TNPSC தேர்வில் முறைகேடு…. விளக்கமளிக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2a தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் பல்வேறு முறைகேடுகள்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த தேர்வாளர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி நடத்திய தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் தேர்வு செய்யப்படவில்லை…

Read more

Other Story