“விஜயும் இதை செய்தால் திமுகவின் தோல்வி நிச்சயம்!”… ஜி.கே. வாசனின் மெகா கூட்டணி யோசனை…!!!

தமிழ் மாநில காங்கிரஸின் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரு புதிய அரசியல் பார்வையை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவதே பொது எதிரி இலக்காக இருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் கட்சி, அதிமுக மற்றும் பாஜக…

Read more

“அடுத்த அதிர்ச்சி!” இபிஎஸ் வீடு முழுவதும் குவிந்த போலீசார்… ஒட்டுமொத்த பகுதியும் பதற்றமான சூழல்..!!!!

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) வீட்டிற்கு அருகே திடீரெனப் பெருமளவில் போலீசார் குவிந்ததால் அங்குப் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. சமீபகாலமாக, அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இந்த போலீஸ்…

Read more

“10 படங்கள் நன்றாக ஓடினால் CM ஆக முடியுமா?”…. தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும் முக்கிய நிர்வாகியுமான நத்தம் விஸ்வநாதன், திரைப்பட நடிகர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிட்டு, “10 படங்கள் நன்றாக ஓடினாலே முதலமைச்சராகலாம் என்ற மாயையில் யார் யாரோ புதிதாக கிளம்பி உள்ளனர்” என விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் சமீபத்தில் கட்சி…

Read more

திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின்…. சிறப்பாகவும் செயல்படுவார்… துரைமுருகன் புகழாரம்…!!!

சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வினர் கலந்துகொண்ட ‘அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைப் புகழ்ந்து பரபரப்புப் பேச்சு ஒன்றை ஆற்றியுள்ளார். அவர் பேசுகையில், “தி.மு.க. தலைவர் இடத்திற்கு ஒரு காலத்தில் உதயநிதி ஸ்டாலின்…

Read more

“இது ஒரு சூப்பர் விளையாட்டு!”… 2 கைகளிலும் வைக்கப்பட்ட மை… விரலைக் காட்டி சிக்கிய என்டிஏ பிரமுகர்… வைரலாகும் சர்ச்சையான வீடியோ..!!!!

ராகுல் காந்தி எழுப்பிய ‘வாக்குத் திருட்டு’ (Vote Chori) குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போல, பீகாரில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு என்டிஏ கூட்டணித் தலைவர்களில் ஒருவரான எல்.ஜே.பி (LJP) பிரமுகரும் எம்.பி.யுமான சாம்ப்வி சௌத்ரி பத்திரிக்கையாளர்கள் முன் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும்…

Read more

“மோடி விரும்புவது அது ஒன்றே!”… அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..!!!!

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்புவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜெயலலிதா மீது பாசமும் நம்பிக்கையும் கொண்டது பாஜக. அதிமுக ஒன்றிணைந்தால் தமிழகத்தில் பாஜகவுக்கு…

Read more

SIR-க்கு எதிராக தவெகவின் தீர்மானம்… சிறப்புக் கூட்டத்தில் உறுதியான முடிவு…!!!

தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மிக முக்கியமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து,…

Read more

பதில் சொல்லுங்க முதல்வரே… அந்த பொண்ணு வாழ்க்கை திரும்ப கிடைக்குமா…? பாஜக தலைவர் சரமாரி கேள்வி…!!

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, குற்றங்கள் பெருகிவிட்டதாக நயினார் சாடியுள்ளார். “குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதால் யாருக்கு என்ன பயன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே நடந்த இழப்பை மீட்கவோ, மக்களின் அச்சத்தைப் போக்கவோ, அல்லது இதுபோல இனி…

Read more

சட்டென குளத்தில் குதித்த ராகுல்…. என்னாச்சு தெரியுமா…. வைரலாகும் வீடியோ….!!

