“பாலின சமநிலையின் மைல்கல்!”… 1400 ஆண்டுகளுக்குப் பின் முதல் பெண் திருச்சபை பிஷப்… உலகளவில் கவனம் ஈர்த்த சம்பவம்…!!!
இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண்ணொருவர் பேராயராக நியமிக்கப்பட்டு, உலகளவில் கவனம் பெற்றுள்ளார். 63 வயதான சாராம் முல்லாலி, கேன்டர்பரி தேவாலயத்தில் இந்த உயர் பொறுப்பை ஏற்று, ஆங்ளிகன் சபையின் 106-வது பேராயராகப் பதவியேற்றுள்ளார். 2018-ம் ஆண்டு…
Read more