இ சிகரெட்டால் வந்த வினை.. இளம்பெண்ணின் நுரையீரலில் விழுந்த ஓட்டை… அதிர்ச்சி சம்பவம்..!!

அதிக அளவில் இ-சிகரெட் பிடித்ததால் இளம் பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கைலா பிளைத் என்ற இளம்பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு சராசரியாக 400 இ சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்…

Read more

திடீரென ஒலித்த விமானத்தின் எச்சரிக்கை மணி… பயந்து நடுங்கிய பயணிகள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இந்தியா ஏர்லைன் விமானம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஓடு பாதையில்…

Read more

FLASH NEWS: விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் தாரகை கத்பர்ட்…!!

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்றுள்ளார். விளங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற தாரகை கத்பர்ட் சபாநாயகர் அப்பாவு அறையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில்…

Read more

பிரபாஸ் அப்படிப்பட்டவர்… அதனால் தான் இன்னும் திருமணம் செஞ்சுக்கல…. ஓபனாக பேசிய ராஜமௌலி…!!இயக்குனர்

நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரைப்பட துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார். வர்ஷம் என்ற படத்தின் மூலமாக இவர் புகழ் பெற்றார், மிர்ச்சி, முன்னா, டார்லிங் , மிஸ்டர் உள்ளிட்டவை இவருடைய வெற்றி திரைப்படங்கள், அதன் பிறகு தமிழில் பாகுபலி…

Read more

தமிழக பாஜகவில் வெடித்த உட்கட்சி மோதல்…. அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்..??

அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என தேர்தலுக்கு முன்னரே அறிக்கை கொடுத்து இருந்தார் நிர்மலா சீதாராமன். இதனால் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவருக்கும் இடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்…. பாஜக கூட்டணியில் விரிசல்..??

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகள் தனித்து போட்டியிட  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் இடைத்தேர்தலில்  போட்டியிட வாய்ப்பு கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதி நிலவரம் குறித்து…

Read more

தமிழகத்தில் இந்த 4 கடலோர மாவட்ட மக்களுக்கு…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை….

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு கடலோர மாவட்டங்களுக்கு நாளை இரவு 11:30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்ட கடற்கரைகளில் அலை அதிக உயரம் எழும்பும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய…

Read more

33 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த முன்னாள் விமானப்படை அதிகாரி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோவையை சேர்ந்த விநாயகம் என்பவர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தனது தாய் பாப்பம்மாள் பராமரிப்பில் இருந்து வந்த விநாயகம் 1991 ஆம் ஆண்டு முதல்…

Read more

அரசு பள்ளிக்கூடமா இது..? தலைகீழாக மாற்றிய இளைஞர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் அரசு தொடக்க பள்ளியின் கட்டிடம் வர்ணம் இழந்து பாசி படர்ந்து காணப்பட்டது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சிரமம் அடையும் சூழல்…

Read more

கழிவறையில் விஷ வாயு… 3 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுச்சேரியிலுள்ள ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 75 வயதுடைய செந்தாமரை என்ற மூதாட்டி இருந்துள்ளார். இதில் செந்தாமரை தனது வீட்டிலுள்ள கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனே செந்தாமரையின் மகள் காமாட்சி…

Read more

‘சார் நான் சாகல… கொஞ்சமா தூங்கிட்டேன்…’ கையைப் பிடித்து இழுத்த போலீசுக்கு ஷாக் கொடுத்த போதை ஆசாமி…!!

தெலுங்கானா மாநிலம் ரெட்டிபுரம் பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் கக்கட்டியா யுனிவர்சிட்டி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காவலர் ஒருவர் நீரில் மிதந்தவரை சடலம் என்று நினைத்து ஒரு…

Read more

கடன் கொடுத்தவரின் மிரட்டல்… கோவையில் இருந்து சென்னை மெரினா கடலை தேடி வந்த பெண்… சரியான நேரத்தில் மீட்ட போலீசார்…!!

கோவையை சேர்ந்த ரெஜினா கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சரக்கு வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு விஜயகுமார் என்பவரிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கடனாக…

Read more

“அவர்களை வீட்டில் உட்கார வையுங்கள் ” பாகிஸ்தான் அணிக்கு வாசிம் அக்ரம் கோரிக்கை.!!!

2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 120 ரன்களைத் அடிக்க முடியாமல் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் மீது பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மிகுந்த கோபமடைந்தார். . பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு இந்திய…

Read more

“பும்ராவுக்கு எதுக்கு பந்து கொடுத்தாங்க” இந்த ஷாட்டுக்கு போகலாமா??- வாசிம் அக்ரம் காட்டம் !!

