சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று சொன்னார்.. அடுத்த சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்… நாக்பூரை உலுக்கிய கொடூரம்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதைத் தடுத்த காரணத்திற்காக ஒரு நபர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ‘தருண் பாரத்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய…
Read more