இது சாதாரண தோல் அரிப்பு தானா?… அல்லது மறைக்கப்படும் உண்மைகளா? – டிரம்ப் விவகாரத்தில் மருத்துவர்கள் சொல்வது என்ன?..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கழுத்தில் சமீபகாலமாகத் தென்பட்ட ஒருவித தழும்பு அல்லது மாற்றம் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இது குறித்து எழுந்த மருத்துவக் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெள்ளை மாளிகை தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.…

Read more

பெயரோ, இடமோ முக்கியமல்ல… எங்கு இருந்தாலும் விடமாட்டோம் – ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் யாராக இருந்தாலும் அவர் இஸ்ரேலின் இலக்காக இருப்பார் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ்…

Read more

அமெரிக்க மந்திரி உடைத்த உண்மை… டிரம்ப் பெயரில் நடந்த ‘அந்த’ ஆபரேஷன் பின்னணி என்ன?…!!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அண்மைக்கால அதிரடி ராணுவ நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். ஈரானைத் தாக்குவதற்கும் அதன் தலைமைக்கு எதிராகச் செயல்படுவதற்கும் ஜனாதிபதி டிரம்ப் மட்டும் காரணமல்ல என்றும், இதற்கான திட்டங்களை…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்… 1000 பேர் பலி, ஈரான் போர்க்களமாக மாறியது எப்படி?…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் பாதுகாப்பு வளையங்களை மீறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடங்கப்பட்ட…

Read more

130 பேருடன் சென்ற கப்பல் காலி.. அமெரிக்க தாக்குதலுக்கு இந்தியா உடந்தையா?… உண்மையை உடைத்த மத்திய அரசு..!!!

ஈரான் நாட்டு போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக எழுந்த புகார்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ என்ற கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால்…

Read more

Breaking: இந்திய பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா…! 130 வீரர்கள் உயிரிழப்பு… ஈரான் எச்சரிக்கையால் பரபரப்பு..!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த நாட்டின் உச்ச தலைவர் குடும்பத்தோடு கொல்லப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில்…

Read more

10-க்கு 15 மார்க்..! வானத்திலிருந்து மரணம் பொழியும்… ஈரானை பொளந்து கட்டுவது உறுதி… இதுக்கு காரணமே ஒபாமா தான்… அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு…!!!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா அதிவேகமாகத் தீவிரப்படுத்தியுள்ளது. தெஹ்ரானின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தையும், பாதுகாப்பு கட்டமைப்பையும் முழுமையாக நிர்மூலமாக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம்…

Read more

நண்பேண்டா..! “ஆபத்துக் காலத்தில் வந்த எதிர்பாரா உதவி”… இந்தியாவிற்காக ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு… புதினின் உத்தரவால் அடிச்ச ஜாக்பாட்… இனி விலை உயராது..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகம் ஸ்தம்பித்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், இந்தியாவுக்குத் தேவையான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது. சுமார் 95 லட்சம்…

Read more

அணு ஆயுதப்போர் வெடிக்கும்…! “பகிரங்கமாக அறிவித்த ஈரான்”… நடு நடுங்கும் உலக நாடுகள்… அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்தடுத்த தாக்குதல்களால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் ஆறாவது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 87 ஈரான் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்…

Read more

சிதறும் ஏவுகணைகள்..! அதிரும் அரபு நாடுகள்… ஈரானில் பலி எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது… உச்சகட்ட போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் பரபரப்பு..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான நிலையை எட்டியுள்ளது. ஏவுகணை வீச்சுகள், வான்வழித் தாக்குதல்கள் எனப் போர் விரிவடைந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா…

Read more

வளைகுடாவில் போர் மேகங்கள்! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.. மத்திய அரசின் அதிரடி ‘ஹெல்ப்லைன்’ எண்கள்.. டெல்லியில் அமைக்கப்பட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் டெல்லியில் அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. கடந்த மாதம் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும்…

Read more

  • March 5, 2026
சுற்றிலும் குண்டுமழை…. நடுவில் அமைதி…. ஈரானில் இந்தியத் துறைமுகத்திற்கு மட்டும் எப்படிப் பாதுகாப்பு….?

ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் எங்கு பார்த்தாலும் ஏவுகணைத் தாக்குதல்களும் போர் விமானங்களின் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஈரானின் ஒரு பகுதியில் மட்டும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு கவசம் இருப்பது போல் அமைதி நிலவுகிறது. அதுதான் இந்தியா…

Read more

  • March 5, 2026
“ஈரான் ரொம்ப ஸ்ட்ராங்” அமெரிக்கத் தளங்கள் காலி…. முன்னாள் ராணுவ அதிகாரி சொன்ன தகவல்….!!

அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரி டக்ளஸ் மெக்ரிகோர், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். “ஈரான் வான்பரப்பில் சீனா மற்றும் ரஷ்யாவின் செயற்கைக்கோள் உதவியுடன், ஈரான் மிகத் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மத்திய கிழக்கில்…

Read more

  • March 5, 2026
ஒரே நாளில் 6,900 கோடி காலி…. ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 18 லட்சம் கோடி நஷ்டமா….?அதிரவைக்கும் தகவல்….!!

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர், அமெரிக்காவிற்கு மிகப் பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் வெறும் ஒரு மாதம் நீடித்தாலே, அமெரிக்காவிற்கு சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்று நிபுணர்கள்…

Read more

  • March 5, 2026
வரலாற்றில் முதல்முறை! மற்றொரு விமானத்தைச் சுட்டு வீழ்த்திய F-35 ஸ்டீல்த் ஜெட்…. இஸ்ரேலின் துணிச்சலான அட்டாக்….!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்கத் தயாரிப்பான F-35 ஸ்டீல்த் போர் விமானம், வான்வழித் தாக்குதலில் மற்றொரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி தனது முதல் ‘ஏர்-டு-ஏர் கில்’ (Air-to-Air Kill) சாதனையைப் பதிவு…

Read more

  • March 5, 2026
“பாகிஸ்தான் செய்த தப்பை இந்தியா செய்யாது” அமெரிக்க போர் விமானங்களை வாங்கவே வாங்காது…. காரணம் இதுதான்….!!

ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து புறப்படும் F/A-18 சூப்பர் ஹார்னெட்டுகள், F-15E ஸ்டிரைக் ஈகிள்ஸ், F-16 ரக விமானங்கள் மற்றும் முதல்முறையாகப் போர்க்களத்தில் இறங்கியுள்ள F-35 ஸ்டீல்த் விமானங்கள் என ஒரு மாபெரும் வான்வழிப் போர்…

Read more

  • March 5, 2026
“ஒரு மாசத்துக்கு கிடையாது” எரிவாயு ஏற்றுமதிக்கு தடை…. கத்தார் எடுத்த அதிரடி முடிவு…. கேஸ் விலை உயரும் அபாயம்….!!

உலகிலேயே திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் கத்தார் நாடு, தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிரடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ‘சூப்பர் கூல்டு’ (Super-cooled) எரிவாயு உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு அல்லது பராமரிப்புப் பணிகள் காரணமாக,…

Read more

  • March 5, 2026
ஈரானின் கிளஸ்டர் குண்டு அட்டாக்…. ஒரே ஏவுகணையில் 80 குண்டுகள்…. போர் முடிஞ்சாலும் மக்களை கொல்லும் அபாயம்….!!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதலில், வானிலேயே வெடித்து சிதறி நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளைப் பரப்பக்கூடிய ‘கிளஸ்டர் பேலிஸ்டிக்’ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 7 கி.மீ உயரத்தில் இந்த ஏவுகணையின் தலைப்பகுதி வெடித்து, அதிலிருந்து 80-க்கும் மேற்பட்ட சிறிய குண்டுகள்…

Read more

  • March 5, 2026
“ஈரான் ஒன்னும் சின்ன நாடு இல்ல” அந்த நாட்டை அவ்வளவு சீக்கிரம் அசைக்க முடியாது…. இதோ காரணங்கள்….!!

உச்ச தலைவர் மற்றும் ராணுவ தளபதிகள் பலி என ஈரான் அடுத்தடுத்த பேரிழப்புகளைச் சந்தித்து வந்தாலும், அந்த நாடு சளைக்காமல் திருப்பி அடிப்பதற்கு அதன் பிரம்மாண்டமான புவியியல் அமைப்பே முக்கிய அரணாக உள்ளது. ஐரோப்பாவின் நான்கு பெரிய நாடுகளை இணைத்தால் எவ்வளவு…

Read more

  • March 5, 2026
“மது கிடையாது…. இன்டர்நெட் கிடையாது” தலைமுடி தெரிந்தால் ஜெயில்…. கசையடி முதல் மரண தண்டனை வரை…. 1979-க்கு பிறகு மாறிய ஈரான்….!!

