#BREAKING : அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..!!
உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில்…
Read more