கர்ப்பமாக இருக்கும்போது ரவி அப்படி நடந்து கொள்வார்…. உண்மையை போட்டுடைத்த ஆர்த்தி…!!

ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். கடைசியாக நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி…

Read more

கடவுளுக்கு கண் இல்லையா…? கோவில் வேலைகளை செய்துகொண்டிருந்த மாணவர்…. சில நொடிகளிலேயே மரணம்…!!

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும் இவர், நேற்று கன்டியங்காட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு கோவிலில் குடமுழுக்கு விழாவுக்கான வேலைகள் அனைத்தையும் செய்து வந்தார். அப்போது அவர்…

Read more

மாணவர்களே குட் நியூஸ்…! திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!

முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 500 மாணவர்கள், 500…

Read more

19 வயது இளைஞரோடு மனைவி உல்லாசம்…. நேரில் பார்த்த கணவன் எடுத்த முடிவு…. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். கௌசாம்பில் இவருடைய மனைவி வசித்து வந்த நிலையில், அவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் என்ற 19 வயது இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் தனிமையில்…

Read more

பெண்களுக்கு மட்டும் தானா…? ஆண்களுக்கும் இலவச பேருந்து வேண்டும்…. தமிழக அரசுக்கு கோரிக்கை…!!

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றினார. அப்பொழுது ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் பேசுகையில், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று…

Read more

சிறுமியை கஞ்சா குடிக்க வைத்து…. 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம்…. நண்பனை சந்திக்க சென்றபோது நேர்ந்த கொடூரம்…!!

தெலுங்கானா மாநிலத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவத்தன்று அந்த சிறுமி தன்னுடைய நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரோடு இருந்த இளைஞர்கள் சிறுமியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து…

Read more

அந்த விஷயத்தில் அதிமுக வீண் விளம்பரம் தேட முயற்சி…. முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றபட்டார்கள். மேலும்  நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து…

Read more

BREAKING: சாதி மறுப்பு திருமணங்களுக்கு சிறப்பு வக்கீல்கள்… முதல்வர் அறிவிப்பு…!!

சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதுபோன்ற குற்றங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல் ஆய்வாளர் விசாரணை…

Read more

திடீரெனெ சட்டப்பேரவை வளாகத்தில் மயங்கி விழுந்த அதிமுக EX அமைச்சர்…. பெரும் பரபரப்பு…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் மயங்கி விழுந்தார். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக இவர் மயங்கிய நிலையில், தலைமைச் செயலக மருத்துவர்கள் உடன் விராலிமலை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் இணைந்து எதிர்க்கட்சி…

Read more

பேடிஎம் பயனர்களே இதுவே கடைசி எச்சரிக்கை…. “ஜூலை-20 முதல்” வந்தது முக்கிய SMS…!!

பேடிஎம் நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது. அதாவது ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக எந்த ஒரு பேலன்ஸும் இல்லாமலும் மற்றும் பரிவர்த்தனை எதுவும் செய்யப்படாத பேடிஎம் வாலட்டுகள் வருகிற ஜூலை 20 முதல் மூடப்படும்…

Read more

FLASH NEWS : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும் வரை அதிமுக MLA-க்கள் சஸ்பெண்ட்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதுமாக அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதற்க்கு சபாநாயகர் அப்பாவு தடை விதித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக விவாதிப்பதை வலியுறுத்தி அதிமுகவினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தார்கள். இதனால் நடப்பு பேரவை கூட்டத் தொடர் முடியும் வரை…

Read more

10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகுமா…? ஆகாதா…? தெளிவுபடுத்திய மாவட்ட ஆட்சியர்…!!

பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியின் காரணமாக சில வியாபாரிகள் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பத்து மற்றும்…

Read more

சூடு பிடிக்கும் இடைத்தேர்தல்…. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட சீமான்…. வெற்றிவாகை சூடப்போவது யார்…??

விழுப்புரம் மாவட்ம்  விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந் புகழேந்தி காலமான நிலையில், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 10-ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இதனால்…

Read more

வீட்டில் யாருக்கும் தெரியாமல்…. இரவு நேரத்தில்….. காதல் குறித்து வெளிப்படையாக பேசிய லட்சுமி மேனன்…!!

தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்டப் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக சூப்பராக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய காதலர் குறித்து…

Read more

பிரபல சட்ட கல்லூரிகளுக்கு தடை விதித்த இந்திய பார் கவுன்சில்… அதிரடி நடவடிக்கை..!!

