மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
மாணவர்களுடைய வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. சிறு புத்தகங்கள் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது உள்ள ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில்…
Read more