விமானத்தில் வழங்கப்பட்ட உணவு… பார்த்ததும் ஷாக்கான பயணி… வைரலாகும் போட்டோ…!!

விமானத்தில் பயணித்து வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி கடந்த ஜூன் 9-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் சென்றது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தான்…

Read more

மரத்தின் மீது மோதிய அரசு பேருந்து.. கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயம்… கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்ட தேவகோட்டை பணிமனையில் இருந்து சுற்றியுள்ள 22 கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தின் மீது…

Read more

பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதி… மகாராஜா படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…?

நடிகர்களின் வாழ்க்கையில் 50-வது திரைப்படம் மிகப்பெரிய சாதனையாக பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா அவரது ஐம்பதாவது படமாகும். கடந்த வாரம் இந்த படம் திரைக்கு வந்தது. இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. நீண்ட…

Read more

மூடப்பட்டாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த பெண்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் சாலையில் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. அதன் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டது. அதன் பிறகு சாக்கடையை மூடப்படாமல் திறந்தவாறு விட்டனர். இதுகுறித்து பொதுமக்களும், வணிக…

Read more

விமானத்தின் மீது மோதிய பறவைகள்… நடுவானில் பற்றி எரிந்த விமானம்… அதிர்ச்சி சம்பவம்…!!

நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமான என்ஜின் பகுதியில் தீப் பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் விமானத்தின் என்ஜின் செயலிழக்க…

Read more

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகள்… தந்தையின் கொடூர செயல்… போலீஸ் விசாரணை…!!

டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது டெல்லி கஞ்சவாலா பகுதியில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

பெண்ணை முட்டி தர தரவென இழுத்து சென்ற மாடு… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்ற பெண்ணை மாடுமுட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் மதுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த…

Read more

ஹாரன் அடித்ததால் ஆத்திரம்… ஓங்கி அறைந்த போக்குவரத்து காவலர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேசத்தில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் பின்னால் வந்த காரின் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்தார். இதனால் முன்னால் நின்று கொண்டிருந்த காரில் இருந்து போக்குவரத்து காவலர் இறங்கி வந்தார். மேலும் கோபத்தில்…

Read more

விளையாட்டாக ரயில் மீது ஏறிய இளைஞர்…. சட்டுன்னு நடந்த சம்பவம்….. அடுத்த நொடியே பறிபோன உயிர்…!!

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சரக்கு ரயில் மீது ஏறி விளையாடிய பொழுது திடீரென்று மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 19 வயது இளைஞர் கவின் சித்தார்த். இவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து…

Read more

“அது மட்டுமே குறி” இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை…. தவெக கட்சி அறிவிப்பு…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் புஸ்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது…

Read more

சைக்கிளில் விளையாட சென்ற இரட்டை குழந்தைகள்…. குவாரியில் மூழ்கி கிடந்த சோகம்…. கதறும் பெற்றோர்கள்…!!

கேரள மாநிலம் காசர்கோடு சீமேனி கனியாந்தோலில்உள்ள குவாரி ஒன்றில் மூழ்கி 11 வயது இரட்டை சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சீமேனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- புஷ்பா தம்பதிகளின் இரட்டை குழந்தைகள் சுதேவ், ஸ்ரீதேவ் இவர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில்…

Read more

50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை…. வாட்ஸ் அப் மூலம் 100 பெண்களை ஏமாற்றி…. அடைத்து வைத்து அரங்கேறிய கொடூரம்..!!

பீகார் மாநிலத்தில் 50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை தருவதாக கூறி வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு 100 இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் முஷாபூரில் பெண்களை பெல்டால்…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி…. திட்ட வரவு அறிக்கை வெளியீடு…!!

தமிழகத்தில் மினி பஸ்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என  கூறப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த வழித்தடங்களில்…

Read more

கொட்டி தீர்த்த கனமழை… நிலச்சரிவில் சிக்கிய மக்கள்… பெரும் சோகம்…!!

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது ஈக்வடாரில் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள மனோஸ்டி, அக்வார், சாந்தா நகரில் நேற்று பெரிய அளவில் என நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பயணிகள் சென்னை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 2000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதில் 547 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ‘TN’ பதிவெண்ணாக மாற்ற…

Read more

பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!

சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன்,…

Read more

பெற்றோரிடம் அடம்பிடித்து பைக் வாங்கிய கோமாவிலிருந்து மீண்ட இளைஞர்…. 10 நாட்களில் நடந்த சோகம்….!!

