“மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறாங்க!”.. கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தங்கர்பச்சான்.‌. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே கிளம்பிய புதுப் புயல்..!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் வாக்கு எண்ணிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது குறித்து பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் இந்த…

Read more

கடலூரில் பிறந்தது எனக்கு அவமானம்….. உங்களுக்கெல்லாம் எதுக்கு…? தங்கர்பச்சான் வேதனை…!!

நடிகர் தங்கர்பச்சான் பாமக சார்பாக கடலூரில் தபோட்டியிட்டார். இந்நிலையில் தனக்கு  வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க   தங்கர் பச்சான் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், உங்களுக்கெல்லாம் எதற்கு வாக்கு? எதற்கு தேர்தல்? எனக்கு இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக…

Read more

Other Story