“குறும்பா என் உயிரே நீ தான்டா” மகன்களோடு கொஞ்சி விளையாடும் விக்கி….. வீடியோ வெளியிட்ட நயன்தாரா…!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் பத்து வருட காதலுக்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். உயிர், உலகம் என தங்கள் மகன்களுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர்.…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! செப்டம்பர் மாத டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு….!!

திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்கிறர்கள். இதனால் திருப்பதி முழுவதும் மக்கள் கூட்டத்தில் எப்பொழுதும் காட்சியளிக்கிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய…

Read more

மக்களே ரெடியா….! ஜூன் 30 முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில்  பிரதமர் மோடியின் ‘மனதின்…

Read more

இதுக்கு ஒரு முடிவே இல்லையா….? அடுத்ததாக சிக்கிய நடிகை ஆலியா பட்…. இணையத்தில் வைரலாகும் DEEP FAKE வீடியோ…!!

தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். AI பலதரப்பட்ட நன்மைகளை தொழில்நுட்பம் கொடுத்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும் அபாயத்தை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும்…

Read more

“சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்” சசிகலா வீட்டின் முன் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!

மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதைடுத்து சசிகலா அதிமுக தொண்டர்கள் கலங்கி விட வேண்டாம். மீண்டும் ஒன்றிணைவோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை சசிகலா போயஸ்கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசினார். இதற்கிடையில்  அவர்…

Read more

வாடைக்கு கிடைக்கும் விவசாய எந்திரங்கள்…. உழவன் செயலி மூலம் விண்ணப்பிப்பது எப்படி..??

கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் மூலமாக விவசாயிகளுடைய பயன்பாட்டிற்கு விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு கொடுக்கப்படும் அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்காக தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் மூலமாக பல்வேறு திட்டங்களை…

Read more

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!

மாணவர்களுடைய வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. சிறு புத்தகங்கள் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது உள்ள ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில்…

Read more

அதுக்கு பயப்படுறாரோ இல்லையோ… ஆனா ஸ்டாலினுக்கு மோடி பயப்படுகிறார்- ஆ.ராசா எம்பி…!!

நீலகிரியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “40க்கு 40 என்ற இலக்கை தமிழக மக்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்து இருக்கிறார்கள். இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு மாபெரும் வெற்றி. பிரதமர்…

Read more

மனிதனுக்குள் புகுந்து சூனியம் செய்யும் வித்தை…. சக மனிதனையே உணவாக்கும் பழங்குடி மக்கள்…!!

பப்புவா நியூ கினியாவில் உள்ள கொரோவாய் என்ற பகுதியில் வசிக்கும் பழங்குடியின மனிதர்கள் மனிதர்களைக் கொன்று சாப்பிடுவதை சகஜமாகவே செய்துவருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஆடை அணியாமல் தான் இருப்பார்களாம். காகுவா என்ற அரக்கன் மனிதர்களுக்குள்ளே புகுந்து அவரை சூனியக்காரர்களாக மாற்றுகிறார் என்பது…

Read more

இனிமேல் இப்படித்தான்.. ஓட்டுனர்- நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் போட்ட அதிரடி உத்தரவு…!!

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ச் அணிந்து வேலை பார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது ஓட்டுநர், நடத்துனார்கள் பணியின் போது சீருடை மற்றும் பேட்ச் அணிந்து பணிபுரிய வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் இன்று மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8-11 மணி வரையிலும், மாலை 5-8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5-8 மணியிலும், பகல் 11…

Read more

துணை ராணுவப்படையில் வேலைவாய்ப்பு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!

துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-ல் குரூப் பி, சி மருத்துவ துணை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூன் 17) கடைசி நாளாகும். தேர்வு: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணியிடங்கள்:   170 வயது:…

Read more

“ஆரம்பிக்கலாமா” தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு எப்போது…? புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட தகவல்…!!

விஜ்ஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடைபெற இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநாடு நடத்துவதற்கான இடத்தை தேர்வு…

Read more

விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் இறப்பிற்கு காரணமான தனியார் பஸ் ஓட்டுனர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

6 பேர் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுனரின் உரிமத்தை போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து 13-வது…

Read more

வரலாறு காணாத அளவு… கங்கை நதிக்கே இந்த நிலைமையா…?