ராகுல் காந்தி அவர்களின் சமீபத்திய இந்திய ஒற்றுமைப் பயணத்தின் (Bharat Jodo Nyay Yatra) ஒரு பகுதியாக, அவர் பீகாரின் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள பில்டார் (Biltar) கிராமத்திற்குச் சென்றார். அங்கே அவர் ஒரு பாரம்பரிய மீன்பிடி நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.…

Read more

” எல்லாமே திராவிட மாடல் திட்டம்!”… 1 கோடி அரசு வேலை… பாஜகவின் தேர்தல் வாக்குறுதி.. திமுக எம்பி கடும் விமர்சனம்…!!!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 69 பக்கங்கள் கொண்ட இந்த ‘சங்கல்ப பத்திரம் 2025’ ஆவணத்தில் 25 முக்கிய உறுதிமொழிகள் இடம்பெற்றுள்ளன. 1 கோடி அரசு வேலைகள், இலவசக் கல்வி,…

Read more

எங்கள திருந்த சொல்லிட்டு நீங்க தப்பு பண்ணலாமா….? வைரல் வீடியோவால் சிக்கிய தேஜஸ்வி…. நெட்டிசன்கள் கேள்வி….!!

சமூக ஊடகங்களின் உலகில், இப்போது எந்த ஒரு தருணமும் கேமராக்களில் இருந்து தப்ப முடியாது. சமீபத்தில், பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோவில், லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஒரு…

Read more

நெல் வீணானது…. அலட்சியத்தின் விளைவு…. “மக்கள் விரோத ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம்” – விஜய்யின் ஆவேச எச்சரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு ஒரு மாத அமைதிக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது நெல் கொள்முதல் விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசை எதிர்த்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். தொடர் மழையால் விவசாயிகளின் உழைப்பால் விளைவிக்கப்பட்ட…

Read more

Breaking: இபிஎஸ், விஜய்க்கு ஷாக்..! “150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்”… தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடி காட்டும் தலைமை..!!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியின் இணைப்பது உள்ளிட்ட பணிகளிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தற்போது…

Read more

“உலக அரசியல் வரலாற்றில் என்னை போல் தோற்ற மகன் எவரும் கிடையாது”… அடுத்தடுத்த தேர்தல்களில்…. சீமான் சூளுரை..!!!

திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் சாதனைகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் பேரியக்கம் நாம் தமிழர் கட்சி…

Read more

Breaking: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் கடந்த மாதம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின்…

Read more

“ஒரு நடிகரை பார்க்க சென்ற கூட்டம்”… அதுக்கு அரசு வேலை இழப்பீடு… ஆனால் அந்த படுகொலைக்கு அரசு பொறுப்பேற்கல… இத பத்தி பேசாதீங்க… சீமான் ஆவேசம்..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் இன்று சென்னையில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பேருந்துகள் மூலம் சென்னைக்கு வரவழைத்து, அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க த.வெ.க. தலைவர்…

Read more

“விஜய் வந்தால் 220 சீட்டு”… அவர் வரலைனா 150 சீட்டு… அதிமுக வெற்றி உறுதி… ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

அதிமுக கட்சியின் முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் மீண்டும் கரூருக்கு சென்றால் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம் என்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை நேரில் வரவழைத்து ஆறுதல் கூறுகிறார். அவர் அந்த 41 குடும்பங்களிடமும்…

Read more

“நாங்க ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டத்தை கிழித்து குப்பை தொட்டியில் வீசுவோம்”… தேஜஸ்வி யாதவ் பரபரப்பு வாக்குறுதி…!!!

பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தேஜஸ்வி யாதவ், முஸ்லிம் மக்கள் பெருமளவில்…

Read more

“அப்போ கூலி, இப்போ பைசன்”.. படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவிடும் முதல்வர்… 31 உயிர்கள் பலியான பிறகும் யோசிக்கல… இபிஎஸ் கடும் விமர்சனம்..!!!

எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் @mkstalin-ன் கை, படக்குழுவினரின் கைகளைப்…

Read more

“முதலமைச்சர் ஆக முடியாது”… நிலைமை வேற மாதிரி மாறும்… காங்கிரஸ் கட்சிக்கு இது ரொம்ப முக்கியம்…. எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி..!!!

