பக்கத்துல நிக்குறது டெலிவரிபாய் இல்லையா…? அவனா நீ..? கண்டுக்காம பேசிக்கொண்டிருந்த பெண்கள்….. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

ஹோட்டல் ஒன்றில் பதிவான சிசிடிவி வீடியோ ஒன்றில் ஹெல்மெட் அணிந்திருந்த திருடன் உணவு டெலிவரி செய்யும் பணியாளர் போல நடித்து அங்கு உணவுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களின் செயினை பறித்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழுவாக பெண்கள்…

Read more

குடிநீர் கேட்டு வந்த பெண்கள்… ஆபாசமாக பேசிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யவில்லை. இந்த ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி என்பவர் இருக்கிறார். துணை தலைவராக…

Read more

என்னை மாதிரி பெண்ணை மட்டும் ஏன் வேணான்னு சொல்றாங்க…. கண்ணீர் விட்ட ஏழை பெண்…. பதிலடி கொடுத்த கோபிநாத்…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வார வாரம் ஏதாவது தலைப்பில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது…

Read more

படம் பிடிக்கலன்னா விட்ருங்க…. ஆனால் இதை மட்டும் சொல்லாதீங்க….. எம்.எஸ் விஜயபாஸ்கர் கோரிக்கை…!!

நேற்று லாந்தர் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய எம்.எஸ் பாஸ்கர் 120 ரூபாய் வச்சிக்கிட்டு கோபுரம் கட்ட போறது இல்ல. உங்களுக்கு படம் பிடித்தது என்றால் நான்கு பேருக்கு நீங்கள் சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் உங்களோடு அதை வைத்துக்…

Read more

மேடையில் அமித்ஷா இதைத்தான் சொன்னார்…… உண்மையை உடைத்து பேசிய தமிழிசை….!!

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் அந்த மேடையில் அண்ணாமலை, தமிழிசை இடையேயான உட்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா தமிழிசையை கண்டித்ததாக வீடியோ…

Read more

நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்… சரிந்து விழுந்த வீட்டின் ஒரு பகுதி… வைரலாகும் வீடியோ…!!

சாலை பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில்…

Read more

“முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தப்பிச்சோம்” குவைத் தீ விபத்தில் தப்பித்தவர் கண்ணீர் பேட்டி…!!

குவைத் நாட்டில் மங்கப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பரிதாபமாக உயிரிழந்தார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியிருந்த இதில் மொத்தம் ஆறு மாடிகள்…

Read more

குவைத் பயங்கர தீ விபத்து… பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்த முதலமைச்சர்…!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நேற்று குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read more

தீ விபத்தில் பலியான தமிழர்களுக்கு 5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

குவைத்தில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.  இதில், 7 தமிழர்கள் உள்பட 40க்கும் அதிகமான இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் நாளை…

Read more

தீ விபத்தில் பலியான 7 தமிழர்கள் உடல் நாளை கொண்டு வரப்படுகிறது…. தமிழக அரசு தகவல்…!!

குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுடைய எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை…

Read more

ஆட்டோகிராப் படத்தில் மொழுமொழுவென இருந்த கோபிகாவா இது….? எப்படி ஆளே மாறிட்டாங்க…. வைரல் புகைப்படம் இதோ….!!

ஆட்டோகிராப் திரைப்படத்தின் நாயகியான கோபிகாவின் தற்போதைய புகைப்படம் ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கழக 2002 ஆம் வருடம் வெளிவந்த மலையாள படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தொட்டி…

Read more

பாம்புன்னா விஷம்னு நினைச்சீங்களா…? மின்னல் வேகத்தில் மீனின் உயிரை காப்பாற்றிய தருணம்…. வைரல் வீடியோ…!!

பாம்பு ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிய மீன் ஒன்றைக் காப்பாற்றிய வீடியோவானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் .தலை தெறிக்க ஓடுவார்கள் . இதற்கு காரணம் பாம்பின் விஷ தன்மை தான்…

Read more

பதவியேற்ற மறுநாளே எம்எல்ஏ பதவி ராஜினாமா…. திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி…!!

