அவசரப்பட்டு நடிக்க வந்துட்டேன்…. ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் அமீர்….!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியை இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் அமீர் முதலில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைத்துறையில் நுழைந்தார் . அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு…

Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு…. ஆற்றைக் கடக்க வேண்டாம்…. தேனி மக்களுக்கு எச்சரிக்கை….!!

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. குறிப்பாக குரங்கணி, கொட்டக்குடி பகுதிகளில் பெய்த கன மழையினால் அணைபிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தாய்…. வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை…. ஏற்பட்ட சோகம்….!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர்கள் அருண்பாகத் – சாந்தினி தம்பதி. பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதிக்கு மனிஷா குமாரி என்ற மகளும் சோன்பி குமாரி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தது. இதில் மனிஷா குமாரி…

Read more

திடீரென பற்றி எரிந்த கார்…. உயிர் தப்பிய 5 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சொகுசு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது…

Read more

50 வருடங்களாக தண்ணீர், கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து…. உயிர் வாழும் 75 வயது மூதாட்டி….!!!!

வியட்நாமை சேர்ந்த புய் தி லோய் என்ற 75 வயது மூதாட்டி ஒருவர் 50 வருடங்களாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகின்றார். 1963ஆம் ஆண்டில் இவரை மின்னல் தாக்கியதில் இருந்து உணவு உண்ணும் பழக்கத்தை…

Read more

என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை…. திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை அனுயா…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அனுயா. இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்த நிலையில், ஏன் தனியாக இருக்கிறீர்கள், திருமணம் செய்யலாமே என்று இன்ஸ்டால் ரசிகர் ஒருவர் கேள்வி…

Read more

மனித குலத்திற்கே இது பேராபத்து…. சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்துவதில் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை குளத்தை தாண்டி இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது…

Read more

பழனி முருகனுக்கு தானமாக மினி பேருந்து…. பக்தரின் பரந்த மனசுக்கு பாராட்டுக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர் ராஜசேகரன் என்பவர் 15 லட்சம் மதிப்புள்ள மினி பேருந்தை தானமாக வழங்கி உள்ளார். பாதவிநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும்…

Read more

ஆன்லைன் பண மோசடியில் நீங்க சிக்கிட்டீங்களா?…. அப்போ உடனே இத பண்ணுங்க… இதோ எளிய வழிமுறை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் அதிக அளவு மோசடிகள் நடைபெறுவதால் அரசு இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான…

Read more

அதிகமா செத்து போய்டுவாங்கன்னு சொன்னாங்க…! மோடி எல்லாரையும் காப்பாத்திட்டாரு…. மெர்சலான A.C சண்முகம்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், நிலவிலே தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகத்திற்கு சொன்ன நாடு இந்திய நாடு… அதேபோல இந்தியாவினுடைய செயற்கைக்கோள்….    நிலவிலே இறக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர்….  அதிலே உலகத்திற்கு முன்னோடியாக…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. என்னும் எழுத்தும் பாடத்திட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில் பருவ தேர்வு வினாத்தாள்கள் எஸ் சி இ ஆர் டி…

Read more

இந்த வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டு பக்கவிளைவு ஏற்பட்டால்…. உடனே இதை செய்யவும்…. முக்கிய அறிவிப்பு…!!

மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றிற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மெஃப்டலின் பாதகமான பக்கவிளைவுகளைக் கண்காணிக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அறிவுறுத்தும் மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை இந்திய மருந்தக ஆணையம் வெளியிட்டுள்ளது. முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது…

Read more

இனி பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கல்வி எண்கள்…. ஆசிரியர்களுக்கும் செக் வைத்த அரசு… புதிய திட்டம் அறிமுகம்…!!!!

மாநிலத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு பள்ளியில் பணியாற்றுவதை தடுப்பதற்காகவும் பள்ளி மாணவர்கள் மாற்று சான்றிதழில் போலியாவணங்களை பயன்படுத்துவதை தடுக்கவும் உத்தரகாண்ட் மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி 9 மற்றும் 11ஆம் வகுப்பு…

Read more

மடக்கி மடக்கி புடிச்சு ஜெயிலில் போட்டாங்க…! என்ன செய்யன்னு தெரில ? மங்குனி மாதிரி நின்னேன்… கௌதமன் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இத்தனை ஆவண படைப்புகள் படைத்து எங்கே  குடுத்தேன்..  2008, 2009இல் நான் எடுத்த ”இனி என்ன செய்ய போறோம்”  ”இறுதி யுத்தம்”  இதெல்லாம் பெயர் வராது. யார் யாரெல்லாம் பிரதி எடுத்தாங்களோ….. அவன் அவனை எல்லாம் ஆளை…

