நடிகை கங்கனாவை தாக்கிய பெண் காவலர்… சன்மானம் அறிவித்த தொழிலதிபர்… குவியும் பாராட்டுகள்…!!

பிரபல நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று கங்கனா சண்டிகர் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையத்தில் தயாராக இருந்தார்.…

Read more

APPLY NOW: தமிழக வங்கிகளில் வேலைகள்… மொத்தம் 487 பணியிடங்கள்….!!

தமிழ்நாட்டில் உள்ள வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) காலியாக உள்ள 487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு (Scale I, II, III) வெளியாகியுள்ளது. பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலக உதவியாளர் கல்வி தகுதி: 10, +2, Degree.…

Read more

இடி, மின்னலுடன் பெய்த மழை… பாதிக்கப்பட்ட விமான சேவைகள்… சிரமபட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு நேரத்திலிருந்து இன்று அதிகாலை இவரை விடிய விடிய இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது. இடி, மின்னல் சூறைக்காற்று காரணமாக சென்னை மாவட்டத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி,…

Read more

5 வருஷம் பொறுத்திருந்து பாருங்க…. அதை நடத்திக் காட்டுகிறேன்…. சூளுரைத்த மோடி…!!

மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி ஆட்சியமைத்த இரு தேர்தல்களிலுமே பாஜக மெஜாரிட்டி எம்பிக்களை பெற்றிருந்தது. ஆனால், இந்தமுறை போதிய எம்பிக்கள் பலம் இல்லாததால் கூட்டணியாட்சியை அமைக்கவிருக்கிறார் மோடி. இதுகுறித்து…

Read more

அப்பப்பா..! ஆடம்பர தேநீர் கிண்ணம், சுமார் 3 கோடிக்கு நீச்சல் குளம்…. 5முறை மாட்டிக்கொண்ட ரிஷி சுனக்….!!

பிரிட்டன் அரசு முன்வைத்த படிப்புக்கு பிந்தைய விசா மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். இதனால் பட்டாதாரிகள் தங்களுடைய படிப்பை முடித்த பிறகு இரண்டு வருடங்கள் வரை தங்கி வேலை செய்ய முடியும். இதில் கட்டுப்பாடுகளை…

Read more

“இதை வாபஸ் வாங்குங்க” ஆரம்பமே அதகளம்…. பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கும் நிதீஷ்குமார்…!!

மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. 16 இடங்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமார்  12 இடங்களில் உருவெடுத்து இருக்கிறார்கள். இந்த கட்சிகளுடைய ஆதரவு கண்டிப்பாக பாஜகவுக்கு…

Read more

தேர்தல் முடிவு தினத்தில் இபிஎஸ் சேலம் சென்றது ஏன்…? ஓஹோ இதுதான் காரணமோ….!!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது டெல்லியில் அரசியலில் அனல் பறந்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு…

Read more

“அந்த அடி நடிகைக்கானதல்ல” வாக்களித்த மக்களுக்கானது…. CISF காவலருக்கு வாழ்த்து கூறிய சேரன்…!!

நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்தை, CISF  பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து திரைப்பட இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில்…

Read more

FLASH NEWS: டெல்லி நாடாளுமன்றத்தில் திடீர் பரபரப்பு….. 3 பேர் கைது…!!

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் 3 நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிம், மோசின் மற்றும் சோயப் ஆகியோர் போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற நுழைவு வாயில் எண் 3ல்…

Read more

மனைவியின் பிறந்தநாள்….. ஆசை ஆசையாய் அலங்காரம் செய்த கணவர்…. கண்முன்னே உயிர் போன பரிதாபம்….!!

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி (25). இந்த தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

BREAKING: CMAT தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க…!!

MBA படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு CMAT முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் CMAT தேர்வினை மாணவர்கள் மே 15ஆம் தேதி எழுதினர். அதற்கான முடிவுகள் தற்போது https://cmat ntaonline.in/frontend/web/ வெளியிடப்பட்டுள்ளன.

Read more

சாத்தானை விரட்ட பாலியல் உறவு: வீடியோ எடுத்த சொந்த அண்ணன்…. மதகுரு கைது…!!

