தீவிரமடைகிறது…! யாரும் வெளியே வர வேண்டாம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2000?… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்காக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகைக்கு அல்லது ரொக்க பணத்தை வழங்கி வருகிறது. தற்போது மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு…

Read more

BREAKING ALERT: கனமழை: 2 பேர் பரிதாப மரணம்….!!!

மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது…

Read more

புயல் எச்சரிக்கை…. தமிழக மக்களுக்கு மருத்துவ உதவி எண்கள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் காய்ச்சல்கள் என பல பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட…

Read more

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது படம் மேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலின்…

Read more

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெண்பாக்கம் ஆகிய…

Read more

மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

வட மாநிலங்களில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக பனிமூட்டங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக பனி மூட்டம் இருப்பதால் பள்ளி மாணவர்களின் நலனை கருதி டிசம்பர் 4 இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி…

Read more

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்கள் : 2024 ஐபிஎல் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல்லின் 10 அணிகளின் உரிமையாளர்களும்  தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுத்துள்ள வீரர்கள், பட்டியலை அறிவித்துள்ளனர். மினி ஏலம் டிசம்பர்…

Read more

சென்னையில் இன்று (டிச..4) மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக டிசம்பர் 4 இன்று ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில்கள்…

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மூத்த பணியாளர், தொழில்நுட்ப பணியாளர் என மொத்தம் 13 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு – https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/11/2023111775.pdf வயது வரம்பு – 40…

Read more

சென்னையில் இன்றும், நாளையும் விமான சேவைகள் ரத்து… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் புயல் கரையை கடக்கும் வரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் போது…

Read more

T20I Records 2023 : இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் மற்றும் விக்கெட் எடுத்த வீரர்கள்..!!

இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் மற்றும் விக்கெட் எடுத்த வீரர்கள் இவர்கள் தான்.. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டி20 போட்டி பெங்களூருவில் நேற்று டிசம்பர் 3ஆம் தேதி நடந்தது. இந்த போட்டியில் இந்தியா 6…

Read more

இதுபோல் எதுவுமில்லையே…! நவம்பர் மாதத்தில் கல்லா கட்டிய தெற்கு ரயில்வே…. வெளியான தகவல்…!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் நவம்பர் மாதத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டியுள்ளதாக…

Read more

TNPSC குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி 5,446 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிக்கான முதல் நிலை தேர்வு 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நிலையில் முதல் நிலை தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. முதல்நிலைத்…

Read more

தி.மலை மாவட்டத்தில் ”இந்த பகுதி” பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மலை மாவட்டம் செய்யாறு, வாந்தவாசியில்  பள்ளி கல்லூரிக்கு விடுமுறை

Read more

BREAKING: சென்னையில் புயல் ஆட்டம் ஆரம்பம்…. உஷார்…!!

மிக்ஜாம் புயலின் வால் பகுதி சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் வந்துவிட்டது. இதனால், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். உயிர் சேதம், பொருட்சேதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டுக்கு சரியான நில…

Read more

TN TRB BEO தேர்வர்களுக்கு இன்று…. சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டுக்கான தொடக்கக்கல்வி துணை பணியின் கீழ் தொடக்கக்கல்வி இயக்குனராகத்தில் தொகுதி கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி ஆள்சேர்ப்பு டிசம்பர் நான்காம் தேதி TRB வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு…

Read more

2025 ஐபிஎல் : சி.எஸ்.கே.யில் எம்.எஸ் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட்…. ஆச்சரியப்பட வேண்டாம்…. கணித்துள்ள முன்னாள் வீரர்.!!

2025 ஐபிஎல்லில் சிஎஸ்கேயில் எம்எஸ் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் ஆடலாம் என்று முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ்குப்தா கணித்துள்ளார்.. 2024  ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. ஐபிஎல்லின் 10 அணி உரிமையாளர்களும்  தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலை…

Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 5 வருடத்திற்கு இலவச சேலை வழங்கும் திட்டம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச சேவை வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்றும் பண்டிகை நாட்களில் புடவைகளை இலவசமாக…

Read more

BREAKING: ஆறுபோல் ஓடும் தண்ணீர்…. முடங்கியது சென்னை….!!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாலையில் ஆறுபோல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க…

Read more

#CycloneMichaung: சென்னையில் தரையிறக்க முடியாத 10 விமானங்கள்….!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறை ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் என…

Read more

புயல் எதிரொலி: இன்று வங்கிகள் இயங்காது…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக இன்று ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

#CycloneMichaung: சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் புயல்…!!

மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது…

Read more

உலக கோப்பையில் விராட் கோலி 3…. ஷ்ரேயஸ் ஐயர் 2…. இந்திய பேட்ஸ்மேன்களின் மறக்க முடியாத 7 சதங்கள்.!!

இந்திய அணியில் 4 பேட்ஸ்மேன்கள் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 7 சதங்களை அடித்துள்ளனர்.   அகமதாபாத்தில் நடந்த 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால், 3வது முறையாக உலகக் கோப்பையை…

Read more

2 பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மிக்ஸாம் புயல் காரணமாக வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் டிசம்பர் நான்காம் தேதி இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும்…

Read more

#CycloneMichaung: 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

வங்க கடலில் புயல் ஆனது உருவாகி இருக்கக்கூடிய நிலையில் பலத்த காற்றோடு நேற்று இரவு முதலிலேயே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் மழையானது தொடர்கிறது. குறிப்பாக அண்ணாசாலை அதனை ஒட்டிய பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகள்…

Read more

#CycloneMichaung: ரேஷன் கடைகளுக்கு லீவ்; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் 4 மாவட்ட நியாய விலை கடைகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நியாய விலை கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை…

Read more

புயல் எதிரொலி…. இன்று எஸ்பிஐ வங்கி தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த பாரத ஸ்டேட் வங்கி அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 மையங்களில் இன்று நடைபெற இருந்த அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும்…

Read more

#CycloneMichaung: சென்னையில் காலை 8.30 மணி வரை மழை நீடிக்கும்….!!

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழையானது நேற்று இரவில் இருந்து வெளுத்து வாங்கி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் காலை 8:30 மணி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையமானது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

Read more

சென்னையில் இன்று 6 ரயில்கள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் நாளை ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என…

Read more

மிக்ஜம் புயல்…. புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு….!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புயல் மற்றும் கனமழை…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி: இன்று சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் சிறப்பு ரயில் ரத்து…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

4 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்….. இன்னும் அணியில் வாய்ப்பு இல்லை…. புவியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா?

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படாத நிலையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என கேள்வி எழுகிறது.. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி தனது புதிய தொடருக்கு தயாராகி வருகிறது.  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5…

Read more

தமிழகத்தில் கனமழையால் 6 பேர் பலி…. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை கிடையாது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…. அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இது சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது நாளை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா…

Read more

சென்னையில் இன்று திரைப்பட காட்சிகள் ரத்து?…. பொதுமக்களுக்கு அலெர்ட்….!!!

வங்க கடல் பகுதியில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக உருவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தை நோக்கி புயல் ஒன்பது கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்…

Read more

புயல் எப்போது கரையை கடக்கும்?…. வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்….!!!

மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் இன்று முற்பகல் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அறிவிப்பை மீறி இன்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை பணியாளர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று…

Read more

கடக ராசிக்கு…. செல்வாக்கு உயரும்…. ஆதரவு பெருகும்….!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று நீங்கள் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் சூழல் உள்ளது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சில சூட்சுமங்கள் சொல்லிக் கொடுப்பார்கள். செய்யும் தொழிலில்…

Read more

மிதுனம் ராசிக்கு…. பேச்சில் கவனம் தேவை…. பெண்கள் கோபத்தை தவிர்க்கவும்….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று எடுத்த வேலையை முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக…

Read more

ரிஷப ராசிக்கு…. பயணத்தால் மகிழ்ச்சி…. சகிப்புத்தன்மை தேவை….!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று திடீர் திடீரென்று சோகமாக காணப்படுவீர்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள் என்றே சொல்ல முடியும். வேலை நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். வெளியூர்…

Read more

மேஷம் ராசிக்கு…. காரியங்களில் வெற்றி…. மனமகிழ்ச்சி ஏற்படும்….!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கண்டிப்பாக கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள் என்றே…

Read more

தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், புயலால் பலத்த காற்று வீசும், மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள்…

Read more

IND vs AUS : 5வது டி20 போட்டியில் வெற்றி…. தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது டீம் இந்தியா.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20ஐ தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று  கோப்பையை கைப்பற்றியது டீம் இந்தியா. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற 5வது டி20 போட்டியில் அர்ஷ்…

Read more

#ElectionResults:  ராஜஸ்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு; BJP – 115, INC – 69, BHRTADVSIP – 3 , BSP – 2 , RLD – 1, IND – 8……!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

குதிரைக்கு அன்பாக உணவு கொடுக்கும் தல தோனி…. வைரலாகும் வீடியோ.!!

தோனி குதிரையிடம் அன்பு காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் குதிரையிடம் அன்பு காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில் அவர் குதிரைக்கு…

Read more

Other Story