Read more

நீங்க இன்னும் ஆதார் – பான் கார்டு இணைக்கலையா?… அப்போ இனி இதை செய்ய முடியாது… மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு எந்த அளவுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதோ அதனைப் போலவே வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதனால் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு…

Read more

கடந்த 24 மணி நேரத்தில் 9 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மேற்கு வங்க மாநிலத்தை கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த…

Read more

தமிழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் மா. சு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி முதல் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள்…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதே போல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு…. வந்தது சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கு இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் ஊழியர்கள்…

Read more

  • December 9, 2023
துன்பத்தை கொடுப்பவர்களை ஏன் மக்கள் அடுத்தடுத்து தேர்வு செய்யுறாங்க…? கொந்தளித்த சீமான்..!!

துன்பத்தை தருபவர்களை ஏன் அடுத்தடுத்து மக்கள் தேர்வு செய்கிறார்கள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை எண்ணூரில் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்த பின் பேட்டியளித்த அவர், இரு திராவிட கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகிறார்களே தவிர மழைநீர்…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. ரேஷன் கடைகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தஞ்சை, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி…

Read more

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பொது துணைப் பணியில் ஜவுளி துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வு கடந்த அக்டோபர் ஐந்து மற்றும் ஆறு ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 30…

Read more

இன்று முதல் பெண்களுக்கு இலவச பயணம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் அமலில் உள்ள நிலையில் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கும் மகாலட்சுமி…

Read more

கேரள மாநில சிபிஐ செயலாளர் கானம் ராஜேந்திரன் காலமானார்…. இரங்கல்….!!!

கேரள மாநில சிபிஐ செயலாளர் கானம் ராஜேந்திரன் (73) காலமானார். 1950 ஆம் ஆண்டு கோட்டயத்தில் பிறந்த இவர் இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 23 வயதில் சிபிஐ இளைஞர் பிரிவு மாநில செயலாளர் ஆனார். 28 வயதில்…

Read more

BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி (தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுக்கா) உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

இனி ரூ.1 லட்சம் இல்ல ரூ.5 லட்சம் வரை…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது அதிக அளவு யுபிஐ சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 21 வங்கிகளுடன் யுபிஐ முறையை என் சி பி ஐ தொடங்கியது. அதற்காக கூகுள் பே, போன் பே…

Read more

உஷார்…! செல்போன் அதிகமா யூஸ் பண்றீங்களா…? அதிர்ச்சியளிக்கும் ஆய்வின் முடிவு…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  இந்நிலையில் தினமும் 4 மணி…

Read more

இனி 24 மணி நேரமும் ஆவின் மையங்களில் விற்பனை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் எட்டு ஆவின் மையங்களில் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள்…

Read more

ED ஆஃபீஸ்ர் ஒரு கருப்பு ஆடு… எல்லாரையும் குறை சொல்லாதீங்க…. BJP ஸ்டாண்டில் A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ED அதிகாரி கைது செய்யப்பட்டது கோடிக்கணக்கான ஊழல்களிலே ஒரு ஊழல். எல்லா துறையிலும் அது இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்று சொன்னாலும் கூட,  அல்லது வருமான…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குட் நியூஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்ட நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 8ம்…

Read more

SB ஆயுதப்படை வீரர்களுக்கு 50% கட்டண சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஆயுதப்படை வீரர்களுக்கான கல்வியை ஊக்கப்படுத்துதல் மற்றும் படைவீரர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் 50 சதவீதம் கட்டண குறைப்பு வழங்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 50 சதவீதம் கட்டண குறைப்பு அறிவிப்பானது ஐ…

Read more

கோலி – நவீன் சண்டை….. எனது வீரரிடம் சண்டையிட்டால்….. சும்மா இருக்கமாட்டேன்….. கம்பீர் அதிரடி.!!

எனது வீரர்களுடன் யாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அவர்களைக் காக்க எனக்கு முழு உரிமை உண்டு என்று கவுதம் கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.. 2023 ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இடையேயான சண்டையை யாராலும் மறக்க…

Read more

டிசம்பர் 11 முதல் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்…. இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது முன்பதிவு…!!!

