“தொடரும் சமூக அநீதி”…. தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்…. பா.இரஞ்சித் டுவிட்….!!!!
புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்திலுள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து புதுக்கோட்டை…
Read more