BREAKING: தென்காசி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…!!!

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்குகளின் மறு எண்ணிக்கை தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனிடையே, வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணும்…

Read more

கோவை சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவி – மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு..!!

கோவை அருகே சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சின்ன தடாகம் ஊராட்சி தலைவர்…

Read more

Other Story