பிக்பாஸ் தமிழில் இந்தவாரம் வெளியேற்றம் இல்லை…. சூப்பர் அறிவிப்பு…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றம் இருக்காது…

Read more

சென்னையில் 80 % மின் விநியோகம் சீரானது…. மின்வாரியம் தகவல்…!!!

சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 80 சதவீதம் மின்விநியோகம் சீராகி இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. வட சென்னையில் எம் கே பி நகர், பெரும்பாக்கம் மற்றும்…

Read more

“சென்னையை தாக்கும் அடுத்த புயல்” அவசர விளக்கம்…!!!

மிக் ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையை அடுத்த புயல் தாக்கப் போவதாக செய்தி பரவியது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இது போன்ற செய்திகளை…

Read more

வெள்ள பாதிப்பு… வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்த மாருதி சுசுகி, மஹிந்திரா….!!!

புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகியவை பல சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி மழை நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக…

Read more

ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய பசு….. நெகிழ்ச்சியான மாறிய தருணம்… கியூட் வீடியோ இதோ….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார். இவர் தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வைத்து வளர்த்து வருகிறார். இவருடைய ஆடு ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்பாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஒரு குட்டி தன்னுடைய…

Read more

திருமணமாகாத பெண்கள் வாடகை தாயாக மாற அனுமதி உண்டா?…. மத்திய அரசு கூறிய விளக்கம்….!!!

குழந்தை இல்லாதவர்கள் பெரும்பாலும் வாடகை தாய் மூலமாக தற்போது குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த நிலையில் திருமணம் ஆகாத பெண்கள் வாடகை தாயாக மாறலாமா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரிய நிலையில் மனுதாரர் ஒரு பெண் குழந்தை…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய சிக்கல்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தி நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்…

Read more

ஒரு சொட்ட கூட தேங்காது… வீர வசனம் பேசிய DMK…  4000 கோடி செலவு செஞ்சும் இப்படியா? சொல்லிக்காட்டிய எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் இன்றைய முதலமைச்சரும்,  இன்றைய திமுக அமைச்சர் அவர்களும் சுமார் 4000 கோடியில் சென்னை…

Read more

“எல்லை மீறிய திருமண ஊர்வலம்” பாரபட்சமின்றி பாய்ந்த வழக்கு…!!

உத்தரபிரதேச மாநிலம், பாரபங்கியில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பட்டாசு வெடித்தும், டிஜே இசையுடன் சாலை மறியல் செய்து  திருமண ஊர்வலம் நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருமண ஊர்வலம்…

Read more

100-வது வயதில்….. “நிறைவேறிய சபரிமலை ஆசை” மூதாட்டிக்கு குவியும் பாராட்டு…!!

100 வயதை எட்டிய பருகுடியம்மா என்ற பாட்டி தனது வாழ்நாள் கனவான கன்னிமலையில் ஏறி சபரிமலைக்கு அடியெடுத்து வைப்பதை தனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடன் அடைந்தார். அவரது பேரன் கிரிஷ் குமார் மற்றும் அவரது குழந்தைகள் அம்ரிதேஷ், அன்விதா மற்றும் அவந்திகா…

Read more

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க டிச-21 கடைசி தேதி…!!

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) 102 ஜூனியர் அசிஸ்டெண்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் இந்தப் பணிகளுக்குத் தகுதியானவர்கள். ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, EWS, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்…

Read more

8,283 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: ஜூனியர் அசோசியேட் காலி பணியிடங்கள்: 8,283 கல்வித் தகுதி: Degree விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம் மேலும் இது பொழுது கூடுதல்…

Read more

“குறுக்கு வழிப்பயணம்…. புலியால் மரணம்” உத்ரகாண்ட் அருகே சோகம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் பிலிபிட்டில் உள்ள நெவாரியா கிராமத்தில், 33 வயதான விவசாயி தாரா சிங், குறுக்கு வழியான பரத்பூர் வனப்பகுதி வழியாக தனது வீட்டிற்கு செல்லும் போது புலியால் கொல்லப்பட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்த நாள் காலை வழிப்போக்கர்கள் பார்க்கும்…

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்…. நடிகர் விஜய் வேண்டுகோள்….!!!

புயல் காரணமாக சென்னையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு முதல் பிரபலங்கள் வரை பலரும் உதவி செய்து…

Read more

வெறிநாய்கள் அட்டகாசம் : ஆடுகள் தொடர் பலி…. வேதனையில் உரிமையாளர்கள்…!!

