இரட்டை பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த தந்தை…. பின்னணி என்ன…? விசாரணையில் பகீர் தகவல்…!!

ஹரியானா மாநிலத்தில் கடந்த மே 30ஆம் தேதி அன்று பூஜா என்ற பெண்ணிற்கு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது .இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு பூஜாவின் கணவர்…

Read more

அடக்கடவுளே..! 17 வயது வாலிபரோடு மருமகள் உல்லாசம்…. மாமியார் பார்த்ததால் நடந்த பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் அழகான பெண் குழந்தை…

Read more

பிஸ்கட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் அத்துமீறிய 72… அலேக்காக தட்டி தூக்கிய போலீஸ்….!!

ஈரோடு, சிவகிரியை அடுத்த நல்ல செல்லிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. 72 வயதான இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது  இரண்டு சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நைசாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து…

Read more

“திரும்ப வந்துட்டோம்னு சொல்லு” வெற்றி பெற்ற தோழிகளின் எக்ஸ் பதிவு வைரல்…!!

கடந்த 2019ம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்றத்தை கலக்கிய 6 தோழிகள் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில்  இருந்து கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சரத்…

Read more

மக்களே…! ரேஷன் கடை எப்போதும் பூட்டப்பட்டிருக்கிறதா…? உடனே போனை எடுத்து இதை பண்ணுங்க…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ரேஷன் கடைகள் என்பது குறிப்பிட்ட நாள்களிலும், நேரத்திலும் திறந்திருக்க வேண்டும் என்பதுதான்…

Read more

நடிகைகளோடு நெருக்கம்….. விஜய் சேதுபதியின் வீக்னஸ் இதுதான்…. உண்மையை போட்டுடைத்த பிரபலம்…!!

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலமாகவும் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு வெற்றியை தேடி தந்தது. வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.…

Read more

ஒன்னுமே தெரியாம இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல…. EPS அதிரடி பேச்சு..!!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக அதிமுக சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு…

Read more

கல்யாண ஆசையில் இருந்த பெண்…. திருமணத்திற்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த கொடூரம்…. காதலன் கைது…!!

உத்திரபிரதேச மாநிலம் தாதியா மாவட்டம் சோனகிரி பகுதியைச் சேர்ந்தவர் காஜல். 22 வயதான இவருக்கும் ஜான்சியை சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அலங்காரம் செய்து கொள்ள மணப்பெண் காஜல் பக்கத்தில் உள்ள…

Read more

திருப்பதியில் டிக்கெட் மற்றும் லட்டு விலை உயர்வா….? பக்தர்கள் அதிர்ச்சி…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்வது வழக்கம். திருப்பதிக்கு செல்வதற்கு முன்பாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் திருப்பதி  சிறப்பு தரிசன டிக்கெட் விலையானது 300 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 200 ரூபாய் ஆகவும்,…

Read more

இனி அனைத்து போன்களுக்கும் இந்த ஒரே சார்ஜர் தான்….. அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்…!!

மத்திய அரசாங்கம் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செல்போன்களில் இனி ஒரே மாதிரியான சார்ஜர் இருக்க வேண்டும் என்று விதியை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி டைப் சி சார்ஜிங் போர்டு மட்டுமே இருக்க புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வர…

Read more

OMG: தந்தை, மாமா, சகசாதரன் என 3 பெரும் மாறி மாறி…. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அம்பலம்…!!

தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் தினந்தோறும் எதாவது ஒரு இடத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு…

Read more

திருமணமான ஆணோடு காதல்…. அதை நினைத்து கஷ்டமா இருக்கு…. என்ன செய்ய..? இன்ஸ்டாவில் அட்வைஸ் கேட்ட பெண்…!!

காமாக்சி ரஹேஜா என்பவர் திருமணம் மற்றும் மனநல ஆலோசகர். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில், இது ஒரு பெண்ணின் உண்மை கதை. அந்த பெண்ணுக்கு உதவுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தங்களுடைய திருமண…

Read more

சென்னையில் மாடு முட்டிய பெண்ணின் கால் அழுகியது…. கண்ணீரோடு அரசின் உதவியை நாடும் கணவர்…!!

சமீப காலமாகவே சென்னையில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மாடு முட்டி பல விபத்து சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை திருவொற்றியூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எருமை மாடு…

Read more

பல நைட் பார்ட்டிகளில் எல்லை மீறிய தனுஷ்…. ஜெயம் ரவி-ஆர்த்தி பிரச்சினைக்கு இதுதான் காரணம்…. ஓபனாக சொன்ன பிரபலம்….!!

