இங்கே ஆண்களுக்கு அனுமதியில்லை…. பெண்கள் மட்டுமே வாழும் வினோத கிராமம்…. பின்னணி என்ன..??

பொதுவாகவே நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்துமே ஆண்கள் மற்றும் பெண்கள் சமமான விதத்தில் இருப்பார்கள். ஆனால் கென்யா நாட்டின் தலைநகரான நேரோப்பியில் பெண்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் உமோஜா என்ற கிராமம் உள்ளது.…

Read more

இயேசுவை பார்க்கலாம் வாங்க….! பட்டினியால் 400 பேர் பலி…. தோண்ட தோண்ட பிணங்கள்…. கொடூர சம்பவம்..!!

கென்யா நாட்டை சேர்ந்தவர் மேக்கன்சி. இவர் 2003 ஆம் வருடம் குட் நியூஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் கிறிஸ்தவ மத அமைப்பு என்று உருவாக்கினார். இதன் மூலமாக ஏராளமான பிரச்சாரங்களை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற…

Read more

சற்றுமுன்: கோர விபத்து.. 48 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

கென்யாவின் கெரிசோ – நகுரு சாலையில் தாறுமாறாக சென்ற லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 48 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக…

Read more

தோண்ட தோண்ட சடலங்கள்…. மூடநம்பிக்கையால் பரிதாபமாக போன உயிர்கள்…. கென்யாவில் நீடிக்கும் பதற்றம்…!!!

கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருபவர்களிடம் பட்டினியால் உயிரிழந்தால் பரலோகத்திற்கு செல்லலாம் என மத போதகர் பால் மெக்கன்சி என்தெங்கேயின் கூறியுள்ளார். இதை நம்பி அவருடைய சீடர்கள் மலிந்தி என்ற பகுதிக்கு அருகே உள்ள ஷகஹோலா காட்டில்…

Read more

பட்டினியால் இறந்தால் பரலோகம்  போகலாம்…. மூட நம்பிக்கையில் பறிபோன 47 உயிர்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

பட்டினியால் இறந்து விட்டால் பரலோகம்  போகலாம் எனும் நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணியானது தொடர்கிறது. இந்த சடலஙக்ள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என நம்பப்பட்டு வருகிறது. கென்யாவின் மாலிண்டியில் இதுவரையிலும் 47 நபர்களின்…

Read more

“இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்”…. 4 பேர்‌ பரிதாப பலி…. சர்ச் பாதர் அதிரடி கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம்…

Read more

“ஒட்டி பிறந்த 3 சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்த வாலிபர்”…. அட்டவணை போட்டு வாழ்ந்து வருகிறாராம்….!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்த கேட், ஈவ், மேரி என்ற 3 சகோதரிகள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த 3 சகோதரிகளையும் ஸ்டீவோ என்ற வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலில் கேட்டை ஸ்டீவோ காதலித்து…

Read more

Other Story