சாதி அடிப்படையில் ஆன துன்புறுத்தல்… ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்… குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்..!!!
ஹரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார், சண்டிகரில் உள்ள தனது அரசு இல்லத்தில் அக்டோபர் 7 அன்று தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த ஐபிஎஸ் அதிகாரி, தனது…
Read more