இந்தியாவில் 7  சட்ட கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை தடை: BCI நடவடிக்கை பார்கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI), 2024-2025 கல்வியாண்டு முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஏழு சட்ட கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை தடை விதித்துள்ளது. கல்வி தரநிலைகள் மற்றும்…

Read more

16 ஆண்டுகள் காத்திருந்து காதல் மனைவியோடு திருமணம்…. மகள்களின் ஆசையை நிறைவேற்றிய நடிகர்…!!

பிரபல மலையாள நடிகர் தர்மஜன் போல்காட்டி கொச்சியை சேர்ந்த அனுஜா என்பவரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து வந்துள்ளார். பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறி அனுஜாவை காதலித்து கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதா, வைக்கா…

Read more

மீண்டும் தொடங்கிய புது வாழ்க்கை.. வலிப்பு நோயால் அவதிப்பட்ட வாலிபருக்கு வர பிரசாதமாக அமைந்த சாதனம்….!!

ஐக்கிய ராஜ்ஜிய டீனேஜருக்கு புதிய நம்பிக்கை: மூளை சாதனம் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துகிறது ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஓரான் நோல்சன் என்ற டீனேஜர், கடுமையான வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்த நிலையில், அம்பர்…

Read more

IRCTC-ல் வேறு நபருக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறைத்தண்டனையா…? ரயில்வே விளக்கம்…!!

ஆன்லைன் மூலமாக ஐஆர்சிடிஆர் போர்ட்டலில் மற்றவர்களுக்கு ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பொழுது சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு ரயில்வே அமைச்சகம்…

Read more

காருக்குள்ளேயே கழுத்தறுக்கபட்டு தொழிலதிபர் கொடூரக்கொலை…. பின்னணி என்ன…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையம் பக்கத்தில் ஒற்றாமரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தனம் இரவு 11.30 மணி அளவில் கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் ஒன்று வெகுநேரமாக தனியாக நின்று கொண்டிருந்தது. அந்த…

Read more

ரயிலில் போகும் போது சலிப்பா இருக்கா…? உங்கள் பயணத்தை சிறப்பாக மாற்ற இதை செய்து பாருங்க..!

ரயில் பயணம் என்றாலே பலருக்கும் சலிப்பான, சோர்வான அனுபவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், சரியான திட்டமிடலுடன் ரயில் பயணம் ஒரு மறக்க முடியாத, அற்புதமான அனுபவமாக மாறும். கைக்கடிகாரம் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள்: ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் பயணத்தை எளிதாக்கும். டிக்கெட்…

Read more

ஜாலியாக குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பக்கத்தில் உள்ள வாலிநோக்கம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் முகமது மாலிக். இவர் தன்னுடைய குடும்பத்தோடு குற்றாலம் சென்று விட்டு சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. காத்திருந்து ஆட்டையை போட்ட திருடன்…. அடுத்து நடந்த கொடூரம்…!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்ன தங்கம். 65 வயதான இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது செம்பட்டியூர் பகுதியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் மகன் அரவிந்த் என்பவர் சின்னதங்கத்திடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அவரை கீழே…

Read more

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்பு…. குஜராத் நிதிமலாம் குழுவின் அட்வான்டேஜ் என்ன தெரியுமா….?

குஜராத்தில் நிதிமலாம் குழு: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் குஜராத்தில் உள்ள நிதிமலாம் குழு (IFSCA) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய நிதி மையமாக உருவெடுத்து வருகிறது. GIFT City-யில் செயல்படும் ரியல்-டைம் டாலர் செட்டில்மென்ட் சேவையை மூன்று மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

சரக்கு வாங்கி கொடுத்து கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த நண்பன்…. கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய அவலம்…!!

சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள அடையார் ஆற்றங் கரையில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்த நிலையில் இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பார்த்ததில் அந்த வாலிபரின்…

Read more

என்கிட்டயே அதை கேக்குறியா…? மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த காவலர்…. நடந்தது என்ன..??

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருடைய மகன் நாகேந்திரன். 33 வயதான இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பரமக்குடியைச் சேர்ந்த சர்மிளா என்ற 23 வயது பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. கூட்டு…

Read more

மச்சினிச்சியோடு கள்ளக்காதல்…. வீட்டில் யாரும் இல்லா நேரத்தில்….10வயது சிறுமிக்கும் நேர்ந்த கொடூரம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வரித்து வருபவர் முகமது அன்சார். 33 வயதான இவருக்கு திருமணமாகி  1 குழந்தை உள்ளது. இந்நிலையில் மனைவியின் தங்கைக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மச்சினிச்சியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். மேலும்…

Read more

டக்வொர்த் லூயிஸ் விதியை கண்டுபிடித்தவர் காலமானார்…. பெரும் சோகம்…!!

