ஜிம்மில் திருட முயன்ற வாலிபர்… ட்ரெட்மில்லில் ஓட வைத்த உரிமையாளர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மத்திய பிரதேசத்தில் ஜிம்முக்குள் திருட முயன்ற இளைஞருக்கு ஜிம் உரிமையாளர் நூதன தண்டனை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மத்திய பிரதேசம் மாநிலம் தாடியா மாவட்டத்தில் நவீன உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஜிம் முழுவதும் சிசிடிவி…

Read more

மெயின்டெயின் பண்றதே இல்ல…. குடிநீர் வாரியத்தை கண்டித்து போராட்டம்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திருமணிமுத்தாறு வாய்க்கால் வழியே காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த குழாய் துருப்பிடித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் அதிக அளவு குடிநீர் வெளியாகி வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

TNPSC Group 4 தேர்வு எழுத போறீங்களா…? சுட்டி குழந்தை கூறும் அட்வைஸ்…!!

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது 6244 பணியிடங்களுக்கு இதுவரை 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன காவலர் உள்ளிட்ட…

Read more

TNPSC Group 4 தேர்வு எழுத போறீங்களா…? லாஸ்ட் மினிட் டிப்ஸ்… இதோ உங்களுக்காக…!!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப்பணி, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில்…

Read more

ஷாஹீன் அப்ரிடி மற்றும் பாபர் ஆசாம் இடையே மோதலா? கொந்தளிப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!!

2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாகிஸ்தானில் பிரபல விளையாட்டு பத்திரிக்கையாளரான சோயிப் ஜாட்டின் தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதன்படி, பாகிஸ்தான் அணி தற்போது…

Read more

78 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கும் அதிசய நிகழ்வு… விஞ்ஞானிகளின் தகவல்…!!

பூமியிலிருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் டி கொரோனே பொரியாலிஸ் என்ற விண்மீன் தொகுப்பு அமைந்துள்ளது. அந்த தொகுப்பில் இருக்கும் ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து சிதறும். அதனை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒளி…

Read more

தூக்கத்திலேயே ஷாப்பிங்… அரிய வகை நோயால் கடனில் சிக்கி தவிக்கும் பெண்… இது என்ன புதுசா இருக்கு…!!

இங்கிலாந்தில் கெல்லி கிநைப்ஸ்(42) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தேவையில்லாத பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார். இதனால் கெல்லி கிநைப்ஸ்க்கு மூன்று லட்ச ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் வருத்தப்பட்ட கெல்லி மருத்துவரிடம் சென்று…

Read more

வலியில் அலறி துடித்த கர்ப்பிணி… பிறந்த சில நொடிகளில் குழந்தை இறந்ததால் பரபரப்பு…!!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவரை…

Read more

விமான இன்ஜினல் பற்றி எரிந்த தீ… வானில் நடந்த ஷாக்… கதறிய பயணிகள்…!!

கனடா நாட்டின் டொரன்டோ விமான நிலையத்தில் இருந்து 389 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் கனடா போயிங் விமானத்தின் என்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கனடா நாட்டில் டொரன்டோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நோக்கி 389 பயணிகளுடன் ஏர் கனடா போயிங் விமானம்…

Read more

தலைக்கேறிய போதை… பல மணி நேரம் கிணற்றில் சிக்கி தவித்த வாலிபர்… பின் நடந்த சம்பவம்…!!

தென்காசியில் மதுபோதையில் தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு மகேந்திரன் சொந்த ஊருக்கு…

Read more

பாறைகளுக்கு நடுவே விழுந்த ஐபோன்… 1.5 லட்ச ரூபாய் மதிப்பு… 7 மணி நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்…!!

கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற கர்நாடக பெண் தொலைத்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை தீயணைப்பு துறையினர் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். கடற்கரை பாறைகளுக்கு…

Read more

இது மூன்றாவது முறை… சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்… அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்…!!

கரூரில் சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலையில் பழைய நீதிமன்றம் அமைந்துள்ளது. அதன் காரணமாக இந்த சாலையில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக…

Read more

தொடர் கனமழை எதிரொலி… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சுப்பறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48…

Read more

குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு… மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு….!!

