அதிகாரம் கையில இருக்கு, மீண்டும் நமக்குதான்னு திமுக நினைக்கிறாங்க… நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி குற்றச்சாட்டு….!!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீதாலட்சுமி போட்டியிட்டார். வாக்கு சாவடி மையங்களில் பார்வையிட்ட சீதாலட்சுமி பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் பல…
Read more