சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை.!!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கடந்த…

Read more

1 – 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க இடைநிலை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை பயிற்சி தொடங்க உள்ள நிலையில் கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை அரசு…

Read more

இந்த நாட்களில் வங்கிகள் வேலைநிறுத்தம்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

வங்கிகளில் அதிக ஊழியர்களை  நியமனம் செய்யக் கோரி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) செப்டம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை நாடு  முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி…

Read more

சீக்கிரம் நிதியை விடுவிக்கவும்…. மத்திய அமைச்சருக்கு வந்த 50 லட்சம் கடிதங்கள்…!!!

கடந்த சில நாட்களாகவே மேற்கு வங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியை விடுவிப்பது தொடர்பாக  மோதல் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து வேலை உறுதித் திட்டம் மற்றும் கிராமின் ஆவாஸ் யோஜனா தொடர்பாக…

Read more

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்…. நாதக சீமான் அறிவிப்பு…!!

காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 30ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரைத்…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்… எதற்காக தெரியுமா..? வெளியான தகவல்…!!!

மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்த  போராட்டம்  நடத்தப்படும் என்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சிறு, குறுந்தொழில் சங்கத்தினர் கூறியதாவது; மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில்…

Read more

BREAKING: ஆந்திரா எல்லையில் பதற்றம்… பீதியில் தமிழ்மக்கள்…!!!!

திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் தமிழ் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

Read more

BREAKING: நெய்வேலியில் வெடித்தது போராட்டம்..!!

நெய்வேலியில் NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் NLC தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் எந்த ஒரு…

Read more

FLASH NEWS: இரவோடு இரவாக பாமக MLA அதிரடி கைது…!!

அன்புமணி கைதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக MLA சதாசிவம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…

Read more

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.!!

NLCக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து பாமகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி, வேலூர், சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி என பாமகவினர் வலுவாக உள்ள இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.…

Read more

Breaking : கல்வீச்சு, மண்டை உடைப்பு, பேருந்து நிறுத்தம்… பரபரப்பு.!!

NLC-க்கு எதிராக அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட 5க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீசார் நடத்திய தடியடியில் பாமகவை சேர்ந்த பலருக்கும் பலத்த காயம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் பங்கேற்போம்…. கோடநாடு வழக்கு போராட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

BIG NEWS : கோடநாடு வழக்கு…. உடனே விசாரியுங்க…. திமுகவை கண்டித்து ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும்…. இணைந்து போராடும் டிடிவி..!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

தமிழகம் முழுவதும் ஜூலை 20ஆம் தேதி காலை 10 மணிக்கு…. இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வருகின்ற ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதிய…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் வெடிக்கிறது போராட்டம்…. அறிவித்தார் ஓபிஎஸ்..!!

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆக. 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், ஆட்சிக்கு…

Read more

BREAKING: போராட்டத்தில் குதித்த புதுச்சேரி அதிமுகவினர்….!!!

பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்று அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு அதிமுக சார்பில் ஜெயகுமார் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி அதிமுக செயலர் அன்பழகன் தலைமையில் உப்பளம்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! மது போதையில் 9 பெண்களுக்கு ஆப்ரேஷன் செய்ய வந்த டாக்டர்…. பின் நடந்த ஷாக் டுவிஸ்ட்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் 9 பெண்களுக்கு நேற்று ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இந்த பெண்களுக்கு காலை 8 மணி அளவில் மயக்க மருந்து…

Read more

திடீர் பேருந்து நிறுத்தம்: பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி…!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: தொடரும் பதற்றம்….. காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு…!!!

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கரூரில் தொடங்கி ஐதராபாத், கேரளா, பெங்களூரு என செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம்…

Read more

இன்று(மே-26) நாடு முழுவதும் போராட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி-க்கு பதிலாக, பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் சிவாஜிராவ் மோகே அறிவித்துள்ளார். மோடி அரசின் சர்வாதிகார முடிவு…

Read more

வரும் ஜூன் 11-ஆம் தேதி…. போராட்டம் அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கிறது. டெல்லி அரசு அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசர சட்டத்தை பாஜக அரசு இயற்றி…

Read more

“கர்நாடகா செல்லும் முதல்வர் ஸ்டாலின்”…. பாஜக அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு…. மே. 20-ல் வெடிக்கும் போராட்டம்..!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடகாவில் முதல்வராக சித்த ராமையாவும் துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் பதவி ஏற்பு விழா மே…

Read more

கட்டணத்தை உயர்த்த கோரி…. ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவிப்பு…!!!

