மீண்டும் இப்படியொரு சம்பவம்…. அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது…. கொந்தளித்த தவெக விஜய்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்து வேதனை அடைந்ததாக தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் தன்னுடைய எக்ஸ் களத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்…

Read more

கள்ளச்சாராம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 10…

Read more

தொடரும் அருவருப்பு சம்பவம்…. சிறுவன் சாப்பிட்ட சிப்ஸ் பாக்கெட்டில் செத்த தவளை…. அதிர்ச்சி…!!

சமீப காலமாகவே உணவுகளில் அருவருக்கத்தக்க பொருட்கள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  சில தினங்களுக்கு முன்பு ஐஸ்கிரீமில் மனித விரல், சாக்லெட்டில் செத்த எலி என செய்திகள் வெளியானது. அந்த வரிசையில் தற்போது சிப்ஸ் பாக்கெட்டுக்குள்…

Read more

BREAKING: வீட்டில் உள்ளவர்களையும் கண்டறிந்து சிகிச்சை…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வாந்தி, வயிற்று எரிச்சல் பாதிப்பு…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம்…. முதல்வர் இன்று அவசர ஆலோசனை…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக…

Read more

மாமூல் வாங்கி வயிறு வளர்க்கத்தான்…. காவல்துறையும், அரசும் இருக்கிறதா…? கடுமையாக சாடிய பிரபல இயக்குனர்…!!

மாமூல் வாங்கித் தின்று வயிறை வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா? என்று ‘மேற்குத்தொடர்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழ ந்தார்கள். இந்த  நிலையில்,…

Read more

BREAKING: கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சாராய வியாபாரி கோவிந்தராஜனிடம் பாக்கெட் சாராயம் வாங்கிக் குடித்த 33 பேர் இதுவரை பலியாகிய நிலையில், 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக…

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 29 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இந்த…

Read more

கள்ளச்சாராயம் குடித்து…. கண் பார்வை பறிபோய் உயிரிழந்த சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மேலும் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுடைய உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அடுத்து கண் பார்வை பறிபோய் உயிர் போனதாகவும்…

Read more

ஆம்னி பேருந்துகள் பறிமுதல்…. தமிழக அரசு அதிரடியை தொடங்கியது…!!

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவெண்ணிற்கு மாற்றாமல் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு பலமுறை எச்சரித்திருந்தது. ஆனாலும் விதிகளை மீறி பலரும் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். தற்போது அந்த வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள்…

Read more

அந்த நேரத்தில் அஜித்தும், விஜய் சேதுபதியும் தான் அதிகமாக உதவினார்கள்….. ஓப்பனாக பேசிய பிரபலம்…!!

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக உருவான “மகாராஜா” அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் வசூலை வாரி குவித்து வருகிறது. இன்று மகாராஜா படத்தின் குழுவினர்,…

Read more

5 பேரின் உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் தான்…. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்ததால் தான் அவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இதை மறுத்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் இறந்ததாக வெளியான தகவலின் உண்மையில்லை” என்று…

Read more

அடேங்கப்பா..! ஒரு பிளேட் கறி ரூ.1500…. கோவாவிற்கு கடத்தப்பட்ட 41 தவளைகள்..!!

கோவாவில் “ஜம்பிங் சிக்கன்” என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பிளேட் 1500 ரூபாய் வரை விற்பனையாகின்ற நிலையில் இந்த கறியை கோவா மக்களும், வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த…

Read more

யாரு சாமி நீ…? கழுத்தில் மலைப்பாம்போடு பயணம்…. வைரலாகும் படு பயங்கர வீடியோ…!!

நபர் ஒருவர் பொது போக்குவரத்தில் மலை பாம்புகளை எடுத்துச் செல்லும் வீடியோ ஆனது தற்போது வைரலாகி வருகிறது, ஒரு வேலை இந்த நபர் இந்த பாம்புகளை செல்லப்பிராணியாக எடுத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிற.து மேலும் இந்த நபரை சுற்றி இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள்…

Read more

அந்த நடிகையை கட்டிப்பிடிக்க சூர்யா தயங்கினார்…. ஒரு கட்டத்தில் அது நடந்தது…. உண்மையை உடைத்த பிரபலம்..!!

சூர்யா கடைசியாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து  முடித்துள்ளார். கடைசி இரண்டு வருடங்களாக சூர்யா நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகாததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்ததாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் 44வது படத்தில் நடிக்க…

Read more

கைக்குழந்தைக்கு சிகரெட், மது குடிக்க வற்புறுத்திய கொடூர தாய்…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 20 மாதமே ஆன கை குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அவர் தன்னுடைய குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் வற்புறுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பீடி தராததால் ஆத்திரம்… தந்தைக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!

ஆவடியில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேந்திரன் கல்லால் அடித்துக்…

Read more

கறிக்கடைக்காரர் கொலை வழக்கில்…. மனைவி உறவினர் 4 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணநாயக்கன் பட்டியில் வசிப்பவர் பிரசாந்த். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பிரசாந்த் பன்றி இறைச்சி கடை…

Read more

பயங்கரம்: 13 வயது சிறுமி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….. தற்கொலைக்கான காரணம் என்ன…??

