ஒரே ஒரு முறை முதலீடு…. மாதந்தோறும் ரூ.12,000 கிடைக்கும்…. இந்த சூப்பர் திட்டம் தெரியுமா…??

அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெற்றவுடன் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு திட்டம்தான் எல்ஐசியின் சாரல் பென்ஷன் திட்டம். இந்த திட்டத்தில் ஒரே ஒருமுறை முதலீடு செய்து மாதம் அல்லது வருடம்தோறும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். 40…

Read more

ஜோக் அடிக்காதீங்க முதல்வரே…. இது யாரை ஏமாற்றுவதற்காக….? அடிச்சி கேட்கும் அண்ணாமலை…!!

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்மூலம் பெங்களூரு செல்வோர் ஓசூர் விமான நிலையத்திற்கு வருவதற்கான அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

Read more

“30 வயசாகிடுச்சி” கல்யாணம் பண்ணி வைங்க சார்…. மனு கொடுத்த இளைஞர்…. விழுந்து விழுந்து சிரித்த கலெக்டர்…!!

கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற பகுதியில் பொதுமக்கள் மனுக்களை அளித்து தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறும் நிகழ்ச்சி ஆனது சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்த பகுதியிலுள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக கொடுத்து…

Read more

ரச்சிதா 2-வது திருமணமா…? மறைமுகமாக போட்ட பதிவு…. வாழ்த்தும் சக பிரபலங்கள்…!!

சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இதனை தொடர்ந்து பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் சரவணன் மீனாட்சி தொடர் தான் இவரை பட்டி எங்கு பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. இதனிடையே  சீரியலில்…

Read more

திருமணமாகாத பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா…? வெளியான முக்கிய தகவல்…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கி கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் திட்டமானது கடந்த 2023 ஆம் வருடம் தமிழக அரசு தொடங்கப்பட்டது. இதை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்பத்…

Read more

ராகிங் கொடுமை: 8-ம் வகுப்பு மாணவர்களை தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள்…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி…!!

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சாங்லாங் என்ற மாவட்டத்தில் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயாவில் ராகிங்க் கொடுமை நடந்திருக்கிறது. அதாவது எட்டாம் வகுப்பு மாணவர்களை 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளார்கள் .இதில் பல மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய முதுகு உட்பட…

Read more

மகளிர் உரிமை தொகை: புதிதாக 1.48 லட்சம் பேர் சேர்ப்பு… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைக்காக திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடி 6 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது புதிதாக 1.48 லட்சம் பேர்…

Read more

போலீஸ் காவலில் இருக்கும்போதே மேக்கப் போட்ட ரேணுகா கவுடா….. கிளம்பிய புது சர்ச்சை…!!

ரசிகர் ரேணுகா சாமி என்பவருடை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கன்னட நடிகை பவித்ரா கவுடா போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவர் போலீஸ்காவில் இருக்கும் பொழுதே மேக்கப் செய்திருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விசாரணையின்…

Read more

மதுரையில் ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும்…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை மானிய கோரிக்கையில் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்பொழுது ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக்…

Read more

விளம்பர பலகை சரிந்து விபத்து: நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

சட்டப்பேரவை இன்று பேசிய ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள விளம்பர பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் காலை 9 மணி அளவில் நேற்று எதிர்பாராத விதமாக சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த…

Read more

சட்டசபையில் அப்பாவை புகழ்ந்து தள்ளிய மகன்…. என்ன பேசினார் தெரியுமா…? வெளியான தகவல்…!!

சட்டப்பேரவை கூட்டத் தொடரானது கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில்  இன்று பேசிய அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சிறப்பாக விளையாடி 40க்கு 40 பக்கங்களை…

Read more

விரைவில் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது…. பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பாதுகாப்பு காரணங்கள் கருதியும் whatsapp செயலியின் செயல் திறனை மேம்படுத்தும் விதமாகவும் 35 வகையான மொபைல்களில் இருந்து வாட்ஸ் அப் சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி Samsung, Motorola, Huawei, Sony, LG, Apple, Lenovo …

Read more

இமயமலையின் மீது மோதிய ராட்சத மின்னல்…. மலையே வண்ணமயமாகிய அழகிய காட்சியை வெளியிட்ட நாசா…!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா விண்வெளி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து வருவதோடு புதுப்புது உண்மைகளை தன்னுடைய தொழில்நுட்பத்தின் மூலமாக வெளியிட்டு வருகிறது. தற்போது சீனா, பூடான் நாடுகளை ஒட்டிய இமயமலை பகுதியில் சிவப்பு மற்றும் பிங்க் நிற வண்ணத்தில்…

