மீண்டும் ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்’ விவகாரம்….. ஐகோர்ட்டில் வழக்கு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடந்தது. இதில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்நிலையில் இவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

Other Story