“ஜூஸ்னு நினைச்சு குடிச்சு!” இளம்பெண் செய்த ஒரு சிறிய தவறு உயிரையே பறித்த துயரம்.. பதறவைக்கும் பின்னணி..!!
சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி திவ்யபாரதி (31). செந்தில் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால், திவ்யபாரதி தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமையலறையில் இருந்த பாட்டிலில் வீட்டை சுத்தம்…
Read more