Read more

குடிபோதையில் தாயை சுத்தியால் தாக்கிய மகன்…. போதை தெளிந்ததும் எடுத்த விபரீத முடிவு…!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி. அவருடைய மனைவி அம்சவேணி.இவருக்கு கார்த்திக் என்ற 42 வயதில் ஒரு மகன் உள்ளார். கார்த்திக் திருமணம் செய்யாமலே இருந்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்த நிலையில்…

Read more

திருமண போட்டோவை வாட்ஸ் அப் குரூப்பில் போட்ட பெண் காவலர்…. அடுத்து வந்த மெசேஜ்…. வசமாக சிக்கிய போலீஸ் மாப்பிளை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்று அங்குள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் காவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அந்த திருமண பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் போலீஸ் திருமண நிகழ்ச்சியில்…

Read more

பேன்ட் நழுவுகிறது… பெல்ட் வேண்டும்…. நீதிபதியிடம் வேதனை தெரிவித்த கெஜ்ரிவால்…!!

டெல்லி கலால் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய பிரிவு கைது செய்தது. ஜூன் இரண்டாம் தேதி முதல் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டிருந்த திகார் சிறையில் இந்த கைதானது நடந்தது. கெஜ்ரிவாலுக்கு மூன்று நாட்கள் சிபிஐ காவல்…

Read more

உஷார்…! அந்த பழக்கத்திற்கு அடிமையான நபர்…. தொண்டையில் வளர்ந்த முடி…. மருத்துவர்கள் அதிர்ச்சி…!!

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தால் அவருடைய தொண்டைக்குள் முடி வளரத் தொடங்கியுள்ளது. அதாவது நீண்ட காலமாக  புகைப்பிடிக்கும் பழக்கத்தால் வரக்கூடிய வினோதமான நோய்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது. கடந்த…

Read more

BREAKING: பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை…!!

பிரபல தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமாருக்கு செக் மோசடி வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் பைனான்சியர் ககன் கோத்ரா என்பவரிடம் பெற்ற 45 லட்சம் கடனுக்காக…

Read more

தலைக்கு டை அடித்த பெண்…. அடுத்து நடந்த விபரீதம்…. உயிரே போன பரிதாபம்…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. 44 வயதான இவர் அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு தலையில் வெள்ளை முடி இருந்ததால் கடந்த மூன்று வருடமாக தலைக்கு டை அடித்து…

Read more

கடத்தப்பட்ட நண்பனை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய உயிர் நண்பன்…. 18 மில்லியன் பேர் வியந்து பார்த்த வீடியோ…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தன்னுடைய நண்பனை திடீரென்று ஒரு கும்பல் கடத்திச் சென்ற நிலையில் மற்றொரு நண்பர் சாமர்த்தியமாக காப்பாற்றிய காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போதைய காலத்தில் நாட்டில் நடக்கும் மிக சிறிய விஷயங்கள் கூட நொடிப்பொழுதே மக்களை…

Read more

காமெடி நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய KPY பாலா…. எவ்வளவு தெரியுமா…? அவரே வெளியிட்ட பதிவு…!!

பிரபல காமெடி நடிகர் ஆன வெங்கல் ராவ் உடல்நல பிரச்சினையின் காரணமாக ஆந்திராவில் அவருடைய சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் கைகால் செயலிழந்து விட்டது என்றும் சில நாட்களுக்கு முன்பாக உதவி கேட்டு…

Read more

பூதாகரமாக வெடிக்கும் விவாகரத்து பிரச்சினை….. ஜெயம் ரவியை Unfollow செய்த மனைவி ஆர்த்தி…. ஷாக்கில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப நாட்களாகவே செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் படம் வெளியாகி 21 வருடங்கள்…

Read more

அறையில் ஆடை கூட இல்லாமல்…. தன்பாலின உறவுக்கு வற்புத்திய மாமியார்…. மருமகளுக்கு நேர்ந்த கொடூரம்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்த நிலையில் இவர் தன்னுடைய கணவர், மைத்துனர், மாமியார் ஆகியோரோடு புகுந்த வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார் . இந்த நிலையில் அங்கே அந்த குடும்பம் தன்னை வன்முறைக்கு ஆளாக்குவதாக…

Read more

கூட்டுக்குள் இரையை தேடிச்சென்ற பாம்பு…. குஞ்சுக்கே இரையான ஷாக்கிங் வீடியோ…!!

பறவைகளின் கூட்டில் முட்டை தேடி வந்த பாம்பு ஒன்று அங்கிருந்த குஞ்சுக்கு இரையாகிய அதிர்ச்சி சம்பவமானது வீடியோவாக வெளியாகி உள்ளது. அதாவது பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். பாம்பு என்றால் படையே நடக்கும் என்ற பழமொழி உண்டு இதற்கு…

Read more

இது நம்முடைய கூட்டு இலக்கு…. விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவு போட்ட ராகுல்…. எதற்காக தெரியுமா…??