கடும் வெப்பம் காரணமாக கங்கை நதி நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் வெயிலால்…

Read more

தீயில் கருகிய 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்…. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் மதியம் திடீரென தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை…

Read more

அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய 5 வயது சிறுவன்… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசாவில் செல்போன் வடித்ததில் ஐந்து வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மகாராஜ்பூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகன் உள்ளார். இந்த சிறுவன் தனது பெற்றோரின் செல்போனில் அதிக நேரம்…

Read more

5 வயது சிறுமி கடத்தப்பட்டதாக நினைத்து தேடிய பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தண்ணீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த கிருஷ்ணா தர்ஷனா தம்பதியினர் சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்தனர். நேற்று கிருஷ்ணாவும் தட்சிணாவும் கட்டிட…

Read more

  • June 16, 2024
அரியவகை நோயிலிருந்து மீண்டு வந்தது எப்படி…? சமந்தா வெளியிட்ட வீடியோ வைரல்…!!

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில்  2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர். இந்த…

Read more

நான் ஜாதி பார்த்திருந்தால் அது நடந்திருக்காது…. EPS ஐ கடுமையாக சாடிய சசிகலா….!!!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது, நான் நடப்பதை எல்லாம் பொறுமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது .அதிமுகவில் ஒரு சாதாரண ஏழை கூட எம்எல்ஏஆகலாம். எம்பி ஆகலாம். …

Read more

“குறும்பா என் உலகம் நீதான்டா” மகனோடு விளையாடும் ஹர்திக் பாண்டியா…. கியூட் வீடியோ வைரல்…!!

கடந்த 2020 ஆம் வருடம் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயர் சூட்டினார்கள்.  இந்த நிலையில்  இந்த தம்பதிகள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் கருத்து…

Read more

வளர்ப்பு நாய் மற்றும் மகளோடு கொஞ்சி விளையாடும் எம்.எஸ் தோனி…. வைரலாகும் வீடியோ…!!

சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றார் அதன் பிறகு அவருடைய சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். இந்நிலையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது எக்ஸ் பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்…

Read more

டிகிரி முடித்தவர்களே அருமையான வாய்ப்பு…. செபி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… APPLY NOW..!!

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நிறுவனத்தில் காலியாக உள்ள 97 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பொறியியல், பொருளாதாரம், வணிகம், நிதி பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு: ஆன்லைன், எழுத்துத் தேர்வு மூலம்…

Read more

காணாமல் போன 2 வயது குழந்தை…. அக்கம்பக்கத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்…. வசமாக சிக்கிய தந்தை….!!

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுலேமான். இவருடைய 2 வயது மகளை நேற்று முன்தினம் காலையிலிருந்து  காணவில்லை  என்று  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையாயினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவருடைய 2 குழந்தைகள்…

Read more

மாட்டிறைச்சி வைத்திருந்ததால் வீடுகள் இடிப்பு…. காரணத்தை விளக்கிய மாவட்ட எஸ்பி..!!

மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேருடைய வீடுகளை காவல்துறையினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுடைய வீடுகளின் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 150 மாடுகள் மற்றும் குளிர்சாதன பெட்டியில்…

Read more

பூனைக்கு திருமணம் செய்து…. ஊர்வலமாக அழைத்து செல்லும் மக்கள்…. இப்படியும் ஒரு நம்பிக்கை..!!!

ஒரு சில கிராம மக்கள் மழை பெய்யவில்லை என்றால் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதை நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூனைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றால் மழை பெய்யும் என நம்பிக்கை  வைத்துள்ளார்கள்.…

Read more

காட்டுக்குள் புகுந்து யானையின் வாலை பிடித்து இழுத்த வாலிபர்… கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..!!