சிக்கிம் சட்டசபை தேர்தலில் கிராந்திகாரி மோட்சா கட்சி அமோகமாக வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சியை தக்க வைத்தது. இந்த கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமங் மீண்டும் முதல்  மந்திரியாக பதவியேற்றார் .இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி ராய் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .…

Read more

அடச்சீ வாந்தியே வருது….! ஆர்டர் செய்த ஐஸ்கிரீமிற்குள் கிடந்த மனித விரல்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மும்பையிலுள்ள மலாடி என்ற பகுதியில் வசித்து வருபவர் மருத்துவர் ஓரினம் பிரண்டன் செர்ராவ் இவர் ஆன்லைன் மூலமாக பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார் . இதனை அடுத்து ஆர்டர் செய்து வந்த அந்த பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஐஸ்கிரீமுக்குள்…

Read more

“அண்ணே ஒரே ஒரு செல்பி” அண்ணாமலையை சுத்து போட்ட மக்கள்…. கல்யாண வீட்டில் ஒரே குதூகலம்….!!

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே பாஜக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார்.  அப்போது அங்கு இருந்த தொண்டர்கள், இளைஞர்கள் என அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றார்கள். ஒருவரை ஒருவர்…

Read more

தினம் தினம் பேயிடம் பேசிய மனைவி…. கோடரியால் ஒரே போடு போட்ட கணவர்….. திக் திக் சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் வசித்து வருபவர் லால். இவர் தன்னுடைய மனைவியான தேவி என்பவரோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி தேவி ஆவிகளோடு தொலைபேசியில் பேசுவதாக கணவர் லால் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் அதிகாலையில் தன்னுடைய மனைவியை…

Read more

ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பலாத்காரம் கிடையாது…. விவாதத்தை கிளப்பிய தீர்ப்பு….!!

கடந்த 1991 ஆம் வருடம் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் 6 வயது சிறுமியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணப்படுத்தி உள்ளார்.  33 வருடங்களுக்கு முன்பாக நடந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்த தீர்ப்பில்…

Read more

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் அகால மரணம்…. மன வேதனையை வெளிப்படுத்திய தவெக விஜய்…!!

குவைத்தில் தொழிலாளர் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுடைய எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை…

Read more

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நல்ல சம்பளத்தில் வேலை…. இளைஞர்களே உடனே விண்ணப்பிக்கவும்…!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா காலியிடங்கள்: 168 பணி: பல்வேறு பணியிடங்கள் கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree…

Read more

விஜய்யின் தவெக கட்சியில் இணையும் 2 பிரபல நடிகர்கள்…? யார் யார் தெரியுமா….? வெளியான தகவல்….!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கட்சியில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணைய இருப்பதாக தகவல்…

Read more

“திருப்பதி கோயில் பிரசாதம் விலை ஏற்றப்படாது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயில்  வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது. இனி திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும், அதனுடைய  விலை ஏற்றப்படாமலும், சரியான விலையிலும் இருக்கும். தரிசன டிக்கெட் விற்கப்படக்கூடாது . இந்த…

Read more

மக்களே….! மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…? ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நோய்வாய் பட்டு நெருக்கடியான சமயத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்காக கொண்டுவரப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக ஒரு…

Read more

பொது இடங்களில் ஆடு மாடுகளை பலியிடலாமா….? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு மற்றும் ஆடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கு கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் ஆடு, மாடுகளை, மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரி உயர்…

Read more

போராட்டத்தின் போது திறந்திருந்த கடை… பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய நபர்கள்… போலீஸ் விசாரணை…!!

நாகையில் போராட்டத்தின் போது கடை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து நேற்று பல்வேறு…

Read more

குவைத்தில் காயமடைந்த இந்தியர்கள்… நேரில் சென்ற மத்திய இணை அமைச்சர்…!!

குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். குறிப்பாக அதிகமாக கேரளாவை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

தைரியமான ஆள் தான்… என்ன கொஞ்சம் மனைவிக்கு பயப்படுவார் போல… அட்டூழியம் செய்த வாலிபர்…!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மின் கம்பத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானாவில் மோகன் பாபு என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் மோகன் பாபுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப…

Read more

போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்… விபத்து ஏற்பட்டதால் அலறிய பயணிகள்… போலீஸ் அதிரடி…!!

