“கரூர் துயரம்”… 16 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக விஜய் போட்ட முக்கிய பதிவு… நீதி வெல்லும்…!!!!
கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு…
Read more