அடப்பாவமே.. தேசிய தேர்வு முகமையையே அதிரவைத்த அந்த 45 கேள்விகள்… அந்த ஒரு ஆசிரியரின் புகாரால் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!

நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிந்த அதிர்ச்சியூட்டும் முறைகேட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் சஷிகாந்த் சுதார் என்ற ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானதாகும். மே 3 ஆம் தேதி நீட் தேர்வு முடிந்த பிறகு, சுதார் மாணவர்களுக்காக வினாத்தாளைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.…

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்… சிபிஐ வழக்குப்பதிவு… தொடங்கியது தீவிர விசாரணை..!!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட நிலையில் சுமார்…

Read more

நீட் தேர்வு: “இரவோடு இரவாக” முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்ட மாணவர்…!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதிய பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த மாணவர் அனுராக் என்பவர் அரசுத் துறையில் உதவிப் பொறியாளராக பணிபுரியும் தன்னுடைய உறவினர் மூலமாக நீட் தேர்வுத் தாள்களை முறைகேடாகப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார்  அவரிடம்…

Read more

Other Story