டக்வொர்த் லூயிஸ் விதியை கண்டுபிடித்த ஃபிராங்க் டக்வொர்த். 84 வயதான இவர் வயது மூப்பு காரணமாக காலமானார். 1997இல் முதல்முறையாக மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளை தீர்மானிப்பதற்கு டக்வொர்த் லூயிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் போன்ற…

Read more

மனைவியை விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி…? ஆர்த்தி செய்த அந்த செயல்…. குழம்பிப்போன ரசிகர்கள்…!!

நடிகர் ஜெயம் ரவி காதல் படத்தில் அறிமுகம் ஆகி சாக்லேட் பாயாக வலம் வந்து பல அதிரடி ஆகஷன் ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். ஜெயம் படத்தின் மூலமாகத்தான் இவருக்கு ஜெயம் ரவி என்ற பெயர் வந்தது. இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி…

Read more

PVC ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி…? இதோ எளிய வழிமுறை….!!

இந்தியர்கள் அனைவருக்குமே ஆதாரங்கள் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.  பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது.  ஆதார் கார்டு இல்லாவிட்டால் அரசு மற்றும் நிதி சார்ந்த பல வேலைகளை முடிக்க முடியாது. நலத்திட்ட…

Read more

33 கோடிக்கு திடீர் அதிபதியான தருணம்…. துள்ளிக்குதித்த அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

சிங்கப்பூர் நாட்டில் உள்ள மரினா பே சான்ட்ஸ் காசினோவில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கேசினோவில் இந்திய மதிப்பில் நபர் ஒருவர் 33 கோடி ரூபாய் பரிசு வென்ரோலர்.  இதனை காரணமாக அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கு துள்ளிக்குதித்திருக்கிறார்.  அப்பொழுது…

Read more

“அண்ணா மன்னிச்சிருங்க” உங்க கோபத்திற்கு இதுதான் காரணம்…. உண்மையை உடைத்து பேசிய சிவகார்த்திகேயன்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. தற்போது அமரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இமான், இனி சிவகார்த்திகேயனோடு இந்த ஜென்மத்தில். இணைந்து பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை…

Read more

10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு ஜூன்27இல் வெளியீடு…… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!

2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வு முடிவுகாளானது கடந்த மே 10ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர், தேர்வு முடிவுகள் மீது மாணவர்கள்…

Read more

இனி தப்பே நடக்காது…. AI தொலில்நுட்பத்துடன் தயாராகின்ற UPSC தேர்வுகள்…. !!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர அனைத்துமே மாறிவிட்டது. அதன்படி ஒவ்வொரு துறையிலும் AI தொழில்நுட்பம் உள்புகுந்துள்ளது. இந்நிலையில் தேர்வு செயல்முறையை வலுப்படுத்துவதற்காக UPSC முக அங்கீகாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் CCTVயுடன் கூடிய கண்காணிப்பு அமைப்பை அமைக்கும் என்று…

Read more

“ஓ ரசிக்கும் சீமானே வா” 95 வயதிலும் நடனத்தில் பட்டையை கிளப்பும் பாட்டி…. அசத்தல் வீடியோ வைரல்…!!

யாரையுமே அவரவர்களின் திறமையையும், கலை ஆர்வத்தையும் அவர்களின் வயதை வைத்து மதிப்பிடக் கூடாது என்பதை 95 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய அசத்தலான நடனம் மூலமாக நிரூபித்திருக்கிறார். அந்தவகையில் சென்னையில் உள்ள விஷ்ராந்தி என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கே…

Read more

அனல் பறக்கும் 5ஜி ஏலம்…. ஜியோ – ஏர்டெல் இடையே கடும் போட்டி… பெரும் எதிர்பார்ப்பு…!!

அதிவேகமான 5G சேவைகளை நாடு முழுவதுமாக வெகு விரைவில் வழங்கும் நோக்கத்தோடு மத்திய டெலிகாம் துறை 5ஜி அலைக்கற்றைகளின் (spectrum) ஏலத்தை இன்று தொடங்க இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 96,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையானது ஏலம் விடப்பட்ட…

Read more

வேறு நபருக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தால் ரூ.10,000 அபராதம்+ சிறைத்தண்டனை…. ரயில்வே ரூல்ஸ் இதுதான்..!!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் மிகவும் வசதியாக இருப்பதால் அதையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் காரணமாக ரயிலில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயிலின் முன்பதிவு செய்தால் படுத்துக்கொண்டே பயணிக்க முடியும். அதற்கு முன்பதிவு செய்வதும் எளிது. ஆனால்…

Read more

இளநீர் உள்ளே தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா…? இதோ அறிவியல்பூர்வ உண்மை…!!!