ஈரானில் 1979 புரட்சிக்குப் பிறகு இஸ்லாமிய ஷரியா சட்டங்களின்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன; குறிப்பாக, பெண்கள் பொது இடங்களில் தலைமுடியை மறைக்கும் வகையில் ‘ஹிஜாப்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம்…

Read more

“யார் வந்தாலும் விடமாட்டோம்!”.. ஈரானின் அடுத்த தலைவருக்கும் ‘ஸ்கெட்ச்’ போட்ட இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்..!!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பின் பதவியேற்கப் போகும் அடுத்த தலைவரும் இஸ்ரேலின் “டார்கெட்” பட்டியலில் இருப்பார் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின்…

Read more

“அமெரிக்காவில் மர்ம நிலநடுக்கம்!”.. ரகசியமாக அணுஆயுத சோதனை செய்கிறாரா ட்ரம்ப்?… அடுத்த ‘ப்ளான்’ என்ன?… ஈரான் போரில் திருப்பம்..!!

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ‘ஏரியா 52’ (Area 52) ராணுவ தளத்திற்கு அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வுகள் உலக நாடுகளை அதிரவைத்துள்ளன. டோனோபா (Tonopah) பகுதியில்…

Read more

“இது முடியிற மாதிரி இல்ல..!”… ட்ரம்ப் சொன்ன 4 வார கணக்கு தப்புமா?.. ஈரான் கொடுத்த அடுத்த பகீர் எச்சரிக்கை.!!

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்குப் பிறகு அந்த நாடு சரணடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக தனது தாக்குதல்களை முன்பை விடத் தீவிரப்படுத்தி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த யுத்தம் இன்னும் 4 வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என…

Read more

ஈரான்-இஸ்ரேல் போர்: தடை செய்யப்பட்ட வான்வெளிக்குள் விமானம் நுழைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? உண்மை இதுதான்..!!

ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் பலவும் தங்கள் வான்வெளியைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடியுள்ளன. வான்வெளி என்பது ஒரு நாட்டின் எல்லைக்கு நிகரான பாதுகாப்பு அம்சமாகும்; எனவே, போர் அல்லது பதற்றமான சூழலில் அந்த நாடு தனது…

Read more

மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியல் இதோ… இந்தியா எந்த இடம் தெரியுமா?…!!!

உலகப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தற்போதைய சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது.…

Read more

நீண்ட காலப் போருக்கு தயார்… எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கு… அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த சனிக்கிழமை முதல் கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது…

Read more

செம ஐடியா..! இதுதாங்க இப்போ புது பிசினஸ்… பூனைகளுக்கு சாப்பாடு போட்டே ரூ.21 லட்சம் சம்பாதித்த வாலிபர்… எப்படி தெரியுமா..? ஆச்சரிய தகவல்..!!

சீனாவில் பூனைகளுக்கு உணவளிக்கும் வினோதமான ஒரு தொழிலின் மூலம், இளைஞர் ஒருவர் குறுகிய காலத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது, அந்நாட்டவர் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.…

Read more

  • March 4, 2026
“ஈரான் போட்ட செக்.. இக்கட்டான சூழ்நிலை… இந்தியா – சீனாவிற்கு கைகொடுக்கும் ரஷ்யா..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா மற்றும் சீனாவிற்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகம்…

Read more

பெட்ரோல் விலை குறையப்போகுதா?… ரஷ்யாவின் அதிரடி சலுகையால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்..!!!

உக்ரைன் உடனான போர்ச் சூழலுக்கு மத்தியிலும், இந்தியாவுடனான தனது நீண்டகால நட்புறவை உறுதிப்படுத்தும் வகையில், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்…

Read more

வெறும் 24 மணிநேரம், 6,500 கோடி காலி… போர் பட்ஜெட்டில் அதிர வைக்கும் அமெரிக்கா..!!!

ஈரான் மீதான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ தாக்குதலின் முதல் 24 மணி நேரத்திலேயே அமெரிக்கா சுமார் $779 மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 6,500 கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்தத் தாக்குதலில் பி-2…

Read more

“விலை உயர்வைக் கண்டு பயப்படாதீர்கள்”… டிரம்பின் பிளான் என்ன தெரியுமா?… அதிர வைக்கும் பின்னணி…!!!

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது நடத்திய தாக்குதலைத்…

Read more

ஈரானிடம் அணு ஆயுதமே இல்லையா?… அமெரிக்காவிற்கு ரஷ்யா கொடுத்த மரண அடி – அதிர்ச்சித் தகவல்..!!!

ஈரானில் அணு ஆயுத உற்பத்தி நடைபெறவில்லை என்றும், அங்கு நடத்தப்படும் தாக்குதல்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டப்படுவதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் அங்குள்ள…

Read more

சொன்னது ஒன்று, செய்வது வேறா?” – டிரம்பை சரமாரியாக வறுத்தெடுத்த கமலா ஹாரிஸ்.. என்ன நடந்தது?..!!!

