எவ்வளவு அழகு..! நதியின் நடுவே கூட்டமாக நீந்தி செல்லும் யானைகள்…. பிரம்மிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

யானைகள் பெரும்பாலும் கம்பீரமானவை. மிரள வைக்கும் தோற்றத்தோடு இருக்கும்.  யானைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அரிய பாடம் ஒற்றுமை. எத்தகைய இடர் வரினும் தனது குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் வாழும் ஒரு விலங்கு. இத்தகைய யானை கூட்டமானது அசாமில் உள்ள பிரம்மபுத்திரா…

Read more

“உயிர் முக்கியம்” குடிக்காதீங்கனு சொல்றதை விட கொஞ்சமா குடிங்க…. கமல் அட்வைஸ்…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் கள்ளக்குறிச்சிக்கு சென்ற மநீம தலைவரும் நடிகருமான கமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அங்கு செய்தியார்களை…

Read more

பூமி மீது மோதப் போகும் விண்கல்…. விளைவு ரொம்ப மோசமா இருக்கும்…. பரபரப்பை கிளப்பிய நாசா…!!

விண்கல் ஒன்று பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் ஆனது பூமியில் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை தடுக்க நாம் இன்னும் தயாராகவில்லை  என்றும் நாசா பரபரப்பு தகவலை கூறியுள்ளது.…

Read more

“உன் லைசென்ஸ் காட்டு” காருக்குள் தலையை விட்ட காவலர்…. தரதரவென இழுத்துச்சென்ற போதை ஆசாமி…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத் என்ற பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அவரிடம் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார் அந்த காவலர். அப்பொழுது டிரைவர் குடிபோதையில் இருந்ததை…

Read more

இங்கே தண்ணீருக்கு போராட்டம்…. தண்ணீரை கொண்டே நிறுத்திய போலீஸ்…. வைரலாகும் அதிருப்தி வீடியோ…!!

டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், ஹரியானாவில் இருந்து கூடுதல் நீர் வழங்கு உத்தரவிட்ட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த…

Read more

கடந்த 5 வருடத்தில் 6 குழந்தைகள்…. இப்போது 12-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்…. யார் இந்த பெண்…??

உலகின் பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்றவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்  12வது குழந்தைக்கு தற்போது தந்தையாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரத்தில் பல பெண்களோடு தொடர்பு கொண்ட இவர் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ஆறு…

Read more

“நன்னாரே நன்னாரே” அசத்தல் நடனமாடும் தோனி, கோலி, ரோகித்…. வைரல் வீடியோ…!!

நேற்று இரவு நடைபெற்ற T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 ஆவது சுற்றில்   வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாககிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் .…

Read more

வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா…. பைக்கில் இளைஞரின் புதுகண்டுபிடிப்பு…. வியப்பில் நெட்டிசன்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதிக வெப்பநிலையை எதிர்த்துப்  சமாளிக்கும் விதமாக”சக்திவாய்ந்த சாதனத்தை” சமீபத்தில் உருவாக்கியுள்ளார்.இதை பார்ப்போருக்கு வியப்பில் ஆழ்தியுது. இந்த புதுமையான கண்டுபிடிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இளைஞர் ஒருவர் வாகனத்தில் செல்லும் போது கடுமையான வெயிலில் இருந்து…

Read more

கணவரோடு தாம்பத்தியத்திற்கு மனைவி மறுப்பது கொடுமையானது…. சரியான டிவிஸ்ட் வைத்த உயர்நீதிமன்றம்…!!!

2013 ஆம் வருடம்  மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் மூன்றாவது நாளே அந்தப் பெண் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்ற நிலையில் திரும்பி கணவர் வீட்டுக்கு வரவில்லை.…

Read more

ரஜினிக்கு வயசாகிடுச்சி… அதனால அடுத்தவன் பொண்டாட்டி தான்…. மன்சூர் அலிகான் பேச்சு….!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இவருடைய நடிப்பில் கடைசியாக லால் சலாம் படம் வெளியானது. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடிக்க…

Read more

நம்பி சென்ற கணவன், மனைவி…. வீட்டில் அரங்கேறிய கொடூரம்…. தப்பிக்க அரைநிர்வாணமாக ஓடிய அவலம்…!!

