திருமணமான 4 மாதத்தில்… 2 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

சோழிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்றம்பாக்கம் காலனியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை…

Read more

பஸ் அங்க போகாது… பணியை பாதையில் இறக்கி விட்ட நடத்துநர்… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

திண்டுக்கல்லில் உரிய வழித்தடத்தில் பேருந்து போகாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் தனியார் பேருந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மயநாயக்கனூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை சென்ற நிலையில் வீடு திரும்புவதற்காக தனியார் பேருந்தில் ஏறி…

Read more

டெல்லியில் பயங்கர தீ விபத்து… இராட்சத கிரேன்களுடன் களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள்…!(

டெல்லி வசந்த் விஹார் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி வசந்த் விஹார் மார்க்கெட்டில் சி.பிளாக் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் கடைகள் மற்றும் வீடுகளுக்கும் இந்த தீ வேகமாக பரவுகிறது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

ஆவணங்களை சரி பார்க்காமல் விற்கப்பட்ட வாகனம்… பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரி பார்க்காமல் அவசரமாக விற்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்ப தருமாறு கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இரு சக்கர வாகனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள்புரம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

#BREAKING: குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு…!!

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 17 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை ஐந்து மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்…

Read more

இன்றே கடைசி: தமிழக அரசில் மொத்தம் 2,553 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழக மருத்துவ துறையில் 2,553 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கடந்த மே மாதமே விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், கூடுதலாக 2 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 01.07.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள்…

Read more

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது UAPA வழக்கு பாய்ந்தது…. அதிரடி உத்தரவு…!!

பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தில் வழக்கு பதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் சௌகத் ஹுசைன் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்…

Read more

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தங்க நகை திட்டத்தின் மூலமாக நடிகை ஷில்பா ஷெட்டியும் அவருடைய கணவர் ராஜ்குந்த்ராவும் தன்னை மோசடி செய்து விட்டதாக வியாபாரி ஒருவர் புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து…

Read more

#BREAKING: நெல்லை மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது…!!

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததன் காரணமாக நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் நேற்று சூறையாடப்பட்டது. இதனை அடுத்து குறிப்பிட்ட சாதி சங்கத்தை சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா, ஐந்து பெண்கள் உட்பட 13 பேரை…

Read more

தமிழக அரசுப் பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை…. போக்குவரத்துத்துறை சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் பேருந்துகளில் 100% பணமில்லா பரிவர்த்தனை பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 1,100க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த…

Read more

மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்…. பாஜக அதிரடி…!!!

பாஜக மாநிலத் தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததற்கு, மாநிலத் தலைவர் செல்வ கணபதிதான் காரணம் என கூறப்பட்டது. மேலும் கட்சிப்…

Read more

பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோரே…! திருமணத்திற்கு ரூ.26 லட்சம் கொடுக்கும் சூப்பர் திட்டம்….!!

இந்தியாவில் பெற்றோர்கள் அதிகபட்சமாக பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காக பணத்தை சேமிக்கின்றனர். பெண் குழந்தைகளுக்காக மத்திய, மாநில அரசுகளும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்  அப்படிப்பட்டவர்களுக்காகவே கன்யாடன் கொள்கையை எல்ஐசி செயல்படுத்தி வருகிறது. மகளுக்கு பாலிசி எடுத்தவர்கள் மாதம் ரூ. 3600…

Read more

அடக்கடவுளே…! சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் பலி…. பெரும் சோகம்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெண் ஒருவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்திய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த செந்திமயில் என்ற பெண் வீட்டில் சார்ஜ் போட்டபடி லேப்டாப்…

Read more

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!

பவன் கல்யாண் ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 3வது மனைவி அன்னா-வின் சொத்துகள் குறித்த ஒரு சுவாரஸ்யமான செய்தியானது வலம் வந்து கொண்டிருக்கிறது. அன்னா வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு மாடல் ஆவார். இவர் சிங்கப்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொழில் நடத்தி வருவதாக…

Read more

அடுத்த அசம்பாவிதம்… பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமான கடைகள் இருக்கிறது. தீ…

Read more

தண்ணீரில் மூழ்கடித்து பிறந்த 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொலை… பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் அருகே பிறந்த 45 நாட்களில் ஆன ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணத்தில் பாலமுருகன் சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சங்கீதா அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்… கோர் விபத்து…!!

ஆந்திராவில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

ஹிமாச்சல் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரிட்டர் 3.0 அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குழு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில்…

Read more

இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டியிடுகிறதா…? இல்லையா…? புஸ்ஸி ஆனந்த் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம்…

Read more

சொன்னதை செய்யுமா தமிழ்நாடு அரசு…? இன்னும் வரவில்லையே…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஏப்ரல் மாதம் முதல் துவரம் பருப்பு பாமாயில் போன்றவை ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை. ஜூன் மாதம் சேர்த்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்னும் வழங்கப்படாததால் எப்போது வழங்கப்படும் என்று…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…! ஆதாரை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் வாய்ப்பு…!!