2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 120 ரன்களைத் அடிக்க முடியாமல் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் மீது பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மிகுந்த கோபமடைந்தார். . பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு இந்திய…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாநில அந்தஸ்தை பெற்ற…நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து…

Read more

ஓட்டுநர் உரிமம்: இனி அப்படி செய்யமுடியாது….. போலி மருத்துவர்களுக்கு செக்…!!

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பிறகேஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஒரு சில இடங்களில் போலி மருத்துவரிடம் சான்றிதழ் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து உரிமம் பெற்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.…

Read more

அதிமுகவின் தோல்விக்கு காரணம் இதுதான்…. மதுரை ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரியார் தகவல்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதீனம், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கும், அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி அடைந்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளன. இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும் …

Read more

Breaking: கல்விக் கடன் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு…!!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன்…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனித்து போட்டி…. பலே திட்டம் போட்ட சீமான்…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியானது தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 35 லட்சம் வாக்குகளோடு 8.19 சதவீதம் பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது நாதாக கட்சி. மாநில கட்சி…

Read more

விக்ரவாண்டி இடைத்தேர்தல்: பாமக, பாஜக இடையே கடும் போட்டி…. வெளியான தகவல்….!!

திமுக எம்.எல்.ஏ. நா.புகழேந்தி மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற ஜுலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில்  போட்டியிட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக,…

Read more

“மீண்டும் மின் கட்டண உயர்வு” ஷாக் அடிக்கும் பழைய செய்தி… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

ஜூலை 1ஆம் தேதி முதல் மின்கட்டணம் உயரப்போவதாக தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற இந்த செய்தி தவறானது என்று தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தகவல் தெரிவித்துள்ளது.…

Read more

தருமபுர ஆதீன உதவியாளர் செந்தில் கைது…. போலீசார் அதிரடி..!!

தருமபுர ஆதீனத்தை போலியாக ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில் தேடுப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தை போலியா ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த…

Read more

BREAKING: விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை…!!!

புதுச்சேரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் வட்டாட்சியர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு நடத்தவும் உள்ளார். முன்னதாக…

Read more

FLASH : விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன்… சம்பவ இடத்திலேயே பலியான 2 உயிர்..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பெற்றோருக்குத் தெரியாமல் கார் ஓட்டிய 14 வயது சிறுவனும் அவரது 17 வயது நண்பனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் மாருதி ஆம்னி வேனை எடுத்து ஓட்டிச் சென்றிருக்கின்றனர்.…

Read more

BREAKING: விஷ வாயு தாக்கி 3 பேர் பலி… சோகம்…!!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் சாக்கடையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு கழிவறைக்குள் பரவியதையடுத்து மயங்கி விழுந்த செந்தாமரை (72) என்ற மூதாட்டியைக் காப்பாற்றச் சென்ற அவரது மகளும்…

Read more

BREAKING: புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி- 3 பெண்கள் பலி!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கிஉள்ளது. வீட்டிற்கு அருகில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்திலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடுகளில் கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்தால் மக்களுக்கு மூச்சு…

Read more

  • June 11, 2024
உஷார்… தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை முதல் வேம்பார் வரையிலான கடற்கரையில் 2.7 மீட்டர் உயர அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி கடல் பகுதியில் 45 முதல் 55…

Read more

எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கிய பேக்கரி உரிமையாளர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார். இதனையடுத்து கேட்ட பணத்தை செலுத்தி விட்டு சென்ற வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால்…

Read more

“ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே” பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம் பிடித்த புதுச்சேரி பட்டதாரி…!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த B. Tech பட்டதாரியான வெங்கட்ராம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகின்றார். அங்கு B. Pharm படித்த கிளைசிபெத்சிம்பலன் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து…

Read more

“மனு அளித்த பத்தே நாளில்” சிறுவனுக்கு கிடைத்த வீடு…!! குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் மலேஷ் – ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதில் மகனின் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தம்பதியினர்…

Read more

“மனைவியை இப்படி அடிக்கிறியே” தட்டி கேட்டவருக்கு நடந்த கொடுமை… புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரியிலுள்ள திலாசுப்பேட்டையில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அதனை தட்டிக் கேட்க முயன்ற போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்…

Read more

“குழந்தைகள் விற்பனைக்கு” தட்டி தூக்கிய போலீஸ்… அதிர வைக்கும் தகவல்…!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார் இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் அருகே அமைந்திருக்கும் அப்ப நாயக்கன் பட்டியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read more