வாலிபர் காட்டுக்குள் நுழைந்து யானையை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. காட்டுக்குள் நுழைந்து ஒரு வாலிபர் யானையை தொந்தரவு செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில்…

Read more

பட்டப் பகலில் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த கரடி… வனத்துறையினரின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் அடிக்கடி கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

வளர்ப்பு மகனா இப்படி…? சாலையில் படுத்து போராடிய வயதான தம்பதி… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் மீனாட்சி நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது வளர்ப்பு மகன் கலையரசன். இந்த நிலையில் கலையரசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கலையரசன்…

Read more

சாக்கு முட்டையுடன் அரசு பேருந்தில் ஏறிய முதியவர்… வயதானவரை தாக்கி கீழே தள்ளிய நடத்துனர்… வைரலாகும் வீடியோ..!!

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அரசு பேருந்தில் சாக்கு முட்டையுடன் ஒரு முதியவர் ஏறினார். அந்த முதியவரை பார்த்ததும் நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு தாக்கி கீழே…

Read more

பொதுக்கழிப்பறையில் கதவுகளுக்கு கீழே இடைவெளி இருப்பது ஏன்…? இதுதான் காரணமோ..!!

ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பொது கழிப்பறைகளில் உள்ள  கழிப்பறைக்கு தரை வரை முழு கதவு இல்லாமல கீழே இடைவெளி இருக்கும். இதற்கான காரணம் என்ன தெரியுமா? இப்படி இடைவெளி வைப்பது அடிக்கடி அசுத்தமாகும் தரையை சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.…

Read more

அதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார்கள்…. பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சசிகலா…!!!

அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான்…

Read more

துணை ராணுவப் படையில் வேலை…. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-ல் குரூப் பி, சி மருத்துவ துணை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 17) கடைசி நாளாகும். தேர்வு: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணியிடங்கள்:   170 வயது:…

Read more

2026 சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்…. சசிகலா திட்டவட்டம்…!!

சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது பேசிய அவர், “இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கியது தவறுதான். அதிமுகவில் சுணக்கம் என்ற ஒன்று கிடையாது. தொண்டர்கள் எங்கேயும் செல்லவில்லை. இங்கேயே தான்…

Read more

மாமனார், மாமியாரால் வந்த மனஅழுத்தம்…. தற்கொலை செய்துகொண்ட மருமகன்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருபவர் ஷைலீஸ். இவருக்கும் மனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களாக ஷைலீஸ் பெயரில் இருக்கும் பங்களா வீட்டை மனிஷா பெயருக்கு மாற்றி தருமாறு மாமியார், மாமனார் உள்ளிட்ட மனைவியின் குடும்பத்தார்…

Read more

“மீண்டும் ஆட்டம் ஆரம்பம்” தாக்கத்தை ஏற்படுத்துமா சசிகலாவின் என்ட்ரி…? EPSக்கு சிக்கல்..!!

அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன் என ஆவேசமடைந்த அவர், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் அரசியல் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தொண்டர்களை சந்தித்து…

Read more

திமுகவிற்கு பயந்து ஓடும் EPS…. அவருக்கு பாடம் புகட்ட இதை செய்யுங்க…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

திமுகவை எதிர்கொள்ள முடியாமல் இபிஎஸ் ஓடுகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் திமுகவை எதிர்கொள்ளமுடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் எடப்பாடியை தமிழக…

Read more

அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினி அசிங்கப்படுத்தப்பட்டாரா….? நடந்தது என்ன…? வெளியான தகவல்…!!

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது மேடையில் ரஜினி மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர்களுக்காக வாங்கி வந்த பரிசையும்…

Read more

600 ரூபாய்க்காக பெற்ற மகளையே கழுத்தை அறுத்து கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

வெறும் 600ரூபாய்க்காக மகளை, தந்தை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பூர்தி குப்தா என்ற 24 வயது இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர்  விசாரணை…

Read more

டெபாசிட் இழந்தாலும் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கும் சீமான்…. யார் இந்த அபிநயா…??

நாம் தமிழர் கட்சியின் சார்பாக  தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பெண் மருத்துவரான அபிநயாவிற்கு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சீமான். தர்மபுரியில் 65,381 வாக்குகள் பெற்ற அபிநயா, டெபாசிட்டை இழந்தார். இவர் ‘ஹோமியோபதி’ துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை…

Read more

+2 மாணவர்கள் கவனத்திற்கு..! பொதுத்தேர்வு மறுகூட்டல்‌ முடிவுகளை எப்படி காண்பது..??