நடிகர் ஜெயம் ரவி காதல் படத்தில் அறிமுகம் ஆகி சாக்லேட் பாயாக வலம் வந்து பல அதிரடி ஆகஷன் ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். ஜெயம் படத்தின் மூலமாகத்தான் இவருக்கு ஜெயம் ரவி என்ற பெயர் வந்தது. இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி…

Read more

நான் கமலை அதற்காக பாராட்ட மாட்டேன்…. ஏனென்றால் அவர் அப்படிப்பட்டவர்…. ஓப்பனாக பேசிய விஜய்…!!

கமல்ஹாசன் நடிப்பில் 2008 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தசாவதாரம். இந்த படம் பெரும் வெற்றி மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் குவித்தது. தசாவதாரம் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், நடிகர் விஜய்…

Read more

பூமியை போல தண்ணீர் கொண்ட கோள்… இப்போ எல்லாமே ஆவி ஆகிடுச்சாம்…. எந்த கோள் தெரியுமா…??

பூமி தவிர மற்ற கோவிலில் உயிர்கள் வாழ முடியுமா? என்று ஆய்வு செய்ததில் செவ்வாய் கோளில் வாழலாம் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய் மற்றும் நிலவில் தற்போது அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தவிர வெள்ளி கோளிலும் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக…

Read more

எதிர்காலத்தில் செல்போனே இருக்காது…இப்படியே பேசிக்கலாம்…. எலான் மஸ்க்கின் புதிய கண்டுபிடிப்பு…!!

சமீபத்தில் பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க்கிடம் எண்ணங்களின் மூலமாக உங்களுடைய போனை கட்டுப்படுத்த, அனுமதிக்க உங்கள் மூளையில் நியூராலிங்க் பொருத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மஸ்க் அளித்த பதிலில், எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது. நியூராலிங் மட்டுமே இருக்கும்…

Read more

“கோடிக்கணக்கில் சொத்து” பாகிஸ்தானை மிரள வைக்கும் பணக்கார பிச்சைக்காரர்….. யார் இவர்…??

பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் எதிர் கொள்ளப்பட்டு வருகிறது . அந்த நாட்டில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும் இவ்வளவு பணம்…

Read more

மக்களை அச்சுறுத்தும் எடப்பாடி உடனே ராஜினாமா செய்யணும்…. அமைச்சர் மா.சு கோரிக்கை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய பலி எண்ணிக்கையானது தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது . தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும்…

Read more

அடடே…! இனி உங்க நம்பரை யாருக்கும் கொடுக்க வேண்டாமாம்… வாட்ஸ் அப்பில் இப்படியொரு அப்டேட்…!!!

மற்றவர்களுக்கு செல்போன் நம்பரை கொடுக்காமல் வாட்ஸ் அப் தொடர்பை குறியீட்டோடு எவ்வாறு பகிரலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒருவரோடு தொடர்புகளை பகிர்ந்து கொள்வதற்கு வாட்ஸ்அப் உதவுகிறது. இதன் உதவியோடு  யாரிடமும் தன்னுடைய நம்பரை கூறாமல் தன்னுடைய தொடர்புகளை பகிர…

Read more

இனி ரயில் நிலையத்திலேயே புத்தகம் வாசிக்கலாம்…. சென்னை மெட்ரோ ரயி நிலையங்களில் நூலகம்…!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பயணிகளுடைய வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், புத்தக…

Read more

வேணாம்…! “அந்த ஆட்டை கொல்லாதீங்க” கதறியழும் குழந்தைகள்…. கண்ணீர் வர வைக்கும் காட்சி…!!

பொதுவாக குழந்தைகள் என்றாலே செல்ல பிராணிகள் மீது அதிக அன்பு காட்டுவார்கள். அதீத பிரியம் அவைகளிடம் காட்டுவார்கள். அவ்வாறு இருக்கும் அவர்களிடமிருந்து செல்ல பிராணிகளை பிரிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. செல்லப்பிராணி ஆனது இறந்துவிட்டாலும் அல்லது வேறு யாருக்காவது கொடுத்து…

Read more

BREAKING: மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு…!!

இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசா எம்.பி பர்த்ருஹரி மஹ்தாபுக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்த இவர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில்…

Read more

“அந்த பதவி எனக்கு தேவையில்லை” சந்திரபாபு நாயுடு பரபரப்பு அறிவிப்பு..!!

இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பிறகு நிரந்தர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கிடையில் பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியானது சபாநாயகர் பதவியை கேட்டு அடம்பிடித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில்…

Read more

FLASH NEWS: விஷச்சாராயத்திற்கு மெத்தனால் வழங்கிய கம்பெனி கண்டுபிடிப்பு…. 5 பேர் கைது…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் வழக்கில் சென்னை மாதாவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து தான் மெத்தனால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது விசாரணையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஆலையின் உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த கள்ளச்சாராயம் விவகாரத்தில் இதுவரை…

Read more

திருச்செந்தூர் கடற்கரையில் காணாமல் போன தங்க செயின்…. கண்டுபிடித்தது எப்படி….? வைரலாகும் வீடியோ காட்சி….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடலில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தபோது ஐந்து பவுன் தங்கச் சங்கிலி ஒன்று திடீரென்று காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனே கடல் பாதுகாப்பு…

Read more

EPS பொய் சொல்கிறார்…. நிரூபிக்க நாங்க ரெடியா இருக்கோம்… பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய பலி எண்ணிக்கையானது தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது . தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும்…

Read more

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக…

Read more

ராமதாஸ் மன்னிப்பு கேட்கணும் “24 மணி நேரம் தான் கெடு” இல்லாவிட்டால்…. திமுக MLA-க்கள் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரும் விமர்சனம் செய்து பேசியிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன்…

Read more

திடீரென தேவாயத்திற்குள் நுழைந்த கும்பல்… கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல்…. 15 போலீஸ் சுட்டுக்கொலை…!!

ரஷ்யாவின் தாகெஸ்தானின் வடக்கு காகசஸ் என்ற பகுதியில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு வாரந்தோறும் பிராத்தனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த தேவாலயத்திற்குள் நேற்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியோடு அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்…

Read more

விவசாயிகளே…! குறைந்த வட்டியுடன் கடன் கிடைக்கும்…. உடனே இந்த கார்டு வாங்குங்க..!!

மத்திய அரசாங்கம் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள் .இந்த நிலையில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் விதமாக கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி…

Read more

டேட்டிங்-ஆப் மூலம் வரும் SMS…. தனியாக வீட்டுக்கு வர சொல்லும் பெண்கள்…. கடைசியில் அரங்கேறிய கொடூரம்….!!

டெல்லியை சேர்ந்த இரண்டு பேர் டேட்டிங் ஆப் செயலி மூலமாக பெண்களை தொடர்பு கொண்டு அதன் பிறகு பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இது குறித்து கடந்த 31ம் தேதி அன்று 28 வயது நிரம்பிய…

Read more

கணவனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு…. இடையூறாக இருந்த மனைவி சுட்டுக்கொலை…. பகீர் சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு அருகில் கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று பெண் ஒருவரின் சடலம் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உயிரிழந்த பெண் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் வர்ஷா என்பவர் என்று போலீசார் அடையாளம்…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? அந்த மாதிரி நடந்தது…. பள்ளி சிறுமிகள் சொன்ன பதறவைக்கும் தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது .இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புபற்ற சூழல் உருவாகியுள்ளது என்றே பெற்றோர் அஞ்சுகிறார்கள். வெளியிடங்களில் நடந்து வருவதை போல தற்போது பள்ளியிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.…

Read more

நண்பன் மனைவியோடு கள்ளகாதல்…. பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தோட்டக்காடு பகுதியி வசிப்பவர் விஷ்ணு 24 வயதான இவர் பிரபல ரவுடி. இவர் மீஞ்சூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் கூறப்படுகிறது .இவருடைய நண்பரும் கூட்டாளிமான லட்சுமணன் என்பவரும் பிரபல ரவுடி. இந்த நிலையில்…

Read more

குடுங்கப்பா…! காசு குடுத்து வாங்கிய சரக்க இப்படி கீழே கொட்டுறீங்களே…. பாஜகவினர் போராட்டத்தில் ருசிகர சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து திமுக அரசை கண்டித்து பாஜக கட்சியினர் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்பொழுது அவர்கள் டாஸ்மாக் மதுவை வாங்கி கழிவுநீர் வாய்க்கால்களில் கொட்டி மதுவை கைவிடுங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் மதுபிரியர் ஒருவர் செய்த…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்…. முட்புதரில் நிர்வாணமாக கிடந்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர்  வீட்டில் தையல் தைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுபகுதிக்கு  சென்றுள்ளார் . ஆனால் நீண்ட நேரம் ஆகிய வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் பல…

Read more

“கல்விக்கு வயது தடையில்லை” 105 வயதில் பட்டம் பெட்ரா மூதாட்டி…. பல வருட ஆசை நிறைவேறியது…!!

