மகளிர் உதவித்தொகை… ஆதாருடன் அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை திட்ட பயனாளிகள், 100 நாள் வேலை திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட…

Read more

Other Story