தேவகோட்டை அருகே மது போதையில் பேருந்து ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து திருச்சி ராமேஸ்வரம் தேசிய…

Read more

அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்… திடீர் உடல் உபாதைகள்… நடந்தது என்ன…?

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேத்கர் காலனி குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

Read more

ஒரே வாரத்தில் ரூ.1,225 கோடி லாபம்…. சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு அடித்த ஜாக்பாட்…!!

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியானது  ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில்மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்று, ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக வந்தது. இதனையடுத்து அவரின்…

Read more

“இதுவும் ஒரு ரகம்” விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற பெண்…. காரணம் கேட்டு ஷாக் ஆன நீதிபதி….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி பதினெட்டு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். இதையடுத்து விவகாரத்திற்கான காரணத்தை கேட்ட நீதிபதி அந்த பெண் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது அந்த பெண்…

Read more

படம் பார்த்து காதலியின் தலையை வெட்டிய கொடூரம்…. நண்பர்களுக்கும் இதே தான்…. இளைஞர் திடுக்கிடும் வாக்குமூலம்…!!

உத்திரபிரதேச மாநிலம் புலாந்தக்ஷர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு அதன்பின்னர் சிரித்துக் கொண்டே அதை வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் தத் நடித்த பல்லு என்ற…

Read more

“இன்னைக்கு ஒரு பிடி” பாம்பை துண்டுதுண்டாக வெட்டி…. சமைத்து சாப்பிட்ட இளைஞர்…. வீடியோ எடுத்து வெளியிட்டதால் வந்த சிக்கல்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ்குமார். 30 வயதான இவர் ஆறடி நிலமுள்ள சாரை பாம்பை பிடித்து அதன் பிறகு அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் அலசி அதன் பிறகு சமையலுக்கு தயார் செய்வதையும் அத்தோடு…

Read more

“தேவதை வம்சம் நீயோ” 1 இல்ல 2 இல்ல…. 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பிரபல பாடகி…!!

பிரபல பாடகி பாலக் முச்சால் மத்திய பிரதேசத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் சிகிச்சை செலவு ஏற்று இதுவரை சுமார் 3000 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் . இது குறித்து இவர் கூறுகையில், என்னுடைய இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும்…

Read more

இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்…. அமைச்சர் சிவசங்கர் சூப்பர் குட் நியூஸ்….!!

தமிழக போக்குவரத்துத் துறையானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசுப்பேருந்துகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலமாக இயங்கும் ஆறு  அரசு பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சரான சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார் . அதன்…

Read more

குவைத் தீ விபத்து: “அப்பா உயிரை தான் காப்பாத்த முடியல” இதையாவது செய்யுங்க…. கதறும் மகன்…!!

குவைத் நாட்டில் உள்ள கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீபத்தில் 50 பேர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமுவும் ஒருவர். இவருடைய மறைவால், அவருடைய மொத்த குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.…

Read more

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியர்… மகிழ்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி பெண்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

வாணியம்பாடியில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி பெண் நன்றி கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கற்பகராஜ் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

ஒரு நிமிடத்தில் மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

300 கிராம் மிளகாய் சாஸை சாப்பிட்டு ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த செஸ் ப்ராஸ்டா என்ற இளைஞன் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 60 வினாடிகளில் 332.70 கிராம்ஸ்…

Read more

ஸ்பைடர்மேனுக்கு tough கொடுத்த இளைஞர்.. அசால்டாக 30 மாடி கட்டிடம் ஏறி ஆச்சரியம்…!!