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய  எக்ஸ் தள பக்கத்தில், மக்களுக்கு தேவையானதாய் செய்ய ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில்…

Read more

நெஞ்சில் ஈரமில்லையா…? 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து…. ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை…. EX ராணுவ வீரரின் லீலைகள் அம்பலம்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் துரை. 63 வயதான இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் அவர் திடீரென்று இறந்து விட்டதால் அவர் அனாதை ஆசிரமத்தில் இருந்து 11 மற்றும் 12 வயதுடைய…

Read more

13 வயது சிறுமியை நாசமாக்கி…. சாலை ஓரத்தில் வீசி சென்ற கொடூரர்கள்…. பதறவைக்கும் சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது 13 வயது சிறுமி ஒருவரை உள்ளூர் பாஜக தொண்டர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சிறுமியை கொலை செய்து…

Read more

இனி இந்த சாலைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது…. நிதின் கட்கரி அறிவிப்பு…!!

மோசமான சாலைகள் இருந்தால் அதற்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்க கட்டணம் வசூல் செய்ய…

Read more

கிராமிய வங்கிகளில் 9995 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள 9995 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: office assistant, officer scale காலி பணியிடங்கள்: 9995 கல்வித் தகுதி: Degree வயது: 18 –…

Read more

குறிவைத்து தாக்கப்பட்ட BSNL…. மீண்டும் ஹேக் செய்யப்பட்ட தகவல்கள்…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தினுடைய வாடிக்கையாளர்களின் தகவல்கள் மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களில் பயனர்களின் தரவுகள் ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். அதாவது பயனர்களின் சிம் கார்டு விவரங்கள், சர்வதேச மொபைல்…

Read more

காதலியை சுட்டுக்கொன்ற காதலன்…. கதவை உடைத்தபோது தொங்கினி பிணம்…. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்…!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அழகு நிலையத்தில் இருந்த மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த…

Read more

தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரை…. நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா…!!!

நடிகர் தனுஷ் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் ஹைதராபாத் விமான நிலையத்திற்குள் நடந்து சென்றார்கள் . அப்போது அங்கிருந்து மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் ஓடி வந்து நாகர்ஜுனாவுடன் பேச முயற்சி செய்தபோது பாதுகாவலர் அந்த ரசிகரை கீழே தள்ளிவிட்டார் .…

Read more

வாட்ஸ் அப்பில் வந்தது AI தொழிநுட்பம்….. இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. பயனர்கள் மகிழ்ச்சி…!!

வாட்ஸ் அப் நிறுவனமானது அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.  அந்தவகையில் தற்போது AI  தொழில்நுட்ப பயன்பாட்டை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.  வாட்ஸ்-அப் உள்ளிட்ட மெட்டா செயலிகளை திறந்ததுமே, திரையில் ஒரு வட்ட வடிவ…

Read more

“அப்படிப்போடு” 2500 இந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் நேற்று சட்டப்பேரவையில் நடந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது சிறுபான்மையின மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் விதமாக…

Read more

தூங்கிக்கொண்டிருந்த பயணி…. நொடிப்பொழுதில் அறுந்து விழுந்த மிடில் பெர்த்…. பரிதாபமாக பறிபோன உயிர்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான். இவர் மலப்புரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அவர் படுத்திருந்த இருக்கைக்கு மேலே இருந்த மிடில் பெர்த்…

Read more

1000 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.4,490 வரை வட்டி கிடைக்கும்…. போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் தெரியுமா…??

அஞ்சல் அலுவலகங்கள் பொதுமக்களுக்கு பல்வேறு பிரிவுகள் சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என தனித்தனியாக அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டங்களை தொடங்குவதன் மூலமாக அதிக லாபமும் கிடைக்கிறது. அந்தவகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் என்ற திட்டத்தில் தற்போது 7.7…

Read more

அடடே என்ன ஒரு புத்திசாலித்தனம்….? திறமையாக விளையாடி மனிதரை வென்ற காகம்…. வியக்க வைக்கும் வீடியோ…!!

காகம் ஒன்று Tic-tac-toe என்ற விளையாட்டை நபர் ஒருவரோடு விளையாடி வென்ற வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோஷா என்ற பெயர் கொண்ட இந்த காகம் இது போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டுகளில் வெற்றிபெற்ற மற்ற விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளன…

Read more

அடக்கடவுளே…! ஆபிரகாம் லிங்கன் மெருகு சிலையையே உருக வைத்த வெயில்…. இணையத்தில் வைரல் புகைப்படம்…!!

சமீப காலமாகவே உலகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. ஒரு சில இடங்களில் வெயிலால் மரணமும் ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவையும் இந்த வெயில் விட்டு வைக்கவில்லை.…

Read more

இது எப்படி சாத்தியம்…? ஆண் பாம்பு துணையில்லாமல் 14 குட்டிகளை ஈன்ற பாம்பு….. வியப்பூட்டும் சம்பவம்…!!

