“தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டம்”… அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கபளீகரம் செய்ய துடிக்கிறாங்க… வேரோடு வீழ்த்தனும்… மு.க ஸ்டாலின் சூளூரை…!!

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையை அடுத்து அமைந்த மறைமலைநகரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் முதல்‑அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூற்றாண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், கொள்கையில்லா அரசியல் செயல்பாடுகளால்…

Read more

“மின்சாரத்துக்கு சவால் விடும் மின்மினிப்பூச்சி”.. CM-ன்னு கூச்சலிட்டால் ஆட்சி மாறிவிடுமா…? வெளியே வரக்கூட தைரியம் இல்லை.. விஜயை சாடிய கி. வீரமணி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கு திராவிட கழகத் தலைவர் திரு. கி. வீரமணி தலைமை தாங்கினார். விழாவில் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சுயமரியாதை…

Read more

“தேவையான சூழல் ஏற்பட்டால் கைது செய்யலாம்!”… கரூர் சம்பவம் குறித்து அமைச்சர் துறைமுருகன் அதிரடி பதில்..!!!

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கரூர் நெரிசல் சம்பவத்தில் நீதிபதிகள் கூறுவது மெய்யானது என வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி சம்பவத்தின் சூழல் வேறு, கரூரில் 41 பேர் உயிரிழந்தது சாதாரணமல்ல எனக் குறிப்பிட்ட அவர், நீதிபதியின் கருத்துகள் உண்மை அடிப்படையிலானவை என்றார்.…

Read more

“அதையும், இதையும் ஒப்பிடாதீங்க, CM எப்பவுமே “மியூட் மோடு” தான்..!”… குஷ்பு பதில்..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக பலதரப்பட்ட விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக துணைத் தலைவர் குஷ்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். மணிப்பூர்…

Read more

“விஜயை முடக்கி அரசியலில் இருந்தே வெளியேற்ற பார்க்கிறாங்க”… 7 நாளாகியும் வெளியே வராமல் இருப்பது ஒரு தலைவருக்கு நல்லதல்ல… ஆதரவாக பேசிய கிருஷ்ணசாமி….!!!

நுங்கம்பாக்கில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று  டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, விஜயை கைது செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவது தொடர்பான விசாரணைகள் தெளிவாக நடத்தப்பட வேண்டுமெனவும், ஒருவரை ஒருவர் குற்றம்…

Read more

“கரூர் துயரத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்கணும்”.. நீதிமன்றம் இவ்வளவு கண்டனம் தெரிவித்தது ஏன் தெரியுமா…? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கரூர் நிகழ்வில் நடிகர் விஜய் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டியது இருந்ததென கருத்து தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை கூறினார். “கரூர் சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக இல்லையெனினும், நிகழ்வுக்கான தார்மீகப் பொறுப்பு…

Read more

“அதிமுகவில் இருந்து நீக்கினால் அரசியலில் எந்த மாற்றமும் வராது”… என் அமைதி வெற்றிக்கான அறிகுறி .. விரைவில் இது நடக்கும்… செங்கோட்டையன் அதிரடி..!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேதனையுடன் கருத்து தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இதயமே வெடிக்கிறது போல உணர்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோல…

Read more

“41 அப்பாவி உயிர்களின் ரத்தக் கரை திமுகவின் கைகளில்”… கரூரில் போட்டோசூட் நாடகமாடும் முதல்வர் ஸ்டாலின்… நயினார் நாகேந்திரன் ஆவேசம்…!!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் திறனற்ற நிர்வாகத்தால் நேர்ந்த தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பார்க்கும் முதல்வர் திரு. முக ஸ்டாலின்  அவர்களே! மேடை ஏறியதும், “இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் மத்திய…

Read more

“எம்ஜிஆர் கூட 36 மணி நேரம் லேட்டா வந்தார்”… திமுகவின் கரைவேட்டி கட்டாத உறுப்பினர்களாக செயல்படும் காவல்துறை… விஜய்க்கு துணையா நான் இருக்கேன்… எச். ராஜா ஆவேசம்..!!!