சுங்கக் கட்டணம் மற்றும் ரெயில் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார். விருதுநகரில் நிருபர்களுடன் பேசிய அவர் கூறியதாவது: “சுங்கக் கட்டணங்கள் இடைவிடாது உயர்த்தப்பட்டு…

Read more

“தமிழகத்தின் கல்வியை சீரழித்த திமுக”.. நீங்க அறிவிச்சும் பயனில்லை… கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை..!!

  பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கல்வியை சீரழித்த திமுக அரசு: கல்வி உரிமைத் திட்டத்தில் சேர மாணவர்கள் முன்வரவில்லை – மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க  வேண்டும்!…

Read more

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்… “CM பதவி முக்கியமல்ல”.. நடிகர் பவன் கல்யாண் போன்ற விஜயும் முடிவு எடுக்கணும்… நடிகை கஸ்தூரி அட்வைஸ்..!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது: “கரூர் சம்பவத்திற்கு பிறகு, கரூர் மக்களே தற்போது தளபதி விஜய் பக்கம் உள்ளனர். ஆனால், அவரின்…

Read more

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம்…! தவெக தொண்டர்களுக்கு தலைமை அறிவிப்பு… ஏன் தெரியுமா..?

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்திய பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர்…

Read more

தேவைப்படுற இடத்துல முதலமைச்சர் அல்வா கொடுப்பார் – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அமைச்சர் சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் அல்வா கொடுப்பதாகக் கூறியதாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த அளவில், சொன்னதைத் தான் செய்கின்ற அரசு, செய்வதைத் தான் சொல்லுகின்ற அரசு, சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிற அரசு.…

Read more

தேர்தல் முன்னோட்டம்: குஜராத் கேபினட்டில் 26 பேர் புதிய மாற்றம்… முதல் முறை அமைச்சராகும் ஜடேஜாவின் மனைவி… விறுவிறுப்பான களம்..!!!

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியின் கீழ் பூபேந்திரா படேல் தலைமையிலான அமைச்சரவை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் இந்த மாற்றத்திற்கு வழிவகுத்தனர். இன்று முதல்வர் பூபேந்திரா படேல் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரதை சந்தித்து,…

Read more

“எடப்பாடி கொடுத்த அல்வா”… பிரிந்து சென்ற செங்கோட்டையன்… தேவைப்படும் நேரத்தில் அல்வா கொடுக்கும் முதல்வர்… அமைச்சர் சேகர்பாபு ஒரே போடு..!!!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 525 வாக்குறுதிகளை கொடுத்தது எனவும் அதில் 10% அறிவிப்பை கூட முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவல்லை எனவும் அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததோடு ஒரு காலிப்பாக்கெட்டை காண்பித்து திமுக உருட்டுக்கடை அல்வா என்று…

Read more

“திருட்டுக்கடை பழனிச்சாமி”… அதிமுக அவர் கைக்கு எப்படி வந்துச்சுன்னு தெரியுமா..? வெளுத்து வாங்கிய அமைச்சர் சிவசங்கர்…!!!

திமுக பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது சென்றிருக்கும் நிலைமை யாரும் எதிர்பார்க்காத…

Read more

தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த கருத்துக்கணிப்பு..! “கரூர் துயரத்திற்கு பின்பும் விஜயின் செல்வாக்கு குறையல”… பரபரப்பு தகவல்..!!!

த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டின் மூலம் த.வெ.க.வின் அரசியல் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. இதனையடுத்து கட்சியின் அரசியல் நடவடிக்கைகள், பொதுமக்களிடையிலும்,…

Read more

பாமகவில் அடுத்த ட்விஸ்ட்…! “பாஜகவுடன் கைகோர்க்கும் அன்புமணி”…? 2026 தேர்தலில் NDA-வுடன் கூட்டணி…? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், கூட்டணி அமைப்புகளின் கணக்கீட்டில் கட்சிகள் தற்போது முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், அண்மையில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி மீண்டும்…

Read more

கரூர் துயர சம்பவம்…. ஜாமினில் வெளிவந்த தவெக நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு…!!!

