டாஸ்மாக் முன்பு நின்று தகராறு செய்த மர்ம நபர்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓடக்காட்டில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று காலை சித்தோடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ராஜ்குமார் என்பவர் டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் ராஜ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும்…

Read more

போதையில் வந்த வாலிபர் கொடூர கொலை…. தலைமறைவான கணவன், மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூனை கரடு பகுதியில் வசிக்கும் அய்யம்பெருமாளின் வீட்டில் கடந்த வாரம் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடிவந்தனர். நேற்று முன்தினம் மதுபோதையில் அவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

காதல் மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகுறிச்சி கிராமத்தில் துர்கேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு துர்கேஷ் உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நடராஜ் என்பவருக்கும்…

Read more

கல்குவாரி பள்ளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி அமைந்துள்ளது. அங்குள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் 22 வயதுடைய முத்துமணி என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 30ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகர் பகுதியில் நீர் தேக்க தொட்டி மோட்டாரின் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

கொன்று புதைக்கப்பட்ட வாலிபர்…. நாடகமாடிய சித்த வைத்தியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணல்மேடு மகாராஜபுரத்தில் அசோக் ராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி சொந்த வேலைக்காரமாக சிதம்பரத்திற்கு…

Read more

குடி போதையில் தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை சூர்யா காதலித்து…

Read more

Other Story