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் நிகழ்ச்சி தொடர்பான விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றன. “விஜய்யின் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால்,…

Read more

“அப்பாவை மதிக்கல”… கரூரில் கலைந்த மேக்கப்… விஜயை கைது செய்யாததற்கு இதுதான் காரணம்.. ரஜினிகாந்தை போன்று விரைவில் அவரும்… எஸ்வி சேகர் பரபர..!!!

நடிகர் எஸ்.வி. சேகர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, கடந்த மூன்று நாட்களில் தனது வீட்டிற்கு ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் போலீசார் விரைந்து வந்து சோதனை செய்துள்ளனர். இதற்காக…

Read more

“பிரதமராகணும்னு நினைக்காம முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுறாங்க”… சினிமா நடிகர்களின் எண்ணமே இதுதான்… திருமாவளவன் ஆதங்கம்…!!!

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘பேராண்டி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார். இந்த விழாவில் பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தின் மையம் தலைநகர் டெல்லியில்தான் இருக்கிறது.…

Read more

Breaking: விஜய்க்கு பெரும் பின்னடைவு… அடுத்தடுத்து கைதாகும் தவெக முக்கிய நிர்வாகிகள்…? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை…

Read more

கரூர் துயரம்..! இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்திப்பேன்… தவெக நிர்வாகிகள் யாரும் துவண்டு விடக்கூடாது… ஆறுதல் சொன்ன விஜய்..!!

கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் துயர நிகழ்வாக முடிந்தது. கட்சி தலைவர் விஜய் பங்கேற்ற இந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம்…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியை வரைவேற்று தவெக நிர்வாகி வைத்த பேனர்”… அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்திய விவகாரம்… சற்றுமுன் அகற்றம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து…

Read more

என்ன ஆச்சர்யம்…. இத அன்றே செய்திருந்தால் 41 உயிர் போயிருக்குமா…? மாஸ் காட்டிய எடப்பாடி வைரலாகும் வீடியோ…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சார பயணங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொட்டு, அவர் சமீபத்தில் நடந்த ஒரு எழுச்சி பயணக்…

Read more

“நடிகர் விஜய் இதயத்தில் வலியில்லை”.. CM சார்ன்னு சிறுபிள்ளைத்தனமா சொல்வதா..? அந்த நாற்காலிக்காவது மதிப்பு கொடுக்கணும்… சீமான் அட்வைஸ்..!!

திருப்பரங்குன்றத்தில்  காமராஜரின் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். கரூர் துயரச் சம்பவம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவை பற்றி அவர்…

Read more

“கரூர் துயரம்”… 41 பேர் உயிரிழந்த நிலையில் தவெக தலைவர் விஜயை இன்னும் கைது செய்யாதது ஏன்..? திமுக செய்தி தொடர்பாளர் பரபரப்பு விளக்கம்…!!!

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை விசிக…

Read more

பாஜக பிடியில் சிக்கிய விஜய்…? செருப்பு வீசும் போது போலீஸார் என்ன செய்தனர்…? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்வளையம் அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசார…

Read more

“ரஜினிக்கு முதலமைச்சர் நாற்காலி மோகம் பதவி வெறியில்லை”… ஆனால் விஜய்க்கு அந்த ஆசை இருக்கு… புது குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்..!!!

நடிகர் ரஜினிகாந்துக்கு பதவி மீதும் அதிகாரத்தின் மீதும் வேட்கையோ, வெறியோ இல்லாததால் அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ளார். ஆனால் விஜய்க்கு முதல்வர் பதவி மீது மோகம் அதிகம். அதனால்தான் திமுகவை குறிவைத்து அரசியல் நடத்துகிறார்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற…

Read more

“தூக்கி வீசிய பவுன்சர்”… கோமாவுக்கே சென்றிருப்பார்… தொண்டர்களை பார்த்து பயப்படுவர் உண்மையான தலைவரே இல்ல… விஜயை வெளுத்து வாங்கிய திவ்யா சத்யராஜ்…!!!!