கர்நாடகாவில் சகோதரனே தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து, அதை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுமி  ஒருவர் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மசூதியில் குரான் படிக்க சென்றுள்ளார். அங்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மதகுரு…

Read more

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்…. ஆர்ப்பரிக்கும் அலைகள்…. அச்சத்தில் மீனவர்கள்…!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் கடற்கரை ஓரம் இருக்கும் பவளப்பாறைகள், கடற்கரை ஓரங்களில் வசிக்கக்கூடிய…

Read more

அது எப்படி சார்…? சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல்லில் இருக்கும் ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறி இரு தரப்பினர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

Read more

மேலாளர் சொன்ன ஒரு வார்த்தை…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

ஊழியரின் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவன மேலாளரை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தாலுகா மேட்டூர் அடுத்த புது காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனலட்சுமி கார்டன் பகுதியில்…

Read more

கடற்கரையில் புலம்பி தவித்த பெண்…. சரியான நேரத்தில் உதவிய பாதுகாப்பு பணியாளர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பெண் தவறவிட்ட தங்க செயின் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் தினமும் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் நேற்று பலர் சுவாமி தரிசனம் செய்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா…

Read more

கண்ணில் மண்ணை தூவிய வாலிபர்… கையும் களவுமாக பிடித்த அரிசி வியாபாரி… போலீஸ் விசாரணை…!!

தென்காசியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கணேசனின்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய மழை… 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் புதுச்சேரியில் திருக்கனூர், வில்லியனூர், சேதாரப்பட்டு, மண்ணாடு பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த…

Read more

நாங்க படுத்துக்கிட்டே தான் பைக் ஓட்டுவோம்…. வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!

திருச்சியில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது,…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ரோஜா பூவில் பக்கோடாவா…? வித்தியாசமான ரெசிபி…. இணையத்தை கலக்கும் நபர்….!!

பொதுவாக பூக்கள் என்றாலே எல்லோருக்கும் ரொம்பவும் பிடிக்கும். அதிலும் ரோஜா பூ என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டர்கள். இவைதான் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகளை கொண்டு உள்ளன. பூக்கள் மனம் மற்றும் அழகு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதை விரும்புகிறார்கள்.…

Read more

6 முறை தோல்வியை சந்தித்து வெற்றிக்கனியை எட்டி பறித்த மாணவர்… குவியும் பாராட்டுகள்…!!

திருநெல்வேலியில் விடா முயற்சியுடன் ஏழாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அத்தியடி கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை…

Read more

“சேலையில வீடு கட்டவா” அப்பா இப்படியொரு அழகியா…? நடிகை ஸ்ரீலீலாவில் அழகிய போட்டோஷூட்…!!

நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வளர்ந்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர்…

Read more

அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் பதவி…? அதுதான் ஒரே குறி…. அடுத்தக்கட்ட நகர்வில் பாஜக…??

மக்களவை தேர்தல் முடிவுகள் தமிழக பாஜகவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்றாலும் கணிசமான வாக்குகளை அக்கட்சி கைப்பற்றி இருக்கிறது. தனி கட்சியாக பாஜகவின் வாக்கு வாங்கியானது 11.24 சதவீதம் அதிகரித்துள்ளது. தோல்விக்கு மத்தியில் பாஜக தலைமை மாநில நிர்வாகிகள் மீது பெரிய அதிருப்தி…

Read more

நள்ளிரவில் அந்த நபரோடு டேட்டிங் போன பிரபல நடிகை…. இன்ஸடாவில் வைரலாகும் பதிவு….!!

கடந்த 2011 ஆம் வருடம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படம் மூலமாக ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தில் இவர் முத்தக் காட்சியை நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இந்த…

Read more

மந்திரி பதவியெல்லாம் வேண்டாம்…. எனக்கு அதுதான் வேண்டும்…. BJP சுரேஷ் கோபி தடாலடி பேச்சு…!!

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட இவர் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு திருச்சூருக்கு சென்ற சுரேஷ் கோபிக்கு…

Read more

நீயா நானா அரங்கத்திற்குள் வந்த பேய்…. தானாக ஆடிய மணி…. அதிர்ந்துபோன் கோபிநாத்…!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பேய் இருக்கிறது என்று நம்பும் மனிதர்கள்… பேய் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ப்ரோமோ…

Read more

மூச்சு விடும் நிலம்…. வியக்க வைக்கும் அரியவகை வீடியோ….. இணையத்தில் வைரல்….!!

