நீங்க 2 SIM Card யூஸ் பண்றீங்களா…? இனி ரீசார்ஜ் பண்ணும்போது இந்த சிக்கல் இருக்காது.. TRAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 2 சிம்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒன்றை அழைப்புகள் மற்றும் டேட்டாவிற்காகவும், மற்றொன்றை அவசரநிலை பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களில் ஏற்பட்ட விளைவு உயர்வைத் தொடர்ந்து,…

Read more

டிசம்பர் 1 முதல்…. மக்கள் OTP பெற தாமதம் ஆகுமா?…. TRAI வெளியிட்ட பதில்….!!!

நாடு முழுவதும் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் எல்லாமே, குறுஞ்செய்தியான OTP-களை பயன்படுத்தி தான் செய்ய முடிகிறது. ஆனால் மற்றொரு புறம், மக்களின் செல்போனுக்கு வரும் OTP பயன்படுத்தி மோசடி கும்பல்கள் பணத்தை திருடுகின்றனர். இந்நிலையில் இதை…

Read more

மோசடி அழைப்புகளை தடுக்க TRAI புதிய நடவடிக்கை…. இனி இந்த தொந்தரவு இருக்காது….!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. அதேசமயம் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதன் பிறகு ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் செல்போன்…

Read more

உங்களுக்கு இப்படி போன் கால் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இல் இருந்து வந்ததாகக் கூறி மக்களுக்கு செய்யப்படும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட , உரையாடல்களைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பயமுறுத்துகிறார்கள், தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றனர்…

Read more

இனி போன்களில் TRUE CALLER தேவையில்லை…. இது போதுமே…. TRAI சூப்பர் அறிமுகம்…!!

புதிய நம்பரிலிருந்து போன் செய்தவர்களுடைய பெயரை அறிவதற்கு சிறப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக TRAI அறிவித்துள்ளது. தற்போது தெரியாத எண்களிலிருந்து அழைப்பவர்களுடைய பெயரை அறிவதற்கு ட்ரு காலர் போன்ற செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் . இந்த நிலையில் ட்ரூ காலரை…

Read more

செல்போன் நம்பரை போர்ட் செய்ய புது ரூல்ஸ் நாளை முதல் அமல்… முக்கிய அறிவிப்பு…!!!

செல்போன் எண்ணை மாற்றாமலே ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. சிம்கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சிம்கார்டை வேறு நெட்வொர்கிற்கு மாற்ற விரும்பினாலோ உடனடியாக மாற்ற முடியாது.…

Read more

சிம் கார்டுகளுக்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படாது…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த TRAI…!!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி செல்போன் சிம் கார்டுகளுக்கு தனிக் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இணையத்திலும் இதுகுறித்த தகவல் வேகமாக பரவி வந்ததால் பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்த தகவலை TRAI மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள…

Read more

அப்பாடா நிம்மதி…! இனி தொல்லை தரும் அழைப்புகளை தவிர்க்கலாம்…. TRAI அதிரடி உத்தரவு..!!

நாடு முழுவதும் மொபைல் போனில் எதிர்முனையில் இருந்து அழைப்பவரின் பெயரை காட்டும் வசதியை அளிக்குமாறு மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது. நிறுவனங்கள் பயன்படுத்தும் எண்கள் எனில் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள பெயர் திரையில் காட்டப்படும். விரைவில்…

Read more

Other Story