இந்தூரில் பட்டியலினத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவனோடு வேலை தேடி உஜ்ஜையினிக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த தம்பதி அந்த பகுதியில் வேலை கேட்டுள்ளார்கள்.  அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் உதவி செய்வதாக கூறி இருவரையும்  மோட்டார்…

Read more

18 வயசுல படுக்கைக்கு கூப்பிட்டாங்க…. அந்த டாப் நடிகர் அதை சொன்னதும்…. பிரபல நடிகை பகீர்..!!

காதல் கவிதை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் இஷா கோபிகர். இவர் விஜய்யோடு நெஞ்சினிலே என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து பேசி இருக்கிறார். அதாவது…

Read more

அடக்கடவுளே அதிர்ச்சி…! விஷம் என தெரிந்தும் சாராயம் விற்ற வியாபாரி…. பணத்தாசையால் பறிபோன உயிர்கள்…!!

கள்ளக்குறிச்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷச்சாராயத்தை விற்ற கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன்,…

Read more

யாருப்பா இது நம்ம திவ்ய பாரதியா..? பார்த்ததும் சொக்கிப்போன ரசிகர்கள்…. லைக்குகளை அள்ளி தெறிக்க விடுறாங்களே…!!

சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்யபாரதி. இவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்த நிலையில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர்  படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இந்த…

Read more

தூங்கிக்கொண்டே 5 ஆண்டுகள் பறக்கும் பறவை…. அது எந்த பறவை தெரியுமா…? வியக்கவைக்கும் தகவல்…!!

பொதுவாக பறவைகள் பறப்பதை இயற்கையில் இருக்கும் அளவற்ற விந்தையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆனால் பறவையால் தூங்கும் பொழுதும் பறக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அல்பட்ரோஸ் என்ற பறவை தூங்கும் பொழுதும் திசை மாறாமல் இயல்பாக பறக்கிறதாம். இந்த பறவை…

Read more

“பார்த்த முதல் நாளே” காதலனுக்கு இங்லிஷ் பட KISS…. அரங்கத்தையே அதிர வைத்த காதலி…!!!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்களை காதலிக்கும் பெண்கள்/ இளைஞர்கள் என்ற தலைப்பில் அரங்கத்தில் விவாதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறா.ர் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை…

Read more

  • June 23, 2024
ரசிகர் ரேணுகாசாமி கொலையை பக்கத்திலிருந்து…. ரசித்து வேடிக்கை பார்த்த பவித்ரா…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரபல கன்னட நடிகர் தர்ஷன்  தூகுதீபா. இவருடைய தீவிர ரசிகர் ரேணு ரேணுகா சாமி என்பவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தர்ஷன் பவித்ரா கவுடா உள்ளிட்ட  17 பேர காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர…

Read more

“வா உல்லாசமாக இருக்கலாம்” வீட்டிற்கு அழைத்த இளம்பெண்….. உள்ளே சென்ற வாலிபருக்கு ஒரே ஷாக்…!!

ஹரியானா மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் தாபா(20). இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல் போன் மூலமாக வடபழனியில் உள்ள இளம் பெண் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“இனி 10 நிமிஷம் லேட்டா வந்தாலும் அரைநாள் லீவு” மத்திய அரசு ஊதியர்களுக்கு ஆப்பு…!!

மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்குள் வந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந் 2014 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பதவி ஏற்றதையடுத்து ஆட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அதில்…

Read more

“காதல் தோல்வியால் விரக்தி” 9.45 தான் அந்த டைம்…. விமான நிலையத்தையே கதறவிட்ட பட்டதாரி இளைஞர்….!!

சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான நிலையத்திற்கு காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் செய்த விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மையமானது சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள நிலையில் இந்த அலுவலகத்திற்கு…

Read more

பட்டப்பகலில் கடத்தப்பட்ட பெண்…. விசாரணையில் திடீர் திருப்பம்…. போலீசுக்கே டுவிஸ்ட் வைத்த பெண்…!!

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனயில்  பட்டப் பகலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை சிலர் காரில் கடத்தி செல்வதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  மேலும் தகவல் கொடுத்த நபரானது கடத்திய போது எடுத்த புகைப்படங்களையும் காவல்துறையினருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.…

Read more

திடீரென்று காணாமல் போன 12th மாணவர்…. படிக்க உதவிய 40 வயது ஆசிரியை செய்த காரியம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த மாணவன் காணாமல் போனதால் மாணவணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளனர். போலீஸ்…

Read more

கள்ளச்சாராய மரணம்: வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தி கள்ளச் சாராய சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை…

Read more

கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது…. விழுப்புரத்தில் போலீசார் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்ற மல்லிகா (42) என்பவர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட…

Read more

கள்ளக்குறிச்சி சம்பவம்: சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன விஜய்…!!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த 21 பேர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.…

Read more

பேரதிர்ச்சி..! உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்த 37 வயது பெண்…. 10-ம் வகுப்பு மாணவன் செய்த கொடூரம்…!!

கர்நாடக மாநிலம் உப்பினங்கடி  என்ற கிராமத்தில் வசித்து வந்த 37 வயது பெண் ஒருவர் கடந்த 16ஆம் தேதியன்று இரவு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு…

Read more

“ஏன் தனியா உக்காந்து பேசுற உள்ளே போ” கண்டித்த தந்தை…. 19 வயது மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் சௌந்தர் – அருணா தம்பதி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (14), ரிஷிகா (13) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரிஷிகா, வீட்டின் வெளியே செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த…

Read more

இவர்களின் வங்கிக்கணக்கு மூடப்படும்…. வாடிக்கையாளர்கள் உடனே இதை செய்ய உத்தரவு….!!

நம் அனைவரிடமே வங்கி கணக்கு இருக்கும்.  நிறைய பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் கூட வைத்திருப்போம்.  ஏனெனில் வங்கி கணக்கு என்பது மிகவும் முக்கியமானது. பணத்தை டெபாசிட் செய்யவும், சேமிக்கவும் பரிவர்த்தனை செய்யவும் பல காரணங்களுக்காகவும் வங்கி கணக்கு வைத்திருப்போம்.…

Read more

சித்தி மீது அக்கா மகனுக்கு வந்த மோகம்….. கொலையில் முடிந்த கொடூரம்…. விசாரணையில் பகீர் தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவரைப் பிரிந்து தாயோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு அன்று அந்த பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.  இதை பார்த்து உறவினர்கள்…

Read more

வெள்ளை டி-ஷர்ட்: ராகுல் போட்ட நச் பதிவு…. அதை சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கு…!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எப்பொழுதுமே வெள்ளை நிற டி ஷர்ட் தான் அணிந்து வருகிறார். இதற்கு காரணம் குறித்து தன்னுடைய பிறந்தநாள் அன்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எப்பொழுதும் வெள்ளை…

Read more

எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே…. திருமணத்திற்கு பின் பிரேம்ஜியின் நிலை…. வெளியான ஷாக் பதிவு…!!

நடிகர் பிரேம்ஜிக்கு 45 வயதாகும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வல்ம் வந்த நிலையில் தற்போது இந்து என்ற பெண்ணை காதலித்து குடும்பத்தார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் செய்தபிறகு இவருடைய நிலைமை மோசமாக மாறி உள்ளது.…

Read more

கள்ளச்சாராய மரணம்: ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 வழங்கும் அதிமுக… EPS அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 39 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஷச்சாராயத்தால் உயிரிழந்த ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பாக வழங்கப்படும் என்று எடப்பாடி…

Read more

கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு எதற்காக நிதி…? பிரேமலதா காட்டம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு அரசியல் கட்சியினர் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் பலரும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு…

Read more

விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1லட்சம் நிவாரணம்…. பாஜக அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில்  பலியானவர்களின் எண்ணிக்கையானது 39ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழக…

Read more

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனையா…? இதுக்கு புகார் அளிக்கலாம்…. வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.…

Read more

விஷச் சாராயத்தால் உயிரிழந்தோரின் உடல்களை ஒரே இடத்தில் எரிக்க ஏற்பாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், விஷச் சாராயம்…

Read more

ரயில்வே பாதுகாப்புத் துறையில் 1.5+ லட்சம் பணியிடங்கள்….. வெளியான தகவல்…!!!