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் அதிரடி முடிவுகள் குறித்து முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும்…

Read more

அமெரிக்கா கொடுத்த வாக்குறுதி இதுதானா?… ஈரான் பகிர்ந்த ஒற்றைப் புகைப்படத்தால் உலகமே உறைந்துபோன பின்னணி…!!!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான நீண்டகால அரசியல் மோதல் தற்போது ஒரு புகைப்படத்தின் வாயிலாக உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘இதுதான் அமெரிக்கா கூறிய மீட்பு நடவடிக்கை’ என்ற வாசகத்துடன், ஈரான் அரசு சுமார் 165 குழந்தைகளை அடக்கம் செய்வதற்காகத்…

Read more

பாகிஸ்தானில் பற்றி எரியும் கலவரம்…. ராணுவ தளபதி மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் ஆவேச முழக்கம்….!!!

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அந்நாட்டின் அதிகாரமிக்க நபராக உருவெடுத்துள்ள சூழலில் தற்போது அங்கு வெடித்துள்ள மக்கள் போராட்டம் அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

பணிந்தது ஈரான்?… போரை நிறுத்தத் தயார்… ஆனால் அமெரிக்காவிற்கு போட்ட பலத்த நிபந்தனை…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதி அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி செய்தி…

Read more

மத்திய கிழக்கு போர் எதிரொலி… பாஸ்மதி அரிசி வர்த்தகத்தில் சிக்கல்… விலை குறையுமா?.. கவலையில் விவசாயிகள்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் உயர்தர பாஸ்மதி அரிசி ஏற்றுமதி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியா ஏற்றுமதி செய்யும் பாஸ்மதி அரிசியில் சுமார் எழுபத்தி இரண்டு சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கிறது. குறிப்பாக…

Read more

அடேங்கப்பா… இவ்வளவு தங்கமா?… நிலத்தடியில் ஒரு தங்க நகரமே இருக்கு… லண்டன் வங்கி சுரங்கப்பாதையின் பிரம்மாண்ட ரகசியம்…!!!

லண்டன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கியின் தரைத்தளத்தில் உலகையே வியக்க வைக்கும் பிரம்மாண்டமான தங்கச் சுரங்கம் போன்ற பாதுகாப்பு பெட்டகம் அமைந்துள்ளது. இந்த நிலத்தடி பகுதி எவ்வளவு பெரியது என்றால் லண்டன் நகரின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை…

Read more

பற்களில் இருந்த உளவு கருவி…. ஈரான் தலைவர் இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது இப்படி தான்?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிப்ரவரி மாதம் 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானில் நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமேனியின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஈரான்…

Read more

இனி ஆபாசப் பதிவுகளுக்கு இடமில்லை… இந்தியப் பயனர்களுக்கு எக்ஸ் நிறுவனம் கொடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

சமூக வலைத்தளங்களில் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் எக்ஸ் தளத்தை கடந்த 2022 ஆண்டில் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். முன்னதாக ட்விட்டர் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த தளத்தில் எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்.…

Read more

ஈரானில் நெஞ்சை உலுக்கும் சோகம்…. 165 பள்ளி மாணவிகள் JCB இயந்திரங்கள் மூலம் ஒரே இடத்தில் நல்லடக்கம்… வைரலாகும் பதிவு…!!!

ஈரான் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மினாப் ஆரம்பப் பள்ளி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகளின் உடல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டன. ஒரே பள்ளியில் பயின்று விளையாடி…

Read more

கல்லறைகளாக மாறிய வகுப்பறைகள்.. ஈரானில் நடந்த கோரத் தாண்டவம்.. 165 பிஞ்சுக் குழந்தைகள் சிதறடிக்கப்பட்ட கொடூரம்.. உலகப்போருக்கு இதுதான் தொடக்கமா?

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைதான் காரணம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகக்…

Read more

“ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலி”… கத்தார் கொடுத்த ஷாக்.. இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு.. திணறும் தொழிற்சாலைகள்..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர், தற்போது இந்தியாவுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலுக்குப் பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை ஈரான் குறிவைத்துத் தாக்கி வரும் நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க…

Read more

ஈரான் மீது தாக்குதல் நடத்த இதுதான் காரணம்…. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி விளக்கம்…!!!

ஈரான் அணுசக்தி நாடாக உருவெடுப்பதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அந்த நாட்டின் மீதான தாக்குதலுக்கான காரணத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கியுள்ளார். ஈரான் தனது அணுஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணைத்…

Read more

“எங்களிடம் இருக்கும் ஆயுதங்களுக்கு அளவே இல்லை!”… ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை..!!!

ஈரான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.…

Read more

அதிர்ச்சி..! ஈரானின