சென்னை திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த அப்துல் சாஜல் என்ற 18 வயது இளைஞர் தன்னுடைய பெற்றோரிடம் அடம் பிடித்து கடந்த…

Read more

இதனால்தான் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்ததா…? அரசியல் வட்டாரத்தில் ஒரே பேச்சு…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 2011 இல் அதிமுக கூட்டணி, 2016 இல் திமுக, 2019 இல் இடைத்தேர்தல் அதிமுக, 2021 இல் திமுக என மாறிமாறி வெற்றிபெற்று வந்தன. சராசரியாக அதிமுகவுக்கு 75,000க்கும் மேற்பட்ட வாக்குகள்…

Read more

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு…. தமிழக அரசியலில் மாற்றம்…!!

செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதன் காரணமாக தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலுக்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.…

Read more

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த விவகாரம்… உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!!

மும்பையில் ஐஸ்கிரீமில் மனிதவிரல் இருந்த விவகாரத்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது மும்பையை சேர்ந்த மருத்துவர் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் இருந்ததை கண்டு…

Read more

குற்றாலத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவிய காவல்துறையினர்… குவியும் பாராட்டுகள்…!!

குற்றாலத்தில் குளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில்…

Read more

பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய குரங்கு… இடுப்பில் 14 தையல்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூரில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் அருகே விஜய் சங்கீதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 25…

Read more

காதலித்த 16 வயது சிறுமி… கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்… போலீஸ் அதிரடி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை உதயகுமார் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கும்பகோணம் அருகே இருக்கும்…

Read more

தனியாக நடந்து வந்த முதியவர்… ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்த காட்டு யானை ஐஓபி பகுதியில் ஒருவரை தாக்கியது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை முதியவர் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

மகனுக்கு வந்த குறுஞ்செய்தி… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி கிராமத்தில் காசியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் பணம் அனுப்பி வைத்துள்ளார். காசியம்மாள் பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு பணம் எடுக்க…

Read more

கள்ளகாதலியோடு தனிமையில் தந்தை உல்லாசம்…. கையும் களவுமாக பிடித்த மகன்…. அடுத்த நடந்த பரபரப்பு…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது . இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.  இதனுடைய இவர் சில பெண்களோடு நெருங்கி பழகி…

Read more

என்னை அடிமையா வச்சிருந்தாங்க…. 4 நாட்களா அங்க கிடந்தேன்…. மனம் திறந்த ஜி.வி பிரகாஷ்…!!

தமிழ் சினிமாவின்முன்னணி இசையமைப்பாளர்களுள்  ஒருவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பில் முதன்முதலாக வெளிவந்த திரைப்படம் வெயில். இதனை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்த நிலையில் இவர் செல்வராகவன் குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில்,…

Read more

குட் நியூஸ்..! “இனி மாதந்தோறும்” தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு வீடு வீடாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை மாதந்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வாளர்களுக்கு, பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை…

Read more

அட ஆச்சர்யமா இருக்கே…! உலகில் மழையே பெய்யாத ஒரே ஊர் எது தெரியுமா…??

மழை, வெயில் என இரண்டுமே இயற்கை நமக்கு அள்ளித்தந்த  கொடைகள்,. எனவே இவை இரண்டுமே மிக மிக நம் வாழ்க்கையில் முக்கியமானவையாக கருதப்படுகின்றது. மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினை தான். வெயில் இல்லாவிட்டாலும் பிரச்சினை தான். இவை இரண்டுமே வாழ்வில் இன்றியமையாதவை. இருப்பினும்…

Read more

கையில் குழந்தை, வாயில் சிகரெட்….. மூச்சு திணறிய குழந்தை…. இளம்பெண் வீடியோவால் அதிர்ச்சி….!!

இன்றைய காலகட்டத்தில் செல்பி மோகத்தால் மக்கள் பலரும் விதவிதமாக ரீலிஸ் எடுக்க  தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இளம்பன் ஒருவர் பாட்டு பாடிக்கொண்டே சிகரெட் புகைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அந்த…

Read more

“உடனே கையெழுத்து போடுங்க” அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகம் அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கையடக்கக்கணினியானது  வழங்கப்படுகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட வரிசை எண்ணை கொண்ட இந்த…

Read more

ஹேப்பி நியூஸ்…! PM கிஷான் திட்டத்தின் 17ஆவது தவணை பணம்…. இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி….!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத்…

Read more

எங்க வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே..! UPSC மாணவர்களை கதறவிட்ட கூகுள் மேப்…. நடந்தது என்ன…??

நாடு முழுவதும் நேற்றுயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் எழுதினார்கள். இருப்பினும், கூகுள் மேப்பால் சுமார் 60 விண்ணப்பதாரர்கள் தேர்வைத் தவறவிட்டுள்ளார். இதனால் அந்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள். அதாவது, மகாராஷ்டிராவில்…

Read more

மூத்த குடிமக்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்த கூடாது….. ரேஷன் கடைகளுக்கு பறந்தது எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை, நியாய விலை கடைக்கு நேரில் வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது…

Read more

பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ் காலமானார்….. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

கர்நாடக மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். கர்நாடக அரசு  பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இவருக்கு, திடீரென மாரடைப்பு…

Read more

#BREAKING: வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்…!!

ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்கவைத்து, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

விமானத்தில் பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் கிடந்த பிளேடு…. ஏர் இந்தியா சொன்ன காரணம்….!!

பெங்களூருவில் இருந்து சென்ற ஏர் இந்த விமானத்தில் பயணித்த மதுரஸ் பால் என்ற   பத்திரிக்கையாளர் தனக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏர் இந்தியாவில்  வழங்கப்பட்ட அத்திப்பழச் சாட் உணவில்…

Read more

BREAKING: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி….!!

சற்றுமுன் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு  தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் முடிவுகள் வெளியாகி 14…

Read more

ரயில் பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை…. மம்தா பானர்ஜி குற்றசாட்டு…!!

இன்று காலை மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நடந்தது. இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசிற்கு ரயிலில் பயணம் செய்யும்  பயணிகள் குறித்து அக்கறையே இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் பாஜக…

Read more

கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்…. தந்தையர் தினத்தில் நடந்த சோகம்…. அதிரவைக்கும் பின்னணி…!!

தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது இதற்கு மத்தியில் டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க தன்னுடைய மகளை தந்தை கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் காஞ்ச்வாலா பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய  விசாரணையில் அந்த…

Read more

விவசாயிகளே உஷார்…! இந்த லிங்கை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும்….!!

வாரணாசி தொகுதியில் வென்ற பிறகு, முதல்முறையாக நாளை தொகுதி மக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இதன்பின், அங்கு நடைபெறும் விழாவில், பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணையை விடுவிக்கிறார்.  இந்நிலையில் பிஎம் கிஷான் திட்டத்தின் 17ஆவது தவணை தொகையைப் பெற இங்கே…

Read more

அட என்னப்பா சொல்றீங்க..! பாம்புகளே இல்லாத நாடா…? எந்த நாடு தெரியுமா…??

பாம்புகளே இல்லாத நாடு ஒரு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூசிலாந்து தீவில் பாம்புகளே கிடையாதாம். இந்த தீவில் சுமார் 85 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக கோண்டுவானா கண்டத்தில் இருந்து பிரிந்தது. இந்த…

Read more

நாளை 17ஆவது தவணை ரூ.2000-ஐ விடுவிக்கிறார் பிரதமர் மோடி…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத்…

Read more

கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்…, போக்குவரத்துக்கழகம் மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பேருந்து பயணம் செய்வதற்கு  ஜூன் 21 முதல் 31 வரை டோக்கன் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடையாள…

Read more

இந்துசமய அறநிலையத்துறையில் தேர்வே இல்லாத வேலை…. மாதம் ரூ.30,000 சம்பளம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுது.  விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்., நிறுவனம்: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை பணியின் பெயர்: அறங்காவலர். பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2024 விண்ணப்பிக்கும்…

Read more

இன்ஸ்டாகிராமால் வந்த வினை…. மயக்கமருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்…!!

உத்திரபிரதேசம் மீரட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர் ஒருவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் வங்கியில் வேலை செய்வதாகவும், அந்த பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை அந்த பெண்ணும் நம்பியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரின்…

Read more

ஒருவரின் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க….!!

பொதுவாக நம்முடைய வங்கி கணக்குகளில் இவ்வளவு பணம் தான் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எந்த ஒரு வரம்பும் கிடையாது என்பதால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், நம்முடைய கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு முறையான ஆதாரம் வைத்திரு க்க…

Read more

குழந்தையை கொன்றது இப்படித்தான்….. தாத்தா அதிரவைக்கும் வாக்குமூலம்…!!

அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சொந்த தாத்தாவே  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா வீரமுத்து(58) என்பவர் இதுகுறித்து கூறிய வாக்குமூலத்தில், தனக்கு ஆண்மகன் இருந்திருந்தால் இந்த குழந்தையால் அவனுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், ஆண்மகன்…

Read more

ரூ.78,000 மானியத்துடன் இலவச மின்சாரம் வேண்டுமா…? இதோ உங்களுக்காக சூப்பர் திட்டம்…!!!

பிரதான் மந்திரி சூர்யா கர் இலவச பிஜிலி என்ற திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். ஒரு குடியிருப்பு வீட்டிற்கு…

Read more

மூட நம்பிக்கையை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும்…. முக்கிய கோரிக்கை…!!

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறி அரியலூரில் மூட நம்பிக்கையின் காரணமாக 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அவரது சொந்த தாத்தாவே கொலை செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய…

Read more

Other Story