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அளவு இல்லாததன் காரணமாக குற்றால மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கு…

Read more

சட்டென மாறிய வானிலை… அடுத்த 5 நாட்களுக்கு இதுதான்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த…

Read more

முக்கிய செய்தி: TNPSC Group 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!!

TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உள்ளிட்ட…

Read more

தாயின் 2-வது கணவரால் சிறுவனுக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டையில் வீட்டில் அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராதிகாவுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவரது கணவர் ராஜன் மகாலிங்கம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

ஒரு வாரத்தில் திரும்ப தருகிறேன்… பொதுமக்களிடம் கெஞ்சிய திருடன்… போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அனீஸ் என்ற இளைஞர் திருடிவிட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளைஞரை…

Read more

மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… வேதனையில் வாடும் விவசாயி…!!

சிதம்பரம் அருகே மின்வாரிய துறையின் அலட்சியத்தால் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மாடு உயிரிழந்தது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கிராம பகுதியில் இருக்கும் வயல்வெளியில் விவசாயியான திருநாவுக்கரசு என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வயலில்…

Read more

எவரெஸ்ட் சிகரத்திற்கே இந்த நிலைமையா..? நேபாள அரசின் அதிரடி நடவடிக்கை….!!

எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. உலகின் உயரமான எவரெஸ்ட் மலையில் ஏற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவரெஸ்ட் மலையில் ஏறுகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன்…

Read more

சீட்டுக்கட்டுபோல சரிந்த விக்கெட்டுகள்… நியூசிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!!

ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய குர்பாஸ்…

Read more

இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்…. பெண்களுக்கு சூப்பர் சலுகை…!!

தனியார் துறையின் முன்னணி வங்கிகளுல் ஒன்று ஹெச்டிஎப்சி வங்கி. இவ்வங்கியானது பெண்களுக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கைக் கொண்டு வந்துள்ளது. இந்த கணக்கைத் திறப்பதன் மூலமாக பெண்கள் பல பலன்களைப் பெற முடியும். HDFC வங்கி பெண்களுக்கு சிறப்பு சேமிப்பு கணக்கு சலுகைகளை…

Read more

எங்களை ஏமாத்துறீங்களா..? ஆசியாவின் உயரமான நீர்வீழ்ச்சியில் இப்படியா…? வைரலாகும் வீடியோ…!!

ஆசியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக விளங்குவது YUNTAI நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி சீனாவில் உள்ளது. இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குழாயிலிருந்து நீர் கொட்டுவதை ஒரு மலையற்ற வீரர் பார்த்துள்ளார். அவர் உடனடியாக அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.…

Read more

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இடம்… ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

மேட்டூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அடுத்த அவடத்தூர் பஞ்சாயத்து காமராஜர் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா…

Read more

ஆற்றில் கவிழ்ந்த பள்ளி பேருந்து… பரிதாபமாக பறிபோன உயிர்கள்…. பெரும் சோகம்…!!

சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சிரியாவின் தார்க்குஸ் நகரில் ஆதரவற்றோருக்கான பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிகொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து ஓரன்டஸ் ஆற்றை ஒட்டி இருக்கும் மலை பாதையில் சென்று…

Read more

டிசைன் டிசைனா கடத்துறாங்க…. 43.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி விமான நிலையத்திற்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். ஒரு பயணியை…

Read more

1 இல்ல 2 இல்ல 80 லட்ச ரூபாய் மதிப்பு…. மோசடி செய்த பாஜக பிரமுகர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகரை ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர் சென்னை கிண்டி மடுவாங்கரை சேர்ந்த முகைதீன் பாத்திமா பீவி என்பவருக்கு கொரட்டூர் கிராமம் கள்ளிகுப்பம் பகுதியில்…

Read more

பாஜகவை பேச எந்த அருகதையும் இல்ல…. செல்வப்பெருந்தகையை விளாசிய தமிழிசை…!!