பலத்த காற்று வீசும்பொழுது பூமி சுவாசிப்பதை பார்க்க முடியும். நாம் மூச்சு விடுவதைப் போலவே பூமியும் மேலே, கீழே சென்று மூச்சு விடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரையில் நம் எல்லோருக்கும் தெரிந்தது விலங்குகள், பூச்சிகள் போன்றவை தான்…

Read more

பாஜகவின் தோல்வி: தாங்கிக்கொள்ள முடியாமல் தொண்டன் தற்கொலை…. விபரீதமான முடிவு….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீவாண்டியில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கபில் பாட்டீல் என்பவர் தோல்வியை சந்தித்தார். இங்கு சரத் பவாரின் வேட்பாளர் சுரேஷ் மத்ரே வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஷாபூரை சேர்ந்த சஞ்சய் என்பவர் தன்னுடைய தலைவரின் தோல்வியை தாங்கிக்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 1000 நாட்கள்…. விண்வெளியில் தங்கி புதிய சாதனை படைத்த நபர்…!!

ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ரோடாசியில் 1000 நாட்கள் கழித்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல், அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஐந்து பயணங்களை மேற்கொண்டுள்ளார். கடந்த…

Read more

அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை…. ஆடு, ஓநாய், நரி எது வந்தாலும் அசைக்க முடியாது – அதிமுக…!!

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இவர்கள் குறித்து…

Read more

அதிமுகவுடன் கூட்டணி கிடையாது: பகிரங்கமாக அறிவித்த அண்ணாமலை…!!

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது…

Read more

“I am Safe” இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ…. விளக்கம் தெரிவித்த கங்கனா…!!

நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி தாக்கியதாக காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ஊடகங்கள்…

Read more

“பரட்டை”யாக இருந்தாலும் இது ஒரிஜினல்பா…. கோவப்பட்டு பேசிய தமிழிசை…!!!

உட்கட்சி தலைவர்களை விமர்சிக்கும் பாஜக ஐடி விங் மற்றும் அண்ணாமலை வார் ரூம் குழுக்களுக்கு தமிழிசை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை பற்றி அவதூறு பரப்பும் பாஜக இணையதளவாசிகள் மீது, முன்னாள் தலைவர் என்ற முறையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

ஒரு சின்ன பையன் போட்டியிடுகிறாரே…. ஜெயிக்க வச்சா தான் என்ன…? கொந்தளித்த பிரேமலதா…!!

விருதுநகரில் விஜய பிரபாகரனை திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியதாகக் கூறிய அவர், மறு வாக்கு எண்ணிக்கை கோரியதை தேர்தல் அதிகாரிகள்…

Read more

அந்த துறைகளை கேட்டு அழுத்தம் கொடுக்கும் 2 கட்சிகள்…. கறார் காட்டும் பாஜக…. வெளியான தகவல்…!!

மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலை சாதகமாக்கி, நிதித்துறை, உள்துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய…

Read more

நானே கவலைப்படல…. உங்களுக்கு என்னடா கவலை…. BJP ஐடி விங்கை எச்சரித்த தமிழிசை…!!

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் எதிர்க்கட்சி ஐடி  விங்கில்  செயல்படுபவர்களை  எச்சரிப்பது போகவே உள்கட்சியில் செயல்படும் ஐடி விங்கை எச்சரிக்கிறேன். கட்சியின் தலைவர்கள் குறித்து எழுதும்போது ஒழுங்காக எழுத வேண்டும். இல்லை என்றால்…

Read more

வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க… உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!!

நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனத்தில் ஸ்டிக்கர்  ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனுவை…

Read more

தோளில் கை போட்டு முத்தம்…. தலை கலைந்து ஒரு செருப்போடு ஓடிவந்தாள்…. சின்மயி தாயார் பகீர் பேட்டி…!!

பாடகி சின்மயின் தாயார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வைரமுத்து சின்மயியை போனில் அழைத்து உன் பெயரில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்க போகிறோம் உடனே வா என்று அழைத்தார். இதனால் நானும் சின்மயியும் அவருடைய இடத்திற்கு சென்றோம். நான் காரை விட்டு…

Read more

அமேசான் காடுகளிலும் இணையதள வசதி…. அந்த பழக்கத்திற்கு அடிமையான பழங்குடியினர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பிரேசிலில் அடர்ந்த அமேசான் காடுகளில் மருபோஸ் பழங்குடியினர் நூற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு இணைய வசதி இல்லாத நிலையில் தற்போது இங்கு இணைய உலகின் ஜாம்பவான் ஆன எலான் மஸ்கின் புண்ணியத்தால் இணைய  சேவைகள் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு கிடைத்துள்ளது.…

Read more

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்… சோகத்தில் விவசாயிகள்…!!

