இன்று தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் அறிவிப்பு…. நீங்களும் ரெடியா இருங்க…!!!

ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150 முதல் 300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக கூடுதலாக…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே நோட் பண்ணுங்க.. முழு விவரம்…!!!

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 21) காலை 9:30 முதல் காலை 11:30 மணி வரை அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு,…

Read more

குறைந்த ரீசார்ஜ் திட்டத்தில்… ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச நெட்ப்ளிக்ஸ் சேவை… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக ஜியோ விளங்கி கொண்டிருக்கிறது. அதே சமயம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு 1099 மற்றும் 1499 என்ற விலையில் புதிய ப்ரீபெய்டு சலுகைகளை வழங்கியுள்ளது. அதாவது…

Read more

இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் ஆண்டனி… உடனே டிக்கெட் வாங்குங்க… வெளியான அறிவிப்பு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி YMCA நந்தனம்…

Read more

பி.ஆர்க் மாணவர் சேர்க்கை… இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு… வெளியான அறிவிப்பு…!!!

பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை பெற பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 21 அதாவது இன்று  முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் சுமார் 1467 காலியிடங்கள் உள்ளது.…

Read more

சென்னை மக்களே… இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரே “மெட்ராஸ் வாரம்” கொண்டாட்டம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னையில் இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த வருடம் மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி…

Read more

49,590 பணியிடங்கள்… தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க…!!!

CAPF, CISF, CRPF, ITBP, SSF, அசாம் ரைபிள் மேன், Narcotics Bureau போன்ற 49 ஆயிரத்து 590 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. PET/PST முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில்…

Read more

RTE மாணவர்களுக்கான கல்வி கட்டணம்… தமிழகத்தில் இன்று முதல் தனியார் பள்ளிகள்.. அரசு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்விய ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேர்வர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி…

Read more

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு…

Read more

பல்வேறு அரசு பணி: தேர்வு தேதி அறிவிப்பு… உடனே நோட் பண்ணுங்க..!!!

2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையை SSC வெளியிட்டுள்ளது. இந்த பட்டதாரி நிலை தேர்வு அக்டோபர் 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் ஒருங்கிணைந்த மேல்நிலை தேர்வு நவம்பர் இரண்டாம் தேதியும் ஜூனியர் இன்ஜினியர் தேர்வு டிசம்பர் நான்காம்…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி பெற இது கட்டாயம்… ஆகஸ்ட் 31 தான் கடைசி நாள்….!!!

நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து…

Read more

பி.ஆர்க் மாணவர் சேர்க்கை… நாளை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு… வெளியான அறிவிப்பு…!!!

பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை பெற பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 21 அதாவது நாளை முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் சுமார் 1467 காலியிடங்கள் உள்ளது.…

Read more

திருப்பதி செல்லும் முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து சென்று வருகிறார்கள். இதற்காக பல்வேறு ரயில்கள் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் சில…

Read more

மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த புதிய அசத்தலான திட்டம்… ரூ.10,000 ஊக்கத்தொகை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளம் மாணவர்களிடையே ஆராய்ச்சி திறன் மற்றும் ஆராய்ச்சி பிரிவில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு பிரயாஸ் யோஜனா என்ற திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. வரவுள்ள…

Read more

ட்விட்டர் பயனர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… இனி இதை செய்ய முடியாது… எலன் மஸ்க் திடீர் அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் ட்விட்டர் செயலியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நிலையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதாவது ப்ளூ டிக் வைத்துக்கொள்ள மாதம் சந்தா கட்டாயம்…

Read more

3 நாட்கள் அலுவலகம் வரவில்லை என்றால் வேலை இல்லை… ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

மெட்டா (பேஸ்புக்) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்தில் நேரடியாக பணிக்கு வருவதற்கு புதிய விதிமுறைகளை ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள்  ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட…

Read more

மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்ல முடியாது… முக்கிய அறிவிப்பு…!!!

மதுரையில் இன்று அதிமுக மாநில மாநாடு நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தில் உணவு மற்றும் தங்குமிடம் என அனைத்திற்கும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி மாதம் தோறும் ரூ.2750… மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மாநில அரசு சார்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் அரசு ஒரு புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட…

Read more

வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 28 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புரையில் மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மருமகமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை…

Read more

வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்… ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!

வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மறு சீரமைக்கும் போது கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் என்பிஎப்சிகளுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இஎம்ஐ மற்றும் தவணைக்காலம் இரண்டையும் தேர்வு செய்ய விருப்பம் இருக்க…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே என்னன்னு பாருங்க…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பதவிக்கு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2018…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் ஆர்ஜித சேவை முன்பதிவு.. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்…

Read more

மாநில அரசு துறையில் 9000 காலி பணியிடங்கள்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…!!!

கோவா மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் மாநிலத்தில் தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான ஆய்வு செய்யப்பட்டது. தொழிற்பயிற்சி திட்டம் மற்றும்…

Read more

தொலைநிலை படிப்புகளுக்கு செப்டம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்…. அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடைநிலை கல்வி மூலமாக எம்பிஏ, எம் சி ஏ மற்றும் எம்எஸ்சி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி…

Read more

இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது… பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

முருகனின் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் மழை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல ரோப் கார் மற்றும் வின்ச் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை…

Read more

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை… விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலையும் கிடைக்காமல் 5 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் உதவித்தொகை அரசு சார்பில்…

Read more

கன்னியாகுமரி, நீலகிரிக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு… ஆகஸ்ட் 22 முதல் ரெடியா இருங்க… அரசு அறிவிப்பு…!!

கேரளாவில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் கேரளாவில் 86 லட்சம்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 19) பள்ளிகள் செயல்படும்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடுமுறை…

Read more

இன்று (ஆகஸ்ட் 19) தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் பெற்று வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 19ஆம் தேதி விழுப்புரத்தில் கலைஞர் நூற்றாண்டு…

Read more

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த…

Read more

அடடே சூப்பர்… சென்னை – பெங்களூர் இனி வெறும் நான்கு மணி நேரத்தில்… ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை முதல் பெங்களூரு மற்றும் இன்னும் சில இடங்களுக்கு ரயிலில் செல்லும் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் குறைய போகின்றது. அதாவது அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே 144 கிலோ மீட்டர் ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் தற்போது…

Read more

இன்னும் 4 மாதங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னை கீழ்ப்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கும் பணி இன்னும் நான்கு மாதங்களில் தொடங்கி ஓராண்டுக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை எடுத்த கீழம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019…

Read more

1000 நாட்டு படகு மீனவர்களுக்கு மானிய விலையில் இயந்திரங்கள்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் பயனடையும் விதமாக அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில்…

Read more

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சுப முகூர்த்த நாட்களில் ஆவண பதிவுகள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இந்த நாட்களில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்தின் முதல் முகூர்த்த தினம்…

Read more

முதலாம் ஆண்டு அரியர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு… மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு கலந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் பலரும் மறு மதிப்பீட்டுக்கு…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… ஆகஸ்ட் 21 முதல் 7 நாட்களுக்கு “மெட்ராஸ் வாரம்” கொண்டாட்டம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதை சென்னை வாசிகள் அனைவரின் கடமையாகும். சென்னையில் உள்ள ஒவ்வொரு…

Read more

கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் உதவி வழங்கும் மத்திய அரசின் அஸ்தலான திட்டம்… செப்டம்பர் 17 முதல் அமல்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் ஏராளமான கடனுதவி திட்டங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது…

Read more

ஓணம் பண்டிகை… ஆகஸ்ட் 26 கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்… இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது…!!!

போனும் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சு வேலிக்கு வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகச் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு…

Read more

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் ஆகஸ்ட் 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 26ம் தேதி புதுக்கோட்டை…

Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின்…

Read more

இன்று (ஆக.18) CTET ஹால் டிக்கெட்… தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (CTET) ஹால் டிக்கெட்டுகள் இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பத்தாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 20ஆம்…

Read more

இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000… முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகள்…

Read more

புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரும் திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த அதிகாரிகள் முழு மனதுடன் செயல்பட வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் இடம் பெற்றுள்ள திஷா குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை தனியார் துறை நிறுவனத்துடன் சேர்ந்து மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது கலைஞர் நூற்றாண்டு…

Read more

Other Story