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமி ஒருவர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி செவ்வாய்க்கிழமையன்று 14வது மாடியில் இருந்து…

Read more

+2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்….. இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்…!!

12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று முதல் டவுன்லோட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்…

Read more

பள்ளி பேருந்தின் மீது மோதிய லாரி… குழந்தைக்ள் உள்பட 11 பேர் காயம்… கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் தனியார் பள்ளியானது செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளி பேருந்தானது பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வாழையப்பாடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்புறம் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த…

Read more

தமிழக அரசின் “கலைச்செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியானது அறிவிப்பு…!!

தமிழக அரசின் ‘கலைச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 50 வயதைக் கடந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள் போன்றோர், நுண்கலைத் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு…

Read more

தனியாருக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் “இனி அந்த வசதி”…. அமைச்சர் மா.சு சூப்பர் அப்டேட்….!!

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் பலரும் குழந்தையின்மை பிரச்சினையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்காக தனியார் மருத்துவமனைகளில் பணத்தை அதிகமாக செலவழிக்கிறார்கள்.…

Read more

தொட்டபெட்டா காட்சி முனை இன்று முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்…. கவலையில் சுற்றுலா பயணிகள்…!!

உதகை மாவட்டம் அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனையானது இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அம்மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. அதாவது நுழைவுக் கட்டண மையத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டிக்கு…

Read more

அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி….. Aunties-களுக்கு அனுமதியில்லை….. சர்ச்சையான விளம்பரம்….!!!

தென்கொரியாவில் பெண்களை மோசமாக விமர்சிக்கும் நோக்கில் விளம்பரம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ‘Off limits to ajumma & only elegant women allowed’ விளம்பரம் ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தென்கொரியாவில் அஜூம்மா என்ற வார்த்தையானது 30…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இனி இந்த நாட்களில் எல்லாம் இனிப்பு பொங்கல்….. தமிழக அரசு இனிப்பான செய்தி…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களுடைய பிறந்தநாளில் மதிய உணவோடு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . அதன்படி…

Read more

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில்…. அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்….!!!

தமிழகத்தில் மே மற்றும் ஜூன் மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயிலானது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மே மாதத்திற்கான  துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் வரும் 20-ம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் இருபதாம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகூர் நாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டமானது வருடம் தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வரும் இருபதாம் தேதி இந்த தேரோட்டம் நடைபெறுகிறது.…

Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பு….. ஜூன் 21-ம் தேதியே கடைசி… உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க ஜூன்-21 ஆம் தேதி கடைசி நாள் என கால்நடை அறிவியல் பல்கலைகழகமானது அறிவித்துள்ளது. கால்நடை மருத்துவப் பட்டப்படிப்புக்கு மொத்தமாக 12,643 மாணவர்கள் நேற்று மாலை வரை விண்ணப்பித்துள்ளார்கள். மேலும் ஜூன்…

Read more

கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!

கங்கை மாதா என்னை தன்னுடைய மடியில் ஏந்திக் கொண்டார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று தன்னுடைய தொகுதியான வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தல்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… அலறி துடித்த குழந்தைகள்… கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பள்ளி பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது வளையமாதேவி ரோட்டில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும்…

Read more

அரசு பள்ளியில் நூதன முறையில் லஞ்சம்…. மாணவர்களை டார்ச்சர் செய்யும் ஆசிரியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் துடைப்பம், குப்பை தொட்டி, சாக்பீஸ் ஆகியவற்றை வாங்கி வர கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு புதிதாக சேர வரும்…

Read more

கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள்… 2-வது நாளாக நியாயம் கேட்டு வேலை நிறுத்தம்…!!

விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க சொல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற சுதர்சனின் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதிலிருந்து மீனவர்கள்…

Read more

வீட்டை இழந்த நெசவு தொழிலாளி… புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர்…!!

மிக்ஜாம் புயலால் வீடு இழந்த நெசவு தொழிலாளிக்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் நெசவுத்த தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதலமைச்சரின் மனைவிக்கு சீட்…. வெளியான தகவல்…!!

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கின் மனைவி கமலேஷ் தாக்கூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். டேராவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கமலேஷ் தாக்கூர் போட்டியிடுகிறார். அவருடைய பெயரை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியானது நேற்று ஒரு அறிவிப்பை…

Read more

நடிகர் தர்ஷன் மேலாளர் திடீர் தற்கொலை….. ரேணுகாசாமி கொலை வழக்கில் வலுக்கும் சந்தேகம்…!!

ரேணுகாசாமி என்பவர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடா ஆகியோர் சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெங்களூரில்ல் உள்ள…

Read more

கரண்ட் பில் கம்மியா வரணுமா…? அப்போ AC-யை இப்படி பயன்படுத்துங்க…!!!

