தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அனுயா. இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்த நிலையில், ஏன் தனியாக இருக்கிறீர்கள், திருமணம் செய்யலாமே என்று இன்ஸ்டால் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அனுயா, என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ள நிலையில் அவரின் இந்த பதில் இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது
என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை…. திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை அனுயா…!!!!
Related Posts
நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read moreஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…
Read more