத்திமா என்ற இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ரயிலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து  ரயிலின் ஞாபகார்த்தமாக அந்த…

Read more

மோடியை பூமிக்கு அனுப்பிய பரமாத்மா விசித்திரமானது…. அவருக்கு இதையே சொல்லி கொடுக்கிறது…. ராகுல் விமர்சனம்…!!

மோடியின் பரமாத்மா அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமான முடிவுகளை எடுக்குமாறு கூறுகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி  விமர்சனம் செய்தார். வயநாட்டில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ,தாயின் மறைவுக்குப் பிறகு தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக…

Read more

RK நகர் முதல் 10 தேர்தலில் தோல்வி…. இனி EPS உடன் இணையவே முடியாது…. டிடிவி தினகரன் திட்டவட்டம்…!!

தஞ்சையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் எடப்பாடி பழனிசாமி உடன் இணை முடியுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரோடு இணைய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், சுயநலவாதிகள், பணத்திமிர் பிடித்தவர்களின்…

Read more

என் கணவர் அதை செஞ்சாரு…. குழந்தை 4 மாசத்துல கலைஞ்சிடுச்சி…. நடிகை நமீதா உருக்கம்…!!

தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமாக அறிமுகமானவர் நடிகை நமீதா. இதனை தொடர்ந்து இவர் பம்பரக்கண்ணாலே, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, இளமை ஊஞ்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் .விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்…

Read more

ரபேலியின் எம்பியா…? அல்லது வயநாட்டின் எம்பியா…? மக்களை கேட்டு முடிவெடுப்பேன் – ராகுல் காந்தி…!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியதால் மகிழ்ச்சியில் தான் உள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், நான்…

Read more

நோயாளிகள் அருகில் கிடக்கும் சடலங்கள்.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஏனாம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் ஃப்ரீசர் பழுதானதால் சிறுவனின் சடலம் நோயாளிகள் அறையில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ஏனாம் அரசு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பிரேத கிடங்கில் ப்ரீசர் பல மாதங்களாக…

Read more

திடீரென காணாமல் போன 5 மாத குழந்தை… 3 மணி நேரத்தில் ஷாக்… அசத்திய போலீஸ்..!!

ஆந்திராவைச் சேர்ந்த திலீப்-ஷோபா தம்பதியினர் தஞ்சையில் கீ செயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதி ரயில்வே ஸ்டேஷனின் தனது ஐந்து மாத குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர். இரவு தூக்கிய தம்பதி அதிகாலை…

Read more

காணாமல் போன அப்பா…. மகனை கொன்று பக்கத்திலேயே அமர்ந்திருந்த தாய்…. வெளியான திடுக்கிடும் வாக்குமூலம்…!!

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜோயா நகர் பகுதியை சேர்ந்தவர் சுபர்ணா பால். இவருடைய கணவர் காணாமல் போனதையடுத்து 9 வயது மகனோடு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமபவத்தன்று  தன்னுடைய மகன் கழுத்தை நெரித்து  கொலை செய்து அவருடைய…

Read more

கால் வலியோடு Hospital சென்ற பெண்…. எக்ஸ்ரேவில் காத்திருந்த பயங்கரம்… இந்த கொடூரத்திற்கு காரணம் யார்…??

கனடா நாட்டில் 2023 ஆம் வருடம் மருத்துவர்களுடைய கவனக் குறைவு காரணமாக சுமார் 175ஆயிரம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மயக்க மருந்து நிபுணரின் தவறுதல் காரணமாக வாழ்நாள் முழுவதும் முதுகுத்தண்டில் ஊசியோடு வாழும் நிலைமை…

Read more

அது ஜன்னல் சீட்டா இல்ல MP சீட்டா..? பேருந்தில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்.. வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நாகூர் நோக்கி சென்ற பேருந்தில் ஜன்னலோர இருக்கைகாக பெண்கள் சண்டை போட்டுக் கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நாகூர் நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏராளமான…

Read more

பாஜகவில் உட்கட்சி பூசல்…. தமிழிசையை கண்டித்த அமித்ஷா…? அரசியலில் பரபரப்பு…!!

ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சௌந்தரராஜனை அமித் ஷா கண்டித்த வீடியோ கவனம் ஈர்த்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமித்ஷா. மேடையில் வணக்கம் கூறிவிட்டு…

Read more

அதிவேகமாக வந்து லாரி மீது மோதிய பேருந்து… காயமடைந்த 10 பேர்… கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதி விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கருகம்புதூர் என்ற ஊர் இருக்கிறது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய சாலையில் லாரி ஒன்று…

Read more

வணக்கம்டா மாப்ள..! திடீரென என்ட்ரி கொடுத்த மக்னா யானை.. பதறியடித்து ஓடிய மக்கள்…!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில்…

Read more

Other Story