இங்கிலாந்து நாட்டின் பிரிட்டனில் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் ரொனால்டோ என்று பெயரிடப்பட்ட போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு உள்ளது. இந்த பாம்பானது ஆண் பாம்புடன்  சேராமல் 14 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. முதலில் இது ஆண் பாம்பு என கருதப்பட்டது. ஆனால்…

Read more

லண்டன் செல்லும் அண்ணாமலை…. தமிழக பாஜக தலைமையில் புதிய தலைவரா…? வெளியான தகவல்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என்று சொல்லப்படும் நிலையில், 5 மாதம் அவர் இந்தியாவில் இருக்க மாட்டார் என்றும் மீண்டும் அடுத்த வருடம்…

Read more

தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், மே 2ஆம் தேதி தமிழகத்தின் மின்தேவை 20,830 மெகா வாட் என்ற புதிய உச்சம் எட்டியதாகக்…

Read more

விவாகரத்து பெற்ற 3 நாளில் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. முன்னாள் கணவரின் லீலைகள் அம்பலம்…!!

திருவனந்தபுரம் வட்டியூர்கா என்ற பகுதி பகுதியில் முன்னாள் கணவர் தனது நிர்வாண படத்தை எடுத்து பரப்பியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னதாக விவகாரத்தை பெற்ற அந்த பெண் வீட்டின் அறையில்…

Read more

என்னப்பா சொல்றீங்க உண்மையாவா…? வேப்பமரத்தில் தொங்கிய மாம்பழங்கள்…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் அந்த மாநிலத்தின் பாஜக அமைச்சர் பிரஹலாத் சிங் படேலின் என்பவருடைய பெரிய பங்களா உள்ளது. இந்நிலையில் அந்த பங்களாவின் அருகே வேப்ப மரத்தில் மாம்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தூது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், அந்த…

Read more

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை….. அந்த விஷயத்திற்கு எச்சரிக்கை செய்த செல்வப்பெருந்தகை…!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, இந்திரா காந்தியினுடைய பெருமையை, விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. அதேன்று, நேற்று பெய்த மழையில் இன்று…

Read more

அதிர்ச்சி..! பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவன்…. கண்டித்த பெற்றோர்கள்…. சிறுது நேரத்தில் வீட்டில் கேட்ட அலறல் சத்தம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  பகுதியை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் – மீனா தம்பதி. இவர்களுக்கு தோனி என்ற 12 வயது மகன் இருக்கிறாரா. இவர் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர்கள் அவரை கடுமையாக…

Read more

பாட்டிலில் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி…. நடந்தது என்ன…? போலீசார் தீவிர விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசிப்பவர் மணி பிரபு . 30 வயதான இவர் உணவு டெலிவரி ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் வண்டலுாரில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று, நேற்று மாலை…

Read more

ஆன்லைனில் வாங்கிய பிரியாணியில் புழு…. ஸ்விக்கி ஊழியர் சொன்ன பதில்…. வாடிக்கையாளர் எடுத்த முடிவு…!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய் தேஜா என்பவர் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக புகார் செய்துள்ளார். ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட இந்த பிரியாணியில் புழுக்கள் இருப்பதாக கூறிய அவருடைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கான…

Read more

OMG: அந்தரங்க உறுப்பில் மிளகாய் போடி தூவி 11 நாட்கள் சித்ரவதை…. கணவனோடு சேர்ந்து சொந்த அக்கா செய்த காரியம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கும் அவருடைய சகோதரி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதனால் இளம்பெண் அந்த இடத்தின் உரிமையாளர் பாண்டி வெங்கடேசன் என்பவரிடம் கடன் வாங்கயுள்ளார். அந்த கடனை அடைப்பதற்காக அந்தப் பண்ணையில் இளம்பெண்…

Read more

“9000 கோடி கடன்” நாட்டை விட்டே தப்பியோடிய 2 பேர்…. இப்போ ஜாலியா கொண்டாட்டம்…. வறுத்தெடுக்கும் இணையவாசிகள்..!!

இந்திய தொழிலதிபர்களில் அவ்வளவு எளிதில் மக்களால் மறந்துவிட முடியாத ஒரு இடத்தில் இருப்பவர்தான் விஜய் மல்லையா. நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான இவர் பிரபல கிங்ஃபிஷரர் நிறுவனத்தின் ஓனர். பல பிசினஸ்களில் வெற்றி அடைந்தவர். ஐபிஎல் தொடரில் பிரபலமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

கர்ப்பமாக இருக்கும்போது ரவி அப்படி நடந்து கொள்வார்…. உண்மையை போட்டுடைத்த ஆர்த்தி…!!

ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். கடைசியாக நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி…

Read more

Other Story