பொதுவெளியில் பயங்கரம்…! 6 பாலஸ்தீனியர்களை கொடூரமாகக் கொலை செய்த ஹமாஸ் அமைப்பு… போர் ஒப்பந்தத்தை அடுத்து வெளியான அதிர்ச்சி..!!!
காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் 67,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன. இதனால்…
Read more