மூதாட்டி ஒருவர் 105 வயதில் முதுகலை பட்டம் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மூதாட்டி ஜின்னி ஹிஸ்லோப்பின். இவருடைய கணவர் இரண்டாம் உலக போரில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதன் காரணமாக இந்த மூதாட்டியால் படிப்பை தொடரமுடியாமல் போயுள்ளது. இதையடுத்து,…

Read more

பலவருடங்களாக மிரட்டி பலாத்காரம்…. தொல்லையால் 3 வீடுகள் மாறிய பெண்…. கடைசியில் எடுத்த முடிவு…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை வருடங்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் அந்த பெண்ணை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்…

Read more

பார்த்தாலே கெட்ட சகுனம், சூனியம் செய்பவர்கள்…. விதவைகளை வெறுத்து ஒதுக்கும் கிராமம்…!!

உத்திரபிரதேசத்தில் உள்ள விருந்தாவன் என்னும் நகரத்தில் விதவைகள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கெட்ட சகுனம், சூனியம் செய்பவர்கள் என்றும் அவர்களை அந்த நகரத்து மக்கள் வெறுத்து ஒதுக்குவதாக கூறப்படுகிறது. அங்குள்ள விதவைகளுக்கு சொத்துரிமை என்பது இருந்தாலும் அது முற்றிலுமாக மறுக்கப்படுகிறது…

Read more

BREAKING: நீட் மறுத்தேர்வை 750 மாணவர்கள் எழுதவில்லை…. அதிர்ச்சி தகவல்…!!

1563 மாணவர்களுக்கு இன்று நீட் மறு தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்வை 750 மாணவர்கள் என்ற எழுதவில்லை என்று அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தவறான வினாத்தாள் வழங்க…

Read more

ஹோட்டல் அறையில் கையும் களவுமாக பிடிபட்ட டி.எஸ்.பி, பெண் கான்ஸ்டபிள்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கிருபா சங்கர் என்பவர் 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் குடும்ப காரணத்திற்காக விடுமுறை எடுத்திருந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வராமல் அங்கே உள்ள ஒரு ஹோட்டலில்  பெண் போலீஸ்…

Read more

BREAKING: சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்…. பெரும் பதற்றம்…!!

கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற  ஏழு போலீசார் பேர் மாயமாகி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்த 20 போலீசாரில் 13 பேர், சாப்பிடுவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறினார்கள். அதில்…

Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 688 வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காலியிடங்கள்: 688 பணி: அப்ரண்டிஸ் கல்வித் தகுதி:  Engineering Degree / Graduate / Diploma in Engineering or technology…

Read more

மாணவர்களின் எதிர்காலத்துடன் பாஜக விளையாடி வருகிறது… காங்கிரஸ் எம்பி குற்றசாட்டு…!!

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமான நிலையில் UGC நெட் தேர்வு ரத்தை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வு இன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று மாணவர்கள் தேர்வு நடைபெறுமா? நடக்காதா? என்று அலைந்து திரிந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தோடு பாஜக விளையாடி…

Read more

அக்கா..! உங்களை மறக்கமாட்டேன்…. ட்வீட் போட்டு தமிழிசையை ரவுண்டு கட்டிய திருச்சி சிவா…!!

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கு ஊழல் புரிந்திருப்பதாக பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி சூர்யா பாஜக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த நிலையில் சமீபத்தில்…

Read more

பூச்சிமருந்து குடித்த கணவர்…. திடீரென்று காணாமல் போன மனைவி…. ஆஸ்பத்திரிக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொட்டம்பட்டி பகுதியில் வசிப்பவர் பூபாலன். 22 வயதான இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அந்த பகுதியை சேர்ந்த உறவினர் மகளான மேகலா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு…

Read more

நெல்லலையில் மாடு முட்டி பலியான நபர்…. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு…!!!

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரதான சாலையில் இரண்டு மாடுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜன் என்பவரை இரண்டு மாடுகள் சேர்ந்து முட்டித் தாக்கியதில் அவர் நிலை தடுமாறி சாலை நடுவில்…

Read more

பரிசோதனையில் சிறுமி கர்ப்பம்…. தந்தையே நாசமாக்கிய கொடூரம்…. 104 வருடங்கள் சிறைத்தண்டனை…!!

கேரளாவைச் சேர்ந்தவர் 41 வயது கூலித்தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவி மற்றும் 17 வயது மகள் உட்பட இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய 17 வயது சிறுமிக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில்…

Read more

கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் இன்னும் செல்லவில்லை…? அது ஏன் நடக்கவில்லை…. அண்ணாமலை கேள்வி..!!

பாஜக தொண்டர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்த…

Read more

Other Story