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை நிலவுகிறது. அதன் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக…

Read more

5 வயதில் உலக சாதனை படைத்த சிறுவன்…. குவியும் பாராட்டுகள்…!!

ஐந்து வயது சிறுவன் 100 யோகாசனத்துடன் 100 திருக்குறளை மனப்பாடமாக சொல்லி உலக சாதனை படைத்துள்ளார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதவன் என்ற சிறுவன் 1-ஆம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வயதில் இருந்தே மாதவன் யோகாசனம் பயின்று…

Read more

2026 இல் ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு…. சபதம் எடுத்த அண்ணாமலை….. அடுத்து நடக்கப்போவது என்ன…??

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு 11.24 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. ஒரு இடத்தில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை .இந்த நிலையில் தமிழகத்தில் 2026 இல் ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதிமுக தலைவர்களோடு…

Read more

எல்லாம் போச்சி… கோவில் தெப்பக்குளத்தில் பாய்ந்த வாகனம்… தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் வழிபாட்டு தளத்தில் இருக்கும் தெப்பக்குளத்தில் மூழ்கிய வாகனத்தை தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் மீட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை வழிபாட்டு…

Read more

ஜன்னல் வழியா உலகத்தை பார்க்கிறேன்…. எனக்கு இதை பண்ணுங்க…. நெஞ்சை உலுக்கும் மாற்றுத்திறனாளியின் வீடியோ….!!

புதுச்சேரியின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தனக்கு வீல் சேர் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியில் வசிக்கிறார். அந்த…

Read more

200 அடி பள்ளத்தில் தவித்த ஏழு பேர்… சோகத்தில் முடிந்த இன்ப சுற்றுலா…!!

கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டி என்பவர் தனது குடும்பத்தினருடன் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு காரில் சுற்றுலா வந்தார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் பகுதியிலிருந்து சஞ்சீவி ரெட்டி, சிறுவர்கள் உட்பட…

Read more

நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்… மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் நேற்று மாலை 6.11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரிகள் அத்தகைய நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என கூறியுள்ளனர். கூடங்குளம் அருகே, இருக்கும் இருக்கன்துறை, நக்கநேரி பகுதியில்…

Read more

அதிமுக பற்றி பேச ஓபிஎஸ்-க்கு உரிமையில்லை… கொதித்தெழுந்த கே.பி முனுசாமி…!!

அதிமுக துணை பொதுச்செயலாளர் செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அதிமுக தொண்டர்களை அழைக்கவும் அதிமுக பற்றி பேசவும் ஓபிஎஸ் க்கு உரிமை இல்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர் ஓ.பன்னீர் செல்பம். அதிமுக…

Read more

“இனியும் அதை செய்தால் பாவம்” OPS அனுப்பிய மெசேஜ்….. மனம் மாறுவாரா EPS….. அதிமுகவில் மாற்றம் நடக்குமா…???

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது டெல்லியில் அரசியலில் அனல் பறந்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு…

Read more

விஜயபிரபாகரன் தோல்வி அடையவில்லை; தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்…. மறுவாக்கு எண்ணிக்கை கோரும் தேமுதிக…!!

விருதுநகரில் விஜய பிரபாகரனை திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியதாகக் கூறிய அவர், மறு வாக்கு எண்ணிக்கை கோரியதை தேர்தல் அதிகாரிகள்…

Read more

FLASH: OPS அணியில் இருந்து வெளியேறினார் முக்கிய பிரபலம்…. திடீர் டிவிஸ்ட்…!!

“ஓபிஎஸ் தேற மாட்டார் என்று தெரிந்ததால் அவரிடம் இருந்து விலகியிருக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விமர்சித்திருக்கிறார். அதிமுக பிரிவுக்குப் பின் ஓபிஎஸ்-உடன் நெருக்கமாக இருந்த முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவர். ஆனால், ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட்டது பிடிக்காமல் விலகியிருக்கிறார். அதிமுக…

Read more

Other Story