பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போது…. இளம்பெண்-குழந்தை உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு ஜனகவள்ளி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில்…

Read more

Other Story