கரகம் எடுக்க குளத்திற்கு சென்ற மக்கள்.. சடலமாக மிதந்த சிறுவர்கள்.. இதயத்தை நொறுக்கிய துயரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உள்பட 3 சிறுவர்கள் குளத்து நேரில் மூழ்கி உயிரிழந்தனர். நெடும்பிறை கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தீமிதி…

Read more

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து… ஓட்டுனர் கண் அயர்ந்ததால் 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகர் பகுதியில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அரசு பேருந்து பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோவையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அந்த பேருந்தை முருக பூபதி என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார்.…

Read more

மின்துறை அலுவலகத்தை சூறையாடி அதிகாரிகளாக மாறிய மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு செட்டிபட்டு சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது 10 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்படுவதால் மோட்டார்களை இயக்க முடியாமல்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு விவசாயம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள்…

Read more

பிரேக் பிடிக்காமல் கடைக்குள் புகுந்த அரசு பேருந்து… திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள கடையின் மீது மோதியது. இதனால் கடையில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேக்…

Read more

OPS அணியிலிருந்து EPS அணிக்கு தாவிய கு.ப.கிருஷ்ணன்…? திடீர் டுவிஸ்ட்…!!

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த கு.ப.கிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் அவரிடம் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி ஒன்றிணைய வேண்டும் என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பிரார்த்தனை செய்யப் போவதாக அறிவித்த அவர், இதுவரை செய்யவில்லை. அவர்…

Read more

அங்கே வாய்ப்பில்லை…. ஆனால் அந்த பதவியை ஏற்று பணி செய்வேன்…. அண்ணாமலை தகவல்…!!

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.  முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சரானால் மாநில தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் தமிழகத்திலிருந்து…

Read more

OMG: ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக…. 15 வயது சிறுமியை விருந்தாக்கிய பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள கஃபே ஒன்றுக்கு தன்னுடைய நண்பர்களோடு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியோடு சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஆன பிரதிக்ஷா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து…

Read more

கிளாமர், லவ் சீன் பண்ணும்போது…. கமல் அதை சொன்னாரு…. உண்மையை உடைத்த ஊர்வசி…!!

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் நாயகியாக நடித்து வந்த ஊர்வசி தற்போது துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காமெடி, எமோஷனல் என அனைத்து கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பு பெற்று வரும் இவர் சமீபத்தில் வெளியான ஜே பேபி…

Read more

பாஜகவில் இணைய மாட்டேன்…. திட்டவட்டமாக அறிவித்த ஓபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் 400க்கும் 400 வென்று விட்டோம் என்று…

Read more

PMAYG திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டித்தர ஒப்புதல்…. சூப்பர் குட் நியூஸ்…!!!

PMAYG திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பின் அவர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 4.21…

Read more

நாளை கண்டன ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!!

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட்(NEET) எனப்படும் நுழைத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து…

Read more

தினமும் குடித்து விட்டு பிரச்சனை!! பெண்ணின் விபரீத முடிவு.. சோகத்தின் உச்சக்கட்டம்.!!

ராமதாதாபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கும், பரமக்குடி அருகே ஆவரேந்தல் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்விக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.…

Read more

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை அறிவித்தது- இந்திய தேர்தல் ஆணையம்

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய…

Read more

திடீரென பற்றிய தீ… பதறியடித்து ஓடிய மக்கள்… பிரதான சாலையில் பரபரப்பு சம்பவம்…!!

செல்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பழைய இரும்பு குடோன் செயல்படுகிறது. இந்த குடோனில் எதிர்பாராதவிதமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.…

Read more

கேட்டது ரூ.1,15,000 லேப்டாப்..! ஆனா வந்தது என்ன தெரியுமா…? புதுச்சேரியில் ஷாக்…!!

1,15,000 மதிப்புள்ள லேப்டாப் ஆர்டன் செய்த நபருக்கு 15,000 மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை பிரபல ஆன்லைன் நிறுவனத்திடம் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.…

Read more

அசால்ட்டாக வந்த மர்ம நபர்கள்… அடகு கடையில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை முதுகுப்பட்டி தச்சம்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏழுமலையான் பைனான்ஸ் என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டனர். பின்னர் துளை வழியாக கடைக்குள்…

Read more

காற்றில் முறிந்து விழுந்த திருமண விளம்பர பலகை… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்…!!

விளம்பர பலகை முறிந்து விழுந்ததில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மையப் பகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலைய பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த பேருந்து நிலையத்தின் அருகே திருமண நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய விளம்பர பலகை…

Read more

ஆர்பரித்து கொட்டும் அருவிகள்… கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்…!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கொடைக்கானலில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. இந்நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூங்கா ஏரி,…

Read more

Other Story