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், முக்கியத்துவம் வாய்ந்த மாநில செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நிறைவடைந்த…

Read more

“மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி பேச மாட்டான்”… ஐயாவை பார்த்துக் கொள்ள துப்பில்லை.. இதுல… ராமதாஸ் கடும் ஆவேசம்…!!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக் குறைவால் சில வாரங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், தந்தை ராமதாஸை வைத்துப் பலர் நாடகம் ஆடுகிறார்கள் என்று பா.ம.க.…

Read more

“கோபப்படாத ஒரே அரசியல்வாதி”… கட்சி பாகுபாடு இன்றி அன்போடு பழகுவார்… சட்டசபையில் பாஜக தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் தொடக்க நாளில், பிறந்தநாள் கொண்டாடும் அமைச்சர் முத்துசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சட்டசபை அமர்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார். அதில் நயினார் நாகேந்திரனைப் பற்றி…

Read more

“நேற்று கரூர் இன்று நாமக்கல்”… கிட்னிகள் ஜாக்கிரதை… சட்டசபைக்கு எச்சரிக்கை பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்…!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற போது கரூர் விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதேபோன்று பாஜகவும் கரூர் விவகாரத்தால் வெளிநடப்பு செய்தது. அதாவது கரூர் விவகாரத்தில்…

Read more

“நான் போலீசாக இருந்து அரசியலுக்கு வந்தவன்”… பல ரவுடிகளை சந்தித்த எனக்கு இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் பொருந்தாது… அண்ணாமலை ஆவேசம்..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இன்று சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் திருமாவளவன் சென்ற கார், பைக் மீது மோதியிருப்பது தெளிவாக தெரிகிறது. இதை மறைத்து…

Read more

கேடுகெட்ட அரசியல்வாதி…! “கோழைக்கு வீரவசனம் எதற்கு”..? கூவத்தூரில் ஊர்ந்து டேபிளுக்கு அடியில் ஒழிந்த சூராதி சூரர்… இபிஎஸ்-ஐ வெளுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!

அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், போரில் வாள் சுழற்ற முடியாத வீரன், வீட்டில் வில் வித்தை காட்டினானாம்! கரூர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாகப் பேச முடியாத எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெளியே போய் பயில்வான் வேடம் போட்டிருக்கிறார். மாண்புமிகு…

Read more

“ஆம்”.! அதிமுகவினருக்கு ரத்த கொதிப்புதான்… வெற்று சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசிய முதல்வரே சினிமா டயலாக் இப்ப தேவையா..? இபிஎஸ் ஆவேசம்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற போது கரூர் துயரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் பின்னர் அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய x பக்கத்தில் ஒரு…

Read more

“கரூர் துயரம்”… ஒரு நாள் முன்பே தெரிந்தது… மக்களின் உயிருடன் அரசியல் செய்யும் திமுக… புதுகுண்டை தூக்கிப்போட்ட எல். முருகன்… புயலை கிளப்பிய பேட்டி..!!

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல். முருகன் நேற்று  ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். இங்கு காஞ்சி சங்கராச்சாரியர் மடத்தில் நடைபெற்ற சிறப்பு யாகப் பூஜையில் கலந்து கொண்ட அவர், பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

Read more

“எந்த தனி நபர் மீதும் பழி சுமத்தி பலிகடா ஆக்குவது நமது நோக்கம் அல்ல”…. ஆனால்… கரூர் துயரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு பதிவு..!!!

தமிழக சட்டசபையில் இன்று கரூர் துயரம் தொடர்பாக அதிமுக மற்றும் திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி 39 பேரின் உடலுக்கும் அவசரமாக பிரேத பரிசோதனை செய்வது ஏன் எனவும் விஜயின்…

Read more

“தவெக கூட்டத்தில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிய ஆம்புலன்ஸ்”… ஒரு உடலுக்கே ஒன்றரை மணி நேரம் ஆகும்”.. ஒரே இரவில் 39 பேருக்கு எப்படி…? கள்ளக்குறிச்சிக்கு போகாம கரூருக்கு போனது ஏன்..? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

சட்டசபை கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று மீண்டும் சூடான விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது முதலமைச்சர் அங்கு செல்லவில்லை. ஆனால் கரூரில் சம்பவம் நடந்தவுடன்…