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில், தோட்டங்களில் உள்ள ஆடுகளை வெறிநாய்கள் தாக்கி கொல்லும் அவல நிலை, அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களுக்கு 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன.…

Read more

  • December 7, 2023
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் காத்திருக்கு….. வெளியான சூப்பர் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியாக இருக்கிறது. அதாவது அகவிலைப்படி நிலுவை தொகை விரைவில் வர இருக்கிறது. அதுமட்டுமின்றி மிகப்பெரிய சம்பள உயர்வும் வரவுள்ளதாக ஊழியர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த இரண்டு அறிவிப்புகளையும் மத்திய…

Read more

எதுவும் சரியில்லை…. ரூ1,00,000 கொடுங்க…. திருச்சி அருகே போலி அதிகாரி கைது…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உணவு பாதுகாப்பு அதிகாரி என பொய்யாக கூறி பிரபல உணவக உரிமையாளரிடம் பொய்யாக பல குறைகள் இருப்பதாகவும் அதற்கு உடனடியாக ரூ.1,00,000 அபராதம் விதித்து அதை தரும்படி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். உணவக உரிமையாளர் வெங்கடேஷ்,…

Read more

தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை… அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். தற்போது வரை பெரும்பாலான…

Read more

பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு… விண்ணப்பிக்க டிசம்பர் 13 வரை அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 2,582 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள்…

Read more

மாலை 6 மணிக்கு மேல்…. “இந்த பாதை வேண்டாம்” அதிகாரிகள் எச்சரிக்கை…!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் நாய்கனேரி, சேரங்கல், பத்தலப்பள்ளி, எருக்கம்பட்டு, குண்டலப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடுகளில் சிறுத்தை, யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆந்திர எல்லையில் உள்ள நெல்லிபட்லா வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையில் உள்ள அரவத்லா, பஸ்மர் மலை கிராமங்களுக்கு குட்டி யானை…

Read more

தொடர் கைவரிசை : “தனி நபராக…. 52 திருட்டு” இளைஞர் கைது…!!

ஓசூர் மாநகரப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 52 இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்த திருடனை காவல்துறையினர்  வெற்றிகரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். கடைத்தெரு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக எழுந்த  புகார்கள், அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை…

Read more

படிக்கும்போதே பாதியில் விலகிட்டீங்களா?…. இனி முழு பணமும் Refund…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தமிழகம் உட்பட  பல மாநிலங்களிலும் தகுதி தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் விதமாக ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டாலும் தரமான பயிற்சியை வழங்குகிறார்கள். இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள்…

Read more

சுற்றுலாத் தொழில் பதிவு கட்டாயம்… தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களை நடத்துவோர் அதன் இணையதளத்தை www.tntourismtors.com என்ற முகவரி உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சுற்றுலா அலுவலகத்தை 89398 96397, 0427-2416449 எண்களில்…

Read more

“மகன் மரணம்…. உடனடி தகனம்” மருமகள் மீது தாய் புகார்….!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கம் ராதாமணி என்பவர் கடந்த 30-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வரட்டாறு கால்வாய் அருகே இறந்து…

Read more

தமிழகத்தில் இன்று அரையாண்டுத் தேர்வு கிடையாது….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தொடங்க இருந்த மேல்நிலை பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருக்கும் ஒரே சமயம் தேர்வு நடத்தும் வகையில், டிச. 7,8ல் நடைபெற இருந்த 2 தேர்வுகளும்…

Read more

இன்று 15 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 15 ரயில்கள் டிசம்பர் 7 இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் ஸ்ரீ மாதா வைணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்…

Read more

கோழைகள் இருக்கும் கட்சி DMK….. மினிஸ்டர்  தகுதியே இல்லாத மனோ தங்கராஜ்.. காட்டமாக சீறிய அண்ணாமலை…!!

அமைச்சர் மனோ தங்கராஜ் ரபேல் வாட்ச் கட்டி,  ஆடு மேய்க்கிற கதையைத்தான் நான் சொன்னேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு,  தான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல…  அவசரப்பட்டு மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் ஒன்னும்…

Read more

ரூ5,00,00,000…. 30 ஆண்டு ஆக்கிரமிப்பு…. அதிரடி காட்டிய கலெக்டர்…!!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தோமாட்மண்டியில் தனிநபர்கள் சட்டவிரோதமாக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக ரூ 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பகுதியை  ஆக்கிரமிப்பு செய்து வந்த நிலையில், இடத்தை மீட்க நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட சட்டப்பூர்வ மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை…

Read more

அண்ணா பல்கலை., வளாக கல்லூரிகள் டிசம்பர் 10 வரை மூடல்?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்…

Read more

M.G.Rயை முந்திய ஸ்டாலின்…! இந்தியாவுக்கே ரோல் மாடலான தமிழகம்… கெத்தாக சொன்ன  கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், சமூக நீதி என்பது அனைத்து சாதியினரும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல… இந்த உலகத்தில் இரண்டு தான் ஜாதி. ஆண் ஜாதி,  பெண் ஜாதி. அப்ப இரண்டு ஜாதியும் ஒன்றாக இருந்தால் தான்…

