“ஒட்டுமொத்த சனியின் உருவமே சீமான் தான்”… எங்களுக்கும் கன்னா பின்னான்னு பேசி சிரிக்க தெரியும்… சீமானை எச்சரித்த ஜெயக்குமார்..!!!
தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தினத்தந்தி பத்திரிகையை…
Read more