Read more

“விஜய் 10 நிமிஷம் தான் பேசினாரு”… செருப்பு பறந்து வந்துச்சு… எல்லாத்துலயுமே அவசரம்… இத பேசினா நீக்குறாங்க… சந்தேகம் கிளப்பும் இபிஎஸ்… பரபரப்பு பேட்டி..!!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது: “ஜனவரியில் அதிமுக கூட்டம் நடத்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தை…

Read more

“கரூர் சம்பவத்தில் மர்மம் உள்ளது”… அவசரமாக நடந்த பிரேத பரிசோதனை… பதற்றத்தில் திமுக… இபிஎஸ் பகீர் குற்றசாட்டு..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டசபையில் கடும் பரபரப்பு நிலவியது. அவ்வேளையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, “கரூர் பரப்புரைக்காக தி.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட 7 மணிநேரம் தாமதமாக கட்சித் தலைவர் வந்தது கூட்ட நெரிசலுக்கு…

Read more

Breaking: தவெக கூட்டத்தில் கட்டுப்பாடு இல்லை… நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கரூர் துயரத்திற்கு காரணம்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாள் கூட்டத்தின் போது கரூர் துயரம் தொடர்பாக அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் கொடுத்து வருகிறார்.…

Read more

“சேடிஸ்ட் மனிதனின் விளம்பர பசிக்கு 41 உயிர்களா”..? தவெக கொல்லும் ஆனால் நீதி வெல்லும்… மீட்டிங் என்ற பெயரில் சூட்டிங்… விஜயை கடுமையாக விமர்சித்த முரசொலி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு…

Read more

ஒரே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அதிகமான BP… “சிறையில்தான் இப்படி போட்டு இருப்பாங்க”… கலாய்த்து தள்ளிய சபாநாயகர் அமைச்சர், ரகுபதி… அவையில் சிரிப்பலை..!!!

தமிழக சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை சபாநாயகர் மு. அப்பாவு தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் கூட்ட நெரிசல் மற்றும் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளில்…

Read more

பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க முதல்வரே…! “மறுத்த பாக்ஸ்கான்”… அது சரி சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும்… அதிமுக விளாசல்…!!!

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்., பாக்ஸ்கான் நிறுவனம், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் “செயலில் ஸ்டாலின் மாடல்” என்று மார்தட்டிக் கொண்டார். இந்நிலையில், பாக்ஸ்கான் …

Read more

தமிழக சட்டசபை கூட்டத்தொடர்..! கையில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுகவினர்… கரூர் துயரம் குறித்து பேச முடிவு என தகவல்..!!

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, அவையினர் 2 நிமிட மவுன…

Read more

“முந்தைய முகாம் மனுக்கள் வைகையாற்றில் மிதக்கவிட்டு விட்டு, விளம்பரங்கள் எதற்கு?”.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, திமுக அரசின் நிர்வாகத் தோல்விகளையும், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பயணங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், திருப்பத்தூர் ஜோலர்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு…

Read more

சாதி அடிப்படையில் ஆன துன்புறுத்தல்… ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்… குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்..!!!

ஹரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார், சண்டிகரில் உள்ள தனது அரசு இல்லத்தில் அக்டோபர் 7 அன்று தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த ஐபிஎஸ் அதிகாரி, தனது…

Read more

“ஆடு மாடு போல மனைவியை இலவசமாக வழங்கும் திமுக”… ஜெயலலிதா இருக்கும்போது இப்படி பேசிட்டு தப்பிக்க முடியுமா..? சர்ச்சையில் சிக்கிய சிவி சண்முகம்… அமைச்சர் கீதா ஜீவன் கொந்தளிப்பு..!!!

அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம், “தேர்தலுக்கு பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்” என்று கூறியதற்கு…

Read more

16 நாட்கள் தலைமறைவு… சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின் தானாகவே வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார்… முதல் சந்திப்பே விஜயுடன்… பரபரப்பு தகவல்.!!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்,…

Read more

Other Story