இந்திய தனித்துவ அடையாள ஆவணமானது பொதுமக்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது .கடந்த எட்டு முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற…

Read more

இனிமேல் 32 பேர் வரை வீடியோ காலில் பேசலாம்….. அதுமட்டுமல்ல இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு…. வாட்ஸ் அப் நிறுவனம் சூப்பர் அப்டேட்…!!

இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். முக்கியமாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். whatsapp செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது .…

Read more

கோவிலுக்குள் 1 ஆண் 2 இளம்பெண்கள்…. கையும்களவுமாக பிடித்த பொதுமக்கள்…. கையிலிருந்த பொருளால் அதிர்ச்சி….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் மூன்று இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் அநாகரிகமான செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் உள்ள கோயிலில் அநாகரிமான செயலில் ஈடுபட்ட மூன்று இளம்…

Read more

படிச்சி படிச்சி தான் பெரிய ஆளாகலாம்…. ஆனா அப்படி மட்டும் நினச்சீராதீங்க…. மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவர்கள் முன்பாக உரையாடினார் .அப்பொழுது பேசிய அவர் படிக்காமலும் பெரிய ஆளாகலாம் என்று யாரோ ஒன்று இரண்டு பேரை பார்த்து தவறான பாதைக்கு யாரும் சென்று…

Read more

ஒரு வேல இருக்குமோ….? பூமியில் மாறுவேடத்தில் வேற்றுகிரகவாசிகள்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

பல  ஆண்டுகளாகவே  முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் இதுவரையில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.  வேற்றுக் கிரகவாசிகள் பூமியில் ரகசியமாக மனிதர்களுடன் வாழ்ந்து வருவதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அடையாளம்…

Read more

சிம் கார்டுகளுக்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படாது…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த TRAI…!!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி செல்போன் சிம் கார்டுகளுக்கு தனிக் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இணையத்திலும் இதுகுறித்த தகவல் வேகமாக பரவி வந்ததால் பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்த தகவலை TRAI மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள…

Read more

யார் செஞ்ச வேலை இது…? தொட்டிலில் தூங்கிய 1 மாத குழந்தை…. கண்விழித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவர் சங்கீதா. கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இந்த தம்பதிக்கு பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதா தன்னுடைய பெற்றோர் ஊரான உட்கோட்டையில் இருந்து வந்த நிலையில் இன்று  அதிகாலையில் தன்னுடைய…

Read more

தமிழகத்தில் இந்த 2 டாஸ்மாக் கடைகள் மூடல்…. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!

தேனி மாவட்டம் பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றமானது இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் மாணவர் சேர்க்கை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழக அரசின் “அனைத்து சாதியினருமே அர்ச்சகராகலாம்” என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர்களை உருவாக்கும் பயிற்சி பள்ளி சேர்ந்து படிக்க மாணவர் சேர்க்கை ஆரம்பித்துள்ளது. தமிழக அரசின் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த பயிற்சிக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றோடு…

Read more

கண்முன்னே அந்த விஷயத்தை செய்த மணமகன்…. கல்யாணத்தையே நிறுத்திய மணமகள்…. கடைசியில என்ன நடந்துச்சு தெரியுமா…??

உத்திரபிரதேசம் மாநிலம் பதோஹியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மணமகன் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் மணப்பெண் திடீரென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு செலவான  8 லட்சம் பணத்தையும் திரும்ப தருமாறு மணமகளின் குடும்பத்தார் கோரிக்கை…

Read more

இஸ்லாமிய பெண்ணுக்கு புதிய வீடு கொடுப்பதா….? எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய மக்கள்…..!!!

குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டம் நடத்தி நடத்தியுள்ளனர் . மொத்தமாக 462 வீடுகளை…

Read more

பணத்தை கொடுக்கலன்னா குழந்தையை தூக்கிடுவேன்னு மிரட்றாங்க…. கண்ணீரோடு புகாரளித்த பெண்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரத்தில் வசித்து வரும் அருள் என்பவரிடம் சல்சா என்ற பெண் வீடு கட்டுவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் மாதம் 30000 கொடுத்து வந்திருக்கிறார் அந்த பெண்.…

Read more

உரிமைத் தொகை ரூ1000: புதிய பயனாளிகளுக்கு வந்தது சிக்கல்…? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இம்மாத மகளிர்…

Read more

இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000 பணம் கிடைக்கும்…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட CM ஸ்டாலின்…!!

தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் தங்களது உயர்கல்வி திறனை மெருகேற்றும் வகையில் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவிகள் போல்…

Read more

அவங்க தாலியை பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்…. எந்த கணவனும் இப்படி இருக்க மாட்டாங்க…. நடிகர் மோகன் ஷாக்…!!

மூடுபனி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோகன். இவரை மைக் மோகன் என்று ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள்.  அதன்பிறகு பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தில்…

Read more

புதுப்பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்….. ரூ.5 கோடி ஒதுக்கி சென்னை மாநகராட்சி உத்தரவு…!!

அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநகராட்சி சார்பாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி ருசியான உணவுகளை வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூபாய் 5 கோடி செலவில் அம்மா உணவகங்களின் கட்டமைப்பை…

Read more

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. தட்டிக்கேட்ட பெரியம்மா மீது தாக்குதல்…. கடைசியில் ரவுடிக்கு நேர்ந்த கதி…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சேர்ந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த அநாகரிகமான செயலை தட்டிக் கேட்ட மாணவியின்…

Read more

“என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே” சிங்கத்தின் நாக்கில் ஆப்பிள் வாட்ச்…. எதற்காக தெரியுமா…??

ஆப்பிள் வாட்ச் மூலமாக சிங்கத்தின் இதயத் துடிப்பை அறிந்து கொள்ளும் புதிய முறையை கண்டறிந்து ஆஸ்திரேலியா கால்நடை மருத்துவர்கள் அசத்தியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு…

Read more

“வருஷத்துக்கு ஒரு முறை 150 கிமீ வேகம்” …. ஆனால் எங்கள் அசோசியேட்டில் அப்படி இல்லை !!!

டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஓமன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் களமிறங்கிய ஓமான் அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் அவர்கள் அணி 13.2 ஓவர்களில் அனைத்து…

Read more

BREAKING: விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளரை அறிவித்த சீமான்…!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஜூலை 10ஆம் தேதி என்று தமிழகத்தில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் நாம்…

Read more

அந்த நேரத்துல என்ன பண்றதுனு தெரியல…. அப்படி இப்படினு அட்ஜெஸ்ட் செஞ்சேன்…. நடிகை மீனா ஓபன் டாக்…!!

90களில் பலருடைய கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழில் முதல் முதலாக புதிய கீதை என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்த…

Read more

11வது தோல்வியை வரவு வைப்பதா…? வெற்றிப் பாதையா…? – இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கேள்வி…!!

மக்களவை தேர்தலில் எடப்பாடி அணி தோல்வியை சந்தித்தது. ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு அவரும் தோல்வியை தழுவியினார். இதனால் அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விக்ரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்…

Read more

சம்பளம் இல்லாம கூட நடிப்பேன்….. ஆனா சிவகார்த்திகேயன் கூட நடிக்க மாட்டேன்…. கறார் காட்டிய பிரபல நடிகை….!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அயலான். தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏ,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உள்ள ஒரு படத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும்…

Read more

அரைகுறை ஆடையில் அலப்பறை… பெண்கள் அலறியடித்து ஓட்டம்… ரகளை செய்த மதுப்பிரியர்…!!

மதுப்பிரியர் ரகளை செய்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் மதுபிரியர் ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த நபர் போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையின் கீழ் உட்கார்ந்து…

Read more

“என்னை ஏமாத்திட்டா சார்” காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சைக்கோ காதலன்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ப்ளாங்கர் பகுதியை சேர்ந்தவர் அன்தர். இவர் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு சிரித்தபடியே வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின்…

Read more

8 ஆண்டுகளாக அலைகழிக்கப்பட்ட முதியவர்…. அரசு ஊழியருக்கு அடிக்க உரிமை இருக்கா….? வைரலாகும் வீடியோ…!!

நெல்லை மாவட்டம் மானூர் கல்குடி கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வருகிறார். இவர் தங்கள் பகுதியில் மின்கம்பம் கேட்டு விண்ணப்பித்தார். தங்கள் இடத்திற்கு மின்கம்பம் கேட்டு முறையிட்ட முதியவரை மின்வாரிய அதிகாரிகள் 8 ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளர். இதுதொடர்பாக மானூர் துணை மின்வாரிய…

Read more

ஒரு கோழியால் இவ்ளோ சண்டையா…? கண்மூடித்தனமாக தாக்கிய நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!

கோழியால் ஏற்பட்ட சண்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அடுத்த மனோஜ்பட்டியில் கோழியை விரட்டியதாக கூறி இரு குடும்பத்தினரிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தஞ்சை…

Read more

9 வயது சிறுவனுக்கு ஒரே வாரத்தில்…. 1.7 கோடி லாபம் கிடைத்தது எப்படி…? வியக்கவைக்கும் தகவல்…!!

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை கட்சியாக மாறி இருக்கிறது. இதனால் நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார்.  இதனால் சந்திரபாபு…

Read more

காதல் திருமணம் செய்த ஜோடி….. கடத்தல் வழக்கு போட்ட பெற்றோர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆனது மேஜரான இரண்டு பேர் தாங்கள் விருப்பும் நபரை திருமணம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்று தீர்ப்பின் மூலமாக தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது காதல் திருமணம் செய்த வழக்கில் கணவர் மீது மனைவியின் உறவினர்கள் தொடர்ந்த…

Read more

சினிமாவை மிஞ்சிய காட்சி… சாலை வழுக்கியதால் விபத்தில் சிக்கிய கார்… பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கேரள மாநிலம் கண்ணூரில் மழையின் காரணமாக சாலை வழுக்கியதால் கார் விபத்தில் சிக்கியது. கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அதே நேரம் அங்கு மழை பெய்தது. இந்த நிலையில் திடீரென சாலை வழுக்கியதால் கார்…

Read more

Other Story