சென்னையில்  தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கட்சியின் சாமானிய தொண்டராகவே நான் டெல்லி செல்கிறேன். கூட்டணி பற்றிய பேச்சு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. பாஜக அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.…

Read more

தமிழகத்தில் காலூன்றாத பாஜக…. NDA மீட்டிங்கில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்…!!

பிரதமர் நரேந்திர மோடி வரும் எட்டாம் தேதி நாட்டின் பிரதமராக பதவி ஏற்கின்றார். இந்த கூட்டத்தில் அவர் பேசிய பேசுகையில், என்னை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து எம்பிக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். புதிய…

Read more

வடிவேலுவோடு நடித்தால் அதை செஞ்சே ஆகணும்…. உண்மையை வெளிப்படையாக கூறிய நடிகை….!!

தமிழ் சினிமா நடிகர்களும் ஒருவர் காமெடி நடிகர் வடிவேலு. இவர் தன்னுடைய காமெடிகளில் மூலமாக மக்களை சிரிக்க வைத்தார். இதற்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எந்த படத்திலும் சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின்…

Read more

அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பயணி…. அவர் சொன்ன அந்த காரணம்…. அதிர்ந்துபோன ரயில்வே நிர்வாகம்…!!

நாள்தோறும் பல கோடி மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் அவசர தேவைக்காக உடனடியாக ரயிலை நிறுத்தக்கூடிய வசதிகளும் இருக்கிறது. அதன்படி பயபயணிகள்  உடல்நலக் குறைவு காரணமாகவோ அல்லது ரயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் உடனே பெட்டியில் உள்ள செயினை…

Read more

“இவரே ஒரிஜினல் சூப்பர் மேன்” பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்…. அசால்ட் காட்டிய நடத்துனர்…. வைரல் வீடியோ…!!

கேரளாவில் அரசு பேருந்து மட்டுமல்லாமல் ஏராளமான தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கேரளாவில் தனியார் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பயணம் செய்தார்.  அப்பொழுது அவர் டிக்கெட் வாங்குவதற்காக நடத்துனரின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நின்றுள்ளார்.…

Read more

“அப்படிப்போடு போடு போடு” குழந்தைகளோடு டான்ஸ் ஆடிய பறவை…. லைக்குகளை குவிக்கும் இணையவாசிகள்…!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விலங்குகள் பறவைகளுடைய வீடியோக்களும் வெளியாகிறது. பொதுவாக நாம் தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரையும் சமூக வலைதளத்தில் ஆக்டிவ் ஆகவே இருக்கிறோம். அந்த…

Read more

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” விண்வெளிக்கு சென்றதும் சந்தோஷத்தில் நடனமாடிய சுனிதா வில்லியம்ஸ்…. வைரல் வீடியோ….!!

அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வீரர் பட்ச் வில்மோர்…

Read more

வெறும் ஐந்தே நாட்களில் ரூ.500+ கோடி…. கிடுகிடுவென உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு….!!

ஆந்திர சட்டமன்ற தேர்தல் வெற்றி எதிரொலியாக ஹெரிடேஜ் நிறுவனத்தின் பங்கு விலையின் உயர்வால் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உடைய மனைவி நர புவனேஸ்வரி சொத்து மதிப்பானது கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 584 கோடி ஆக அதிகரித்துள்ளது.…

Read more

“முதல்நாளே குட் நியூஸ்” ஜூன் 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.…

Read more

நாளை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை கேரளாவில் உள்ள கோழிகோடு, வயநாடு, காசர்கோடு…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல… கோபத்தில் கொந்தளித்த மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சிவந்திபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரிசல்குளம் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி…

Read more

வயலில் கிடைத்த வைரம்… போட்டி போட்டு தேடும் ஊர் மக்கள்… மகிழ்ச்சியில் கூலி தொழிலாளி…!!

வயலில் வைரக்கல் கிடைத்ததால் பெண் கூலி தொழிலாளி மகிழ்ச்சி அடைந்தார்.  ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழைக்காலத்தில் வைர கற்கள் கிடைப்பது வழக்கம். இந்த நிலையில் பொன்னகிரியில் இருக்கும் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி பெண்ணுக்கு…

Read more

சகல வசதியுடன் கட்டப்படும் குடியிருப்பு… என்னென்ன தெரியுமா…? பொதுப்பணித்துறை அமைச்சரின் தகவல்…!!

புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக லிப்ட், ஜெனரேட்டர் என சகல வசதிகளுடன் ஏழைகள் வசிக்க 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் குமரகுருவள்ளம் பகுதியில் அமைந்துள்ள 3 அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த கட்டிடம்…

Read more

இதுக்கு நடந்தே போகலாம் போலயே…. பேருந்துக்குள் ஒழுகும் மழைநீர்… சிரமப்படும் பொதுமக்கள்…!!

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் இருந்து மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி அடைந்தனர். செல்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. அரசு…

Read more

அம்மாடியோ… சாலையை கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பிரேசில் நாட்டில் உள்ள சாலையை மிகப்பெரிய ராட்சத மலைப்பாம்பு கடந்து சென்றது. வனவிலங்குகளோ, மற்ற உயிரினங்களோ அவ்வபோது பொதுமக்கள் நடமாடும் இடங்களுக்கு வரும். சில சமயம் வழி தெரியாமல் கூட குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடும். அந்த வகையில் பிரேசில் நாட்டில்…

Read more

இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட வாலிபர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரங்க பாதைக்குள் மகேந்திரா கார்களின் மேற்கூரையில் நின்றபடி வாலிபர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டார். கடந்த மே மாதம் 17-ஆம் தேதி வாலிபர் ஒருவர் மஹிந்திரா கார்களின் மேற்கூரையில் நின்றபடி சுரங்க பாதைக்குள் சாகசம் செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட…

Read more

ஆசையாக பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

தெலுங்கானாவில் உள்ள ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல உலகத்திற்கு ஏராளமானோர் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பிரியாணி வந்தவுடன்…

Read more

INDIA கூட்டணி அப்போது மெதுவாக மூழ்கியதை கண்டேன்…. இனி வேகமாக மூழ்கும் – பிரதமர் மோடி…!!

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது “2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப் பெரிய வெற்றி என்று உலகமே நம்புகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100…

Read more

BREAKING: மத்திய அமைச்சர் ஆகிறாரா தமிழிசை…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பாஜக தோல்வியைத் தழுவியபோதும், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, மோடி தலைமையிலான அமைச்சரவையில் அண்ணாமலை, தமிழிசைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பாத யாத்திரை, பாஜக தலைவர்களின் சூறாவளி பரப்புரை காரணமாக…

Read more

அண்ணாமலையின் வார்ரூம் இதைத்தான் செய்யுது….. தமிழக பாஜகவில் வெடிக்கும் மோதல்….!!

பாஜக கட்சியின் பணத்தை கொண்டு அண்ணாமலையின் வார்ரூம், அவரை விளம்பரப்படுத்தவும், சொந்தக் கட்சித் தலைவர்களை வசைபாடவும் தான் செயல்படுகிறது என்று பாஜக அறிவுசார் அணி நிர்வாகி கல்யாண் ராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். கிருஷ்ணகுமார், அமர்பிரசாத் ரெட்டி போன்ற பலர்…

Read more

அதை பாத்தாலே அண்ணாமலைக்கு வலிப்பு வருது….எலுமிச்சைபழத்தை தலையில் தேய்ச்சா சரியாகிடும் – எஸ்.வி சேகர்…..!!!

மைக்கை பார்த்தா அண்ணாமலைக்கு வலிப்பு வந்திடுது. எலுமிச்சைபழத்தை தலையில் தேய்ச்சா சரியாகிடும் என பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். முன்னதாக மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படுதோல்வி அடைந்ததை அக்கட்சியின் மூத்த தலைவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு தக்க…

Read more

ஒரே ஒரு ஊசி… 7 வயது மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கீர்த்தி வாசன்(7) இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி சிறுவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனுக்கு அவரது…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… அரசின் நடவடிக்கை..!!

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ரெமல் என பெயரிடப்பட்ட அந்த புயல் வங்கதேசம் மற்றும் மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த…

Read more

Other Story