காச்சிகுடா மற்றும் செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காச்சிகுடாவிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 13ஆம் தேதி…

Read more

மீண்டும் மோடி…. வேண்டும் மோடி… 40 தொகுதியிலும் ஜெயிக்க வைப்போம்…. அர்ஜுன் சம்பத் சூளுரை …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,  இந்து மக்கள் கட்சி மீண்டும் மோடி, வேண்டும் மோடி. தமிழகத்திலே 40….  பாண்டிச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திர மோடியின் உடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்… பாரத பிரதம…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு தரப்பு ஊழியர்களுக்கு அலுவலக வருகை பதிவு முறை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பான்மையான மத்திய மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மின்வாரியத்தின் களப்பணி மற்றும்…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும்…

Read more

UPSC CSE 2023 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு…. உடனே பாருங்க…!!!!

யுபிஎஸ்சி தேர்வாணையத்தால் 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் இந்த தேர்வு முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்…

Read more

காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

காசியில் நடைபெற உள்ள தமிழ் சங்கமும் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை தமிழ் சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை, குமரி…

Read more

அடப்பாவிகளா…!  எடப்பாடியை தவிர யாரும் பேசல…  ஒருத்தரும் வாய் திறக்கலையே …! பொங்கி எழுந்த சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல…..   இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது…..  பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…

Read more

பிரதமர் மோடியை இப்படி சொல்வது மோசமானது…. 2011ல் மன்மோகன் சிங் இருந்தார்…. அப்போ நாங்க தோத்திருந்தா?…. சாடிய கம்பீர்.!!

பிரதமர் மோடி மீதான ‘பனௌட்டி’ கிண்டலுக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, வீரர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி டிரஸ்ஸிங் அறைக்குச் சென்றார். இந்தியா தொடர்ச்சியாக 10 போட்டிகளில்…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

1974இல் அசால்ட்டா நினைச்ச DMK…! ரவுண்டு கட்டி அடிக்கும் ”அந்த விவகாரம்”… போட்டு தாக்கிய அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, ஆங்கிலேயர்கள் இருந்தபோது 1924இல் காவிரி ஒப்பந்தம் கர்நாடகா தமிழ்நாடு போட்டோம். 50 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டோம்.  1974 இல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க…

Read more

GPay, PhonePay பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான UPI கட்டண வரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக…

Read more

தமிழக DGP சொன்னது 3000 மடங்கு…! ஃ புல் எப்போர்ட் போட்ட C.M… போதையை கண்ட்ரோல் செஞ்ச தமிழகம்…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, மூன்றை வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

அன்பு..! ஆட்டோகிராப் கிடைக்கல…… “கண்ணீர் விட்டு அழுத ரசிகை”….. நெகிழ்ந்து போன கேப்டன் ஹர்மன்ப்ரீத்..!!

இந்திய கேப்டனின் ஆட்டோகிராப் கிடைக்காததால் ரசிகர் கதறி அழுத உணர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது.. இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. இங்கு பாலிவுட் நட்சத்திரங்களை விட கிரிக்கெட் வீரர்களை மக்கள் அதிகம்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி…

Read more

இதை விட போறது இல்லை…! நாங்க செஞ்சி முடிப்போம்… இந்தியா வரவேற்கணும் …. மோடி அரசுக்கு ரெக்ஸ்ட் வச்ச  கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  தமிழீழம் எவ்வளவு பெரிய வரலாறு சுமந்து நிற்கிறதோ ….. தமிழினத்தை எதிரிகள் மட்டும் வீழ்த்தல,  துரோகிகளும்தான் சேர்ந்து வீழ்த்திருக்காங்க….  அதுவும் இந்த இனத்திலே பிறந்த துரோகிகள் தான் அதற்கு பெரும் துணையாக இருந்திருக்கான்….  காலம் காலமாக…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்க தடை… அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்…

Read more

கோவிலில் பெட்ரோல் பாம்… டக்குன்னு தூக்கிய போலீஸ்… கெத்தாக சொன்ன சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டீர்கள் ? உளவுத்துறை நன்றாக செயல்படுவதால் தான்,  தமிழகத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றன. நீயும் நானும் ஜனநாயகத்திற்கு…

Read more

வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.! NGO குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட கே.எல் ராகுல்..!!

விப்லா அறக்கட்டளையின் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல்.. இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வில் இருக்கிறார். அனுபவமிக்க வலது கை பேட்ஸ்மேன்…

Read more

Other Story