செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணை…. சென்னை உயர்நீதிமன்றம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் மனு மீதான வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்குமா? சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்குமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.…

Read more

Other Story