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். “2013ஆம் ஆண்டு முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. பைக் டாக்ஸிக்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. எனவே அரசு குறைந்தபட்ச…

Read more

லைகர் பட தோல்வி…. நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரத போராட்டம்…. பரபரப்பில் டோலிவுட்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர கொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைக்கர் என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தால் தியேட்டர் அதிபர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர் அதிபர்கள்…

Read more

BREAKING NEWS: தமிழ்நாடு முழுவதும் இன்று வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. முதல் மாவட்டமாக திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. 100 நாளை தாண்டியும் தொடரும் கோரிக்கை…. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில…

Read more

“டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்”…. என் நெஞ்சம் கதைக்கிறது…. முதல்வர் ஸ்டாலின் வேதனை…!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாலியல் குற்றச்சாட்டு மட்டுமின்றி கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்துதல், தவறான நிர்வாகம்…

Read more

தானியங்கி டாஸ்மாக்: தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும்…. அன்புமணி எச்சரிக்கை…!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு”…. சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…..!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக்,…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் இரவில் வெடித்த போராட்டம்…!!!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர், திருவாரூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தரமணியில்…

Read more

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி…. போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்… பரபரப்பு….!!!

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் இந்திய முன்னணி மல்யுத்த வீரர் குற்றம்…

Read more

அப்படிப்போடு..! அந்தர்பல்டி அடித்தது திமுக….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக, இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகவும்,…

Read more

ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில் நேரடியாக திமுக…. இதுவே முதல்முறை சம்பவம்…!!!

தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் ஆளுநர் மாண்புமிகு ஆர் என் ரவி அவர்களுடைய பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக- ஆர் எஸ் எஸ்…

Read more

“ஒப்புதல் அளித்தாலும் போராட்டம் நடந்தே தீரும்”…. 12-ம் தேதி சம்பவத்திற்கு தயாரான திமுக… சிக்கலில் ஆளுநர் ரவி…!!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் என்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி பேசும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு…

Read more

மாவட்டத்தை இரண்டாக பிரிக்கணும்…. பாமக தலைமையில் போராட்டம்…. பரபரப்பு…..!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தி.மலை அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். இந்த…

Read more

காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது எப்ஐஆர் …. போலீஸ் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

“பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்”… சென்னையில் பதற்றம்…. போலீஸ் குவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி…

Read more

கலாஷேத்ரா போராட்டத்தில் பிக்பாஸ் விக்ரமன்…. நீதி கிடைக்க முடிந்தவரை ஆதரவளிப்பேன்…!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணையை தொடங்கினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

தமிழில் பெயர் பலகைகள்…. இல்லையெனில் கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டம்…. ராமதாஸ் எச்சரிக்கை…!!!

தமிழில் பெயர் பலகைகளை வைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது தமிழை தேடி எனும் இயக்கத்தின் ஒரு…

Read more

தமிழகத்தில் இன்று காலை 10 முதல் மாலை 5 வரை….. வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் மக்களவை உறுப்பினர்…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. தொடரும் போராட்டம்…. காங்கிரஸ் அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. தமிழ்நாட்டில் இன்று போராட்டம்…. பள்ளிகள் செயல்படுமா….???

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பழைய…

Read more

தமிழகம் முழுவதும் மார்ச் 28ஆம் தேதி போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் மார்ச் 28ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து பேசிய போக்குவரத்து துறை பணியாளர்களின் சிறப்பு தலைவர் குரு பாலசுப்பிரமணியன், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சு…

Read more

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை…. திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்!…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

“ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் தான்”…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்…!!!

நாடு முழுதும் உள்ள மாநிலங்களின் கவர்னர் மாளிகை அருகே அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவதாக கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை…

Read more

பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க திருமாவிற்கு அழைப்பு…. அவர் கலந்து கொள்வாரா…? எச். ராஜா கேள்வி…!!

மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பிறகு எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

மதுரை சம்பவம்….. கண்டன ஆர்ப்பாட்டத்தில் குவிந்த அதிமுகவினர்….!!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

“அகவிலைப்படி உயர்வு கிடையாது”?…. மாநில அரசின் முடிவால் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அகவிலைப்படியை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தி…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… சவப்பெட்டிகளுடன் ஊர்வலம்…. மமக அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் ரம்மியால் சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் ரவியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மார்ச் 17ஆம் தேதி போராட்டம்…

Read more

போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு… ஊழியர்கள் நாளை போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்த முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க  தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு…

Read more

Other Story