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது முடிவடைந்து  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் மறு கூட்டல்‌   மற்றும்‌ மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களுடைய பதிவண்களின்‌ பட்டியல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில்‌ 18.06.2024  அன்று பிற்பகல்‌…

Read more

நெல்லை காதல் திருமண விவகாரம்: வக்கீலின் காலை பிடித்து கதறிய தாய்…. வைரலாகும் வீடியோ…!!

திருநெல்வேலி மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரத்தில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டி  பெண்ணின் தாயும் அவருடைய  சகோதரரும் வழக்கறிஞரின் காலைப் பிடித்துக் கெஞ்சி கதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் வழக்கறிஞர் காலை பிடித்து…

Read more

சென்னையில் நாள் மெட்ரோ ரயில் இயக்கத்தில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை  மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8-11 மணி வரையிலும், மாலை 5-8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5-8 மணியிலும், பகல் 11…

Read more

ஸ்கூட்டியில் செல்லும்போதே ரீல்ஸ்…. பரிதமாக உயிரை விட்ட 2 சிறுவர்கள்…. ஒருவர் கவலைக்கிடம்…!!

ஹைதராபாத் சுரராம் காலனி பவானி நகரில் வசிப்பவர் சந்தியா உதய் (17), ஷிவ் தீட்சித் (17), மற்றொரு சிறுவன் (17) ஆகியோர் நண்பரின் பிறந்தநாளுக்கு சென்று நள்ளிரவில் கேக் வெட்டிவிட்டு, மூவரும் ஒரே ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வண்டியில் செல்லும்…

Read more

இந்துவை திருமணம் செய்ய…. பழைய காதலியை கழட்டிவிட்ட பிரேம்ஜி…. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!!!

நடிகர் பிரேம்ஜி இந்துவை திருமணம் செய்வதற்காக தன்னுடைய பழைய காதலியை கழட்டி விட்டதாக பத்திரிக்கையாளர் ஒருவர் பேசிய சம்பவம் தற்போ இணைய வாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பிரபலமானவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஜூன்…

Read more

அரியவகை இரட்டை தலை பாம்பு பாத்திருக்கீங்களா…? வைரலாகும் புல்லரிக்க வைக்கும் வீடியோ…!!

பொதுவாக பாம்புகளுக்கு ஒரு தலை தான் இருக்கும். இரண்டு தலை பாம்பு இருப்பது அரிய வகை உயிரினம். இவை காடுகளில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு இருப்பினும் அமெரிக்க உயிரியல் பூங்கா காவலர்  ஒருவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் இரண்டு தலை கொண்ட…

Read more

Viral Video: என்னப்பா பயங்கரமா இருக்கே…! புலியோடு வாக்கிங் செல்லும் பெண்…. அதிர்ந்து போன நெட்டிசன்ஸ்…!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஒரு சிலர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக வித்தியாசமான செயல்களை செய்து வருகிறார்கள். அதன்படி நாடியா கர் என்ற பெண் உலகளவில் இணையத்தில் பிரபலமாக இருக்கிறார். இவர் சொகுசு…

Read more

மேளதாளத்தோடு தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம்…. வினோத பழக்கம் கடைபிடிக்கும் மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இந்து  ,முறைப்படி ஒரு கிராமத்தில் தவளைக்கு விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல சிவப்பு பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் உடைய சூழ தவளைகளுக்கு திருமணம் நடந்தது. தவளைகளின்…

Read more

குரங்கு முகம் போல இருக்கும் விசித்திரமான பூ…. இது எங்கே இருக்கிறது தெரியுமா…? வியக்க வைக்கும் தகவல்..!!

பொதுவாக இயற்கையாக காணப்படும் ஒவ்வொன்றும் பார்க்கும் பொழுது நமக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. அதில் முக்கிய இடத்தை பூக்கள் எடுத்துக் கொள்கின்றன. இயற்கையில் காணப்படும் பூக்களின் மனம் அதனுடைய நிறம், அழகு போன்றவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். காலை எழுந்தவுடன் வீட்டின் முற்றத்தில்…

Read more

விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம்…. ரெடியா இருங்க…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத்…

Read more

Other Story