ஏசி வைத்திருப்பவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது கரண்ட் பில் தான். அதுவும் கோடைக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. பலரது மின்சார கட்டணமும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது ஏசியை ரிமோட்டில் ஆஃப் செய்தாலும்…

Read more

கடலூரில் பிறந்தது எனக்கு அவமானம்….. உங்களுக்கெல்லாம் எதுக்கு…? தங்கர்பச்சான் வேதனை…!!

நடிகர் தங்கர்பச்சான் பாமக சார்பாக கடலூரில் தபோட்டியிட்டார். இந்நிலையில் தனக்கு  வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க   தங்கர் பச்சான் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், உங்களுக்கெல்லாம் எதற்கு வாக்கு? எதற்கு தேர்தல்? எனக்கு இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக…

Read more

+2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை… உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்திய விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய விமானப்படை காலியிடங்கள்: பல்வேறு இடங்கள் பணி: Agniveervayu கல்வித் தகுதி: +2, டிப்ளமோ வயது வரம்பு: 30-07-2004 முதல் 03-01-2008 வரையிலான வருடத்தில் பிறந்திருக்க வேண்டும்…

Read more

OMG: “என் மனைவியை பிடிக்கல உன்ன தான் பிடிச்சிருக்கு” 17-ஐ கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை….!!

ராணிப்பேட்டை நெடும்புலி கிராமத்தில் வசிப்பவர் கணபதி. 23 வயதான இவருக்கு  திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இவர் 17 வயது மாணவி ஒருவரோடு பழகி வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இந்த மாணவியை கணபதி காதலிப்பதாக…

Read more

அடக்கடவுளே இப்படியும் சாவு வருமா…? திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் மரணம்…. அதிர்ச்சி காரணம் சொன்ன மருத்துவர்கள்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடிய போது மணப்பெண் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரேயா  என்ற பெண்ணுக்கு லக்னோவில் வசிக்கும் இளைஞர் ஒருவரோடு  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியில்…

Read more

காட்டுக்குள் இளைஞரை நிர்வாணமாக்கி…. 4 இளைஞர்கள் சேர்ந்து…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி…!!

உத்திரப்பிரதேச மாநிலத்த்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொராதாபாத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்கள் காட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு…

Read more

மக்களே..! “கலைஞர் கனவு இல்லம்” திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டமானது அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு தகுதியான பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை ஜூன் 25-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுது. ஜூலை…

Read more

மாட்டிறைச்சி செல்களை வைத்து புதிய அரிசி கண்டுபிடிப்பு…. இது எப்படி இருக்கும் தெரியுமா…??

தென் கொரிய விஞ்ஞானிகள் மாட்டிறைச்சியிலுள்ள செல்களைக் கொண்டு புதிய அரிசியை  கண்டுபிடித்துள்ளார்கள். ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்த மாட்டு இறைச்சி செல்களை, அரிசி தானியங்களில் செலுத்தி இந்த புதிய செறிவூட்டப்பட்ட அரிசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது வழக்கமான அரிசியை விட 8% அதிக…

Read more

காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் புதுச்சேரி முதல்வர் உத்தரவு…!!

வருடந்தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தவருடம் மாங்கனித் திருவிழா வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு…

Read more

மாம்பழம் சின்னம் கிடைக்குமா…? தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய பாமக…!!!

மாம்பழம் சின்னம் கேட்டு பாமக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4.23 சதவிகித வாக்குகளை பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக…

Read more

துவரம் பருப்பு, பாமயிலை சரியாக வழங்குக…. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பை சரியாக வழங்குக என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நன்னடதை விதிகளைக் காரணம் காட்டி மே மாதம் வழங்கப்பட வேண்டிய ரேஷன் பொருட்களை வழங்காமல்…

Read more

அரசுப்பேருந்து ஒட்டுநர், நடத்துநருக்கு இது கட்டாயம்….. போக்குவரத்துக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் பொழுது   கட்டாயமாக சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து தான் பணிபுரிய வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்  பேருந்து, ஓட்டுநர் நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போக்குவரத்துக்…

Read more

அப்பா பிளீஸ்…! “ஒரே ஒரு முறை வந்து பாத்துட்டு போங்க” இறந்துபோன தந்தைக்கு மெசஜ் அனுப்பும் 7 வயது சிறுவன்….!!

கடந்த வருடம் இறந்த தன்னுடைய தந்தைக்கு ஏழு வயது மகன் மெசேஜ் அனுப்பும் சம்பவம் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கடூல்  கிராமத்தில் கடந்த வருடம் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி மன்பிரீத்  சிங் உயிரிழந்துள்ளார்…

Read more

மே மாத ரேஷன் பொருட்களை ஜூன் இறுதிவரை வாங்கிக்கொள்ளலாம்…. ரேஷன் அட்டைதாரர்களே குட் நியூஸ்..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது வருகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜூன் மாத இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத்துறை அதிகாரிகள் தகவல்…

Read more

Other Story