தபால் வாக்கு…. தேர்தல் கமிஷன் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது…!!!

மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 18ஆம் தேதி இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால் வாக்கு பெற…

Read more