த.வெ.க. தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை…

Read more

“விஜய் மீது செருப்பு வீச்சு”… சிபிஐ விசாரணைக்காக ஆதாரத்துடன் நிற்கும் தவெக… பதட்டத்தில் செந்தில் பாலாஜி… சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை… பகீர் அறிக்கை…!!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற…

Read more

Breaking: பாமகவில் ஜிகே மணியின் மகன் தமிழ் குமரனுக்கு புதிய பதவி… ராமதாஸ் அதிரடி…!!!!

பாமக கட்சியின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் இருவரும் தனித்தனியாக செயல்படுகின்றனர். கட்சியின் செயல் தலைவராக அன்புமணியை நியமித்த ராமதாஸ் பின்னர் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்…

Read more

விஜயை தொடர்பு கொள்ள முயற்சித்த அமித்ஷா…? “போன் போட்டு அழைத்தும் பேச மறுப்பு”… அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய செய்தி..!!!

கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், விஜய் பேச மறுத்துவிட்டதாக அவரது குழு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. விஜயின் தந்தை சந்திரசேகரன்…

Read more

Breaking: தவெக தேர்தல் பிரச்சாரம்..! கரூர் துயரத்திற்கு பிறகு மக்கள் சந்திப்பு குறித்து முதல் முறையாக அறிவித்த விஜய்…!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் சனிக்கிழமை கரூரில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.…

Read more

“விஜயும் பாஜகவும் ஒரே மாதிரி பேசுறாங்க”… இதிலிருந்தே உண்மை தெரியுது… உயிர் பலியை நினைத்து துளியும் வருந்தல… திருமாவளவன் ஆவேசம்..!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கரூர் துயரம் குறித்து வெளியிட்ட வீடியோ குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் பேரவலம்- விஜய் கருத்து:  சங் பரிவார்களின் சதி வலையில் அவர் சிக்கி உழல்வதையே உறுதிப்படுத்துகிறது! கடந்த…

Read more

“கரூரில் 41 பேர் பலி”… முதல்வர் ஸ்டாலினுக்கு 12 கேள்விகள்… இந்த விஷயத்தில் மட்டும் திமுக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்..? நயினார் நாகேந்திரன் பரபர..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் சம்பவம் குறித்து தற்போது ஒரு 12 கேள்விகள் அடங்கிய அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் சம்பவம் குறித்து முதல்வருக்கு 12 கேள்விகள்! நேற்று, நமது @BJP4India-வினால் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு…

Read more

தமிழக அரசே..! அரசியல் தற்குறி அந்த கொலை குற்றவாளியை கைது செய்யுங்க… நடிகர் விஜயை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!!

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 59 பேர்…

Read more

“மக்களை சந்திக்க பயந்து அவசரமாக சென்னைக்கு ஓடிய தலைவர்”… ஆதவ் அர்ஜுனாவை இன்னும் கட்சியிலிருந்து நீக்காதது ஏன்..? வெளுத்து வாங்கிய ஆ.ராசா..!!

கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு நாட்களை கடந்துவிட்ட போதிலும் இன்னமும் ஒரு தவெக நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா, நம்மால் தான் இது நடந்துள்ளது என்று அவர்கள் மனதிற்கு தெரிந்துள்ளது…

Read more

“இளம்பெண்ணை சீரழித்த போலீஸ்காரர்கள்”… முதல்வர் ஸ்டாலின் வெட்கப்படனும்… அண்ணாமலை ஆவேசம்… பரபரப்பு அறிக்கை..!

பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரியின் கண் முன்னரே, கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும்…

Read more

தொண்டர்களை மீட்க களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த தவெகவினரும் ஒளிந்து கொண்டனர்… துணிவில்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்…? எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்…!!

விசிக கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். இத்தகைய துயர நிலைக்கு அடிப்படை காரணமே விஜய்யின் பொறுப்பற்ற…

Read more

“கரூர் சம்பவம்” மனம் உடைந்து தனிமையில்… தண்ணீர் உணவின்றி…. குற்ற உணர்ச்சியில் விஜய்…!!

கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் நடந்த நெரிசல் சம்பவம் நடிகரும் தலைவருமான விஜயை மிகவும் மனமுடைந்து போகச் செய்துள்ளது. இந்த துயர சம்பவத்தால் அவர் தனது அலுவலகத்தில் தனியாக இருக்கிறார். ரசிகர்கள் கூறுகையில், விஜய் சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு…

Read more

“பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் முதல் பெண்”… பத்திரிக்கையாளராக இருந்த அரசியலுக்குள் நுழைந்த வரை… பலரும் அறியாத கனிமொழியின் மறுபக்கம்..!!!

அதிமுக ஆட்சிக்கு வந்த முறை கலைஞர் கருணாநிதியை கைது செய்தபோது, ஒரு இளம் பெண் அவருக்கு துணையாக நின்றார். போலீஸ் சூழ்ந்திருந்தாலும், பயமின்றி கருணாநிதியுடன் நின்ற அந்தப் பெண், அவர் எழுதிய “அநீதி வீழும், அறம் வெல்லும்” என்ற வாசகத்தை மக்களிடம்…

Read more

“இதுதானா விஜய்யை அதிமுகவும் திமுகவும் நடத்திய விதம்”… இதுல இருந்தே தெரியும் யார் மரியாதை கொடுத்திருக்காங்கன்னு… வைரலாகும் வீடியோ..!!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நடிகர் விஜயை அதிமுக எப்படி நடத்தியது என்பதையும் திமுக எப்படி நடத்தியது என்பதையும் ஒப்பிட்டுக் காட்டி, பார்வையாளர்களை சிந்திக்க வைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் விஜய் பல சர்ச்சைகளை எதிர்கொண்டதாகவும், அவரது படங்கள் தடை செய்யப்பட்டதாகவும் அப்போது…

Read more

“மைதானம் போன்ற ஒரு பெரிய இடத்தை கொடுத்திருக்கணும்”.. இந்த சின்ன இடத்தை கொடுத்தது யார் தவறு..? பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!!

கரூர் TVK பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த சோக சம்பவம் மிகவும் வருத்தமானது என்று கூறி, இதுபோன்றவை மீண்டும் நிகழாமல்…

Read more

நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்…. “#arrestvijay” ஓவியா போட்டோ ஸ்டோரி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று…

Read more

“இது அப்பட்டமான அயோக்கியத்தனம்”… இறந்தவர்களின் உடலை கூட அடக்கம் பண்ணல.. அதுக்குள்ள… விஜயை கடுமையாக விமர்சித்த வன்னி அரசு..!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அந்த கட்சியினர் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். இது…

Read more

கரூர் பேரழிவுக்குப் பின்னால் யார்? “நீதிமன்றம் தலையீடு செய்ய வேண்டும்” தவெக சார்பில் சட்ட நடவடிக்கை தீவிரம்..!!!

கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற தலையீடு அவசியம் எனக் கூறி, தவெக கட்சி சார்பில் சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பகுதியாக, இன்று சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி…

Read more

Breaking: நடிகர் விஜயின் வீட்டில் போலீஸ், துணை ராணுவம்.. தவெக-வின் அடுத்த பிரச்சாரம் ரத்து… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…

Read more

“அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி”… அவர் வேலையை மட்டும் பார்க்கட்டும்… அதிமுகவை விமர்சிக்க தகுதி இல்ல… கடம்பூர் ராஜு ஆவேசம்..!!!

தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் விஜய் வாகனப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுக தவெக தொண்டர்களிடமிருந்து உற்சாக வரவேற்பைப் பெற்ற விஜய், நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்…

Read more

விஜய் கூட்டத்தில் கரண்ட் கட்..! “கவனக்குறைவா செயல்பட்ட காவல்துறை”… திமுகவுக்கு இதே வழக்கமா போச்சு… கரூர் துயரம் குறித்து அண்ணாமலை அதிர்ச்சி அறிக்கை..!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உள்ள நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்..! இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தின் போது நேற்று கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட குழந்தைகள் பெண்கள் என 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

எல்லாத்துக்கும் மரியாதை கிடைக்க காரணமே கலைஞர் தான்..! “ர்” தீர்மானம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? அதிரடியாக விளக்கம் கொடுத்த பெண்..!!

ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் பேசிய காணொளி வைரலாகியுள்ளது. அதில், அவர் மிக எளிமையாகவும் ஆழமாகவும் ஒரு முக்கியமான கருத்தை விளக்கியுள்ளார். பழங்காலத்தில், தச்சன் நாற்காலி செய்தான், குயவன் பானை செய்தான் என்று மரியாதை குறைவாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஐயர் பூஜை செய்தார்…

Read more

“வாக்குறுதி 456″… பேசும்போதே தடுமாறிய விஜய்… திமுக அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்றலையா..? புயைலை கிளப்பிய சம்பவத்தின் பரபரப்பு விளக்கம்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் பிரச்சாரத்தின்போது, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பா. சுப்பராயனுக்கு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என்று திமுக தனது 456-வது வாக்குறுதியாக அளித்ததாகவும், ஆனால் அதை நிறைவேற்றவில்லை என்றும் கூறியிருந்தார்.…

Read more

“மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மான்னு சொல்லிட்டு”.. இப்ப ஜெயலலிதா சொன்னதையே மறந்துட்டாங்க.. இபிஎஸ்-ஐ அட்டாக் செய்த விஜய்…!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், நாமக்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் ஏற்கனவே கூறியது போல், மீண்டும் ஒருமுறை தெளிவாகச் சொல்கிறேன். பாசிச பாஜகவுடன் எப்போதும் கூட்டணி ஏற்படுத்த மாட்டோம். அதேபோல், திமுக போன்று பாஜகவுடன்…

Read more

திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு..! “தவெக ஆட்சியில் நிச்சயம் இது நடக்கும்”… விஜய் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தற்போது நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய் கிட்னி திருட்டை கையில் எடுத்தார். அதாவது நாமக்கல் கவிஞர்…

Read more

“செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை”… நம் முதல்வர் போன்று அடித்து விடுவோமா..? வேற புதுசா என்னத்த சொல்ல… போட்டு தாக்கிய விஜய்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல்லில் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக மற்றும் பாஜகவை மீண்டும் அதிரடியாக தாக்கி பேசினார். குறிப்பாக திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய் திமுக போன்று பொய்…

Read more

Breaking: இபிஎஸ்-க்கு ஷாக்… . 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது… தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் விசைத்தறி பெண்களை குறி வைத்து கிட்னி திருட்டு நடப்பதாக குற்றம் சாட்டினார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய விஜய், இந்த பாசிச…

Read more

சொன்னிங்களே செஞ்சீங்களா…? “திமுக தேர்தல் வாக்குறுதிகளை நம்பருடன் லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்”… நாமக்கலில் அட்டாக் மோடில் அதிரடி பேச்சு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தற்போது நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய் கிட்னி திருட்டை கையில் எடுத்தார். அதாவது நாமக்கல் கவிஞர்…

Read more

“கிட்னி திருட்டு முதல் வாக்குறுதி 456-வரை”… லிஸ்ட் போட்டு திமுகவை சொல்லி அடித்த விஜய்… நாமக்கலில் ஆவேச பேச்சு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தற்போது நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய் கிட்னி திருட்டை கையில் எடுத்தார். அதாவது நாமக்கல் கவிஞர்…

Read more

“2021-ஐ விட 2026-ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும்”… ஒரு வருஷமா சீமான் இப்படி பேச விஜய் தான் காரணம்… டிடிவி தினகரன் திட்டவட்டம்..!!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:“ஒ.பி.எஸ். மற்றும் நான் தொலைபேசியில் அடிக்கடி பேசிக்கொள்கிறோம். நேற்று நேரில் சந்தித்த போது சில விஷயங்களைப் பற்றிப் பேசினோம். ஆனால், அரசியல்…

Read more

Other Story