ரயில்வே பாதுகாப்புத் துறையில் அனுமதிக்கப்பட்ட 10 இலட்சம் பணியிடங்களில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. RTI  விண்ணப்பத்தின் மீது இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 14,429 லோகோ பைலட் பணியிடங்களும், 4,337 உதவி ஓட்டுநர்…

Read more

தேர்வர்களே ரெடியா…? குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிப்பு….!!

2,030 காலி பணிப்பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2A தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற உள்ளதாக என TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

உயிரிழப்புக்கு பொறுப்பேற்று…. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்க…. ஓபிஎஸ் கண்டனம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தோல்வியடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா…

Read more

கல்யாணம் செஞ்சிகிட்டு அதை இழக்க விரும்பவில்லை…. 40 வயதில் மனம் திறந்த சதா…!!

தமிழ் சினிமாவில் அந்நியன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை சதா. இவர் தன்னுடைய முதல் படத்திலிருந்து (ஜெயம்) ரசிகர்களிடையே நல்ல பிரபலமாகி விட்டார். அதன்பின் எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல படங்களிலும் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் சரிவர…

Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி புறப்பட்டார் அமைச்சர் உதயநிதி..!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது புறப்பட்டுள்ளார்.

Read more

“37 உயிர் போச்சு”இன்னும் முதல்வராக தொடர தார்மீக உரிமை உள்ளதா…? அண்ணாமலை கேள்வி…!!

கள்ளக்குறிச்சியில் 35க்கும் அதிகமானவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் அதிகமான உயிர்கள்  பலியாகியுள்ளது. இந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி வேதனையும் அடைந்தேன். கடந்த…

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு….. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பலியானார்கள். தற்போது பலி  எண்ணிக்கை மேலும் 37 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு…

Read more

நீட் தேர்வு: “இரவோடு இரவாக” முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்ட மாணவர்…!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதிய பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த மாணவர் அனுராக் என்பவர் அரசுத் துறையில் உதவிப் பொறியாளராக பணிபுரியும் தன்னுடைய உறவினர் மூலமாக நீட் தேர்வுத் தாள்களை முறைகேடாகப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார்  அவரிடம்…

Read more

தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி…. பெற்றோர்கள் அதிர்ச்சி…!!

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீம், இவர் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோடு மாவட்ட மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் நான்கு வயதில் ஒரு ஆண்…

Read more

#Resign_Stalin ஹேஷ்டேக் டிரெண்ட்…. CM ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர்  ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்  என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 35 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 70க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுசேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர்…

Read more

பகுதிநேர BE சேர்றோம் இன்ஜினியர் ஆகுறோம்…. ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…!!

தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர், காரைக்குடி, வேலூரில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று…

Read more

நீதிமன்ற பணி: நேரடி ஆட்சேர்ப்பு நடக்கிறது…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் எக்ஸாமினர், ரீடர், சீனியர் ஃபெயிலிப், ஜூனியர் ஃபெயிலிப், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் வரும் ஜூன்…

Read more

JUST IN: கள்ளக்குறிச்சி விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  இந்நிலையில் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Read more

ஹஜ் புனித பயணத்தில் 68 இந்தியர்கள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

புனித ஹஜ் யாத்திரை இஸ்லாமியர்கள் வருடம் தோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு புனித ஹஜ் பயணத்தின் போது 68 இந்தியர்கள்…

Read more

Other Story