இளநீர் என்றாலே எல்லோருக்குமே பிடிக்கும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பல நன்மைகளையும் தருகிறது. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.  இது உடலில் நீச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தாது. இதன் உள்ளே இருக்கும் இந்த நீர் தேங்காயின் எண்டோஸ்பெர்ம் பகுதி. இந்த பகுதிதான்…

Read more

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்…. விண்வெளியில் நடந்தது என்ன….? வெளியான தகவல்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வீரர் பட்ச் வில்மோர்…

Read more

உஷ்ஷ்…! சிவப்பு நிற சேலையில் மடோனா செபஸ்டியன்…. சொக்கிப்போன ரசிகர்கள்…. வைரல் போட்டோஸ்…!!

பிரேமம் படத்தில் செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்த கவன் மற்றும் காதலும் கடந்து போகும் படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.…

Read more

மக்களே..! ரேஷன் பொருள் தரமில்லையா…? ஆன்லைனில் புகாரளிக்க வந்துவிட்டது வசதி…!!

ரேஷன் கடை மூலமாக கஷ்டப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி ஆகியவை வழங்கபடுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர்.  மேலும்…

Read more

பள்ளி மாணவர்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பில் “அகல் விளக்கு திட்டம்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய இடைநிற்றலை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் 9 -12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் தொடர்ந்து…

Read more

யாரு சாமி நீ…! பாம்புக்கு ஷாம்பூ போட்டு குளியல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னுடைய இறை வேட்டையாடுவதற்கு. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும்…

Read more

2026க்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்….. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு…!!

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு க ஸ்டாலின் பேசுகையில், இளைஞர்கள் நலனில்  திமுக அதிக அக்கறை காட்டி வருகிறது. அடுத்த தேர்தலை பற்றி அல்ல. அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு இது. கடந்த மூன்று வருடங்களில் மொத்தம்…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000….. குடிச்சு செத்துப்போனா ரூ.10 லட்சமா…? கொந்தளித்த சீமான்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்துள்ளது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

Read more

இனி வெப்ப அலையானது பேரிடராக கருதப்படும்…. சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு…!!

பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சமீபகாலமாகவே உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப அலையானது வீசி வருகிறது. வெப்ப அலையின் காரணமாக தமிழகத்தில் வேலை செய்து வந்த வட இந்திய கூலித் தொழிலாளி ஒருவர் கூட மரணம்…

Read more

கள்ளச்சாராயம் மரணம்: பலி எண்ணிக்கை 60-ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜான் பாட்ஷா என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 60-ஐ எட்டியுள்ளது. தற்போது…

Read more

9 மாத குழந்தையை நடுரோட்டில் தூக்கி வீசி கொன்ற தந்தை…. பதற வைக்கும் பயங்கர சம்பவம்…!!

மதுரையை சேர்ந்த சிவாஜியின் மகன் விக்கி என்ற விக்னேஷ். 24 வயதான இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் ஒன்பது மாதத்தில் ஒரு பெண் குழந்தையும்…

Read more

தள்ளுவண்டியில் வடா பாவ் விற்பனை…. தினமும் ரூ.40,000 சம்பாதிக்கும் இளம்பெண்…. யார் இவர்..??

டெல்லி சேர்ந்த சந்திரிகா தீக்ஷித் என்ற பெண் ஒருவர் தள்ளுவண்டி மூலமாக வடா பாவ் விற்பனை செய்து தினமும் 40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக் பாஸ் ஓ டி டி …

Read more

“நா சாகல” இறுதி சடங்கின்போது உயிரோடு வந்த நபர்…. ஊரே அதிர்ந்து போன சம்பவம்…. நடந்தது என்ன…??

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் விட்டல எல்லப்பா.  40 வயதான இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவில் ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை அடையாளம் காணும் பணி நடந்ததில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின்…

Read more

ச்சீசீ…! வகுப்பறையில் உல்லாசமாக இருந்த ஆசிரியர்…. மனைவியை தேடிவந்த கணவர்…. அடுத்து நடந்த சம்பவம்….!!

தெலங்கானாவில் பத்ராத்திரி கொத்த குடேம் மாவட்டம் நெமலி பேட்டை கிராமத்தில் ஒரு  பழங்குடியினர் தொடக்கப்பள்ளி செய்யப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓரளவு மாணவர்கள் படித்து வரும் நிலையில், இங்கு லவுடியா ராமதாஸ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஆசிரியருக்கும் அதே…

Read more

Other Story