Read more

சென்னையில் இன்று முதல் வழக்கம்போல புறநகர் ரயில்கள் இயக்கும்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவைகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 7 இன்று முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் பாதிப்பால் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை…

Read more

புயலால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எப்போது?…. கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவான புயலால் சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரவு பகலாக பெய்த தொடர் கனமழை காரணமாக மழை நீர் வீட்டுக்குள் புகுந்து மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு…

Read more

மக்கள் சாப்பாடு இல்லாம தள்ளாடுறாங்க… DMK அரசு எந்த அலெர்ட்டும் கொடுக்கல… எடப்பாடி குற்றச்சாட்டு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….  இந்திய வானிலை மையம் அறிவித்தவுடன்…

Read more

தமிழகத்தில் இன்று (டிச..7) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக…

Read more

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!

தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி…

Read more

அச்சச்சோ…! போயும் போயும் K.N நேரு கிட்ட சொல்லிட்டமே…. மேடையிலே ஃபீல்  பண்ணுன C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், நம்முடைய முதன்மை செயலாளர் நேரு  அவர்களும் என்னோடு வந்தார்கள்.  கோபாலை பற்றி அவரிடத்திலே காரில் சொல்லிக் கொண்டிருந்தேன்…  நான் சொன்னதை அப்படியே இங்கே பேசி விட்டார். நான் என்ன…

Read more

தமிழ்நாடு ரொம்ப மோசமாகிட்டு…! ரவுடி அட்டகாசம் செய்யுறாங்க… துப்பாக்கி வச்சிட்டு வேலை செய்யணும் … அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு….!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது. மகனும், …

Read more

என்னைக்கு மோட்டார் போட்டு… என்னைக்கு தண்ணீரை வெளியேற்ற போறாங்க ? எடப்பாடி தாக்கு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்த கால அண்ணா திமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே…. ஒரு மாதத்திற்கு முன்பாகவே…..…

Read more

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  ஒரு போலீஸ் அதிகாரி…. பெயர் சொல்ல விரும்பவில்லை…. அவரு  தன்னுடைய அதிகாரபூர்வ வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார்….. அவர் மீது வழக்கு போட்டு இருக்கின்றேன்…  என்னவென்றால்,  இந்துக்கள்…

Read more

ரூ.4000 கோடி ADMK தான் வாங்கிச்சு… இதெல்லாம் C.M ஸ்டாலினுக்கு தெரியாது… எடப்பாடி விளாசல்…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் திட்டமிட்டு பணி செய்யல. அதுவும் நாங்க கொண்டுவந்த திட்டம்…  ஸ்டிக்கர் ஒட்டி பேசிட்டு…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் தனது வயலுக்கு சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு அரியநாயகிபுரம் சுத்தமல்லி அணைக்கட்டுகளில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால்…

Read more

ஊருக்குள் நுழைந்த கரடிகள்…. அச்சமடைந்த கிராம மக்கள்…. வனதுறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் நுழைகிறது. இந்நிலையில் அரவேனு செல்லும் மஞ்சமலை சாலையில் 4 கரடிகள் உலா வந்தது.…

Read more

அஞ்சலகத்தில் முறைகேடு…. பெண் அலுவலர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணுக்கூர் கிராம அஞ்சல் கிளை அலுவலகத்தில் நித்யா அஞ்சல் அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யா பொதுமக்கள் பலர் அஞ்சலகத்தில் செலுத்தும் பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் அஞ்சல்…

Read more

கரையை கடந்த புயல்…. 4 நாட்கள் கழித்து கடலுக்கு சென்ற மீனவர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாம்பன், சோளியக்குடி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 1650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6000-க்கும் மேற்பட்ட நாடுகள் மீன்பிடிக்க கடந்த நான்கு நாட்களாக செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால் மீன்பிடிக்க செல்ல…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. 8 ஆடுகள் பலி…. அச்சத்தில் விவசாயிகள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்சித்தூர் பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பதற்கு சொந்தமான 18 ஆடுகள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

கடுமையான பனிமூட்டம்…. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான…

Read more

அதிகாரி போல நடித்த ஹோட்டலில் பணம் பறிக்க முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் இருக்கும் பிரபல ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்த ஆவணங்களை சரிபார்த்தார். இதனையடுத்து பல குறைகள் இருப்பதாக கூறி 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்…

Read more

தோட்டத்திற்கு சென்ற கணவன், மனைவி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலையை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்திற்கு ஓட்டி சென்றனர். கடந்த இரண்டு…

Read more

ஆசிரியர் செய்கிற வேலையா இது…? மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தகுமார் கோவை அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் அதே பள்ளியில் படிக்கும் 9-ஆம்…

Read more

Other Story