அர்ஜென்டினா நாட்டில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் 30 மாடி கட்டடத்தில் ஏறிய இளைஞரை மீட்பு குழுவினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அர்ஜென்டினா நாட்டில் இளைஞன் 30 மாடி கட்டடத்தில் ஏற ஆரம்பித்தார். இதனை பார்த்த மக்கள் அவரை கீழே…

Read more

4 வயது மகனை கொன்று…. விறகு அடுப்பில் வைத்து எரித்த தாய்…. உ.பியில் ஓர் கொடூர சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில்  4 வயது மகனை பெற்ற தாயே கழுத்தை அறுத்து கொன்ற கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேசம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வருபவர் ஆதேஷ் தேவி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு, நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.…

Read more

விஷவாயு தாக்குதல் எதிரொலி: ஜூன்-17 ஆம் தேதி வரை இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை….!!

புதுச்சேரி மாநிலத்தில் விஷவாயு தாக்குதல் எதிரொலியாக அங்குள்ள இரண்டு பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விசவாவு தாக்கி பதினைந்து வயது சிறுமி உட்பட 3 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம்…

Read more

என்னை நம்ப வச்சி அப்படி பண்ணிட்டாரு…. வடிவேலுவால் என் மகன் வாழ்க்கையே போச்சு…. பரபரப்பை கிளப்பிய பிரபலம்….!!

பிரபல தயாரிப்பாளர் வி.சேகர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேல் குறித்து பகிரங்க தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார் . அதில் கேப்டனை வடிவேலு அவ்வளவு அசிங்கமாக பேசினார். அவர் அப்படி பேசி இருக்க கூடாது. காரணம் என்ன என்றால், கேப்டன் …

Read more

அன்று கிராம தலைவர்…. இன்று மாநில முதல்வர்…. நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை அடைந்தவர் இவரே….!!!

ஒடிசாவின் புதிய முதல்வர் மோகன் சரண் மாஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.  இவர் கியோஞ்சர் சதார் பகுதியில் உள்ளரெய்காலா என்ற பகுதியில் தான் பிறந்து வளர்ந்து வந்துள்ளார். 1997 ஆம் வருட முதல் 2000 வருடம் வரை கிராம தலைவராக இருந்த…

Read more

இந்திய காகங்களை கொன்று குவிக்க அரசு உத்தரவு…. என்ன காரணம் தெரியுமா…??

இந்தியாவில் உள்ள காகங்களின் தொல்லையால் கென்யா நாடு தவித்து வருகிறது. இதன் மூலமாக அவற்றை மொத்தமாக கொல்வதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. 2024-ம் வருடம் இறுதிக்குள் கென்யாவிலிருந்து ஒரு மில்லியன் காகங்கள் அகற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வளைகுடா நாடுகளும்…

Read more

புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி மேலும் ஒருவர் பாதிப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

புதுச்சேரி மாநிலத்தில் விஷவாயு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில்  மேலும் ஒருவர் தற்போது மயக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயங்கி விழுந்த புது நகரை சேர்ந்த 38 வயது பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் தொடர்ந்து…

Read more

BREAKING: அசல் மதிப்பெண்களை வெளியிட வேண்டும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெற வேண்டும். கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

#BREAKING: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு..!!!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்தது.  இந்த புகாரின் அடிப்படையில்  உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது,…

Read more

குவைத் தீ விபத்து குறித்து தெரிந்து கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி…!!

குவைத் நாட்டின் மங்கப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த செய்தியானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குபைத் தீ…

Read more

குவைத் தீ விபத்து: 3 தமிழர்கள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

குவைத் நாட்டின் மங்கப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில்  தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகதற்போது  தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த…

Read more

#BREAKING: நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை….!!

தேர்தல் பறக்கும் படையால் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நாகேந்திரனின் ஊழியர்கள் தமிழ்நாடு பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்தனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார்கள். செல்போன் பதிவு அடிப்படையில் விசாரணை நடத்த…

Read more

“பார்த்தாலே சும்மா கிக் ஏறுதே” அதிதி சங்கரின் அட்டகாசமான போட்டோஸ்… லைக்குகளை குவிக்கும் ரசிகாஸ்….!!

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி யின்  படத்தில் மூலமாக ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  அதன் பிறகு சிவகார்த்திகேயன்  இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் ஹிட் படங்களாக வெற்றியடைந்தது. தற்போது அதர்வாவின்…

Read more

Other Story