எல்லாத்துக்கும் மரியாதை கிடைக்க காரணமே கலைஞர் தான்..! “ர்” தீர்மானம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? அதிரடியாக விளக்கம் கொடுத்த பெண்..!!
ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் பேசிய காணொளி வைரலாகியுள்ளது. அதில், அவர் மிக எளிமையாகவும் ஆழமாகவும் ஒரு முக்கியமான கருத்தை விளக்கியுள்ளார். பழங்காலத்தில், தச்சன் நாற்காலி செய்தான், குயவன் பானை செய்தான் என்று மரியாதை குறைவாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஐயர் பூஜை செய்தார்…
Read more