உஷார்! “ஹோட்டலில் தங்கியிருப்பவர்கள் கவனத்திற்கு!”.. போலீஸ் என்று சொன்னால் நம்பிவிடாதீர்கள்.. நகை, பணத்தை பறித்த மர்ம நபர்கள்.. பின்னணி என்ன??

கேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த காதல் ஜோடியிடம், நள்ளிரவில் புகுந்த கும்பல் ஒன்று நூதன முறையில் கொள்ளையடித்துள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த வாலிபரும், வடகராவைச் சேர்ந்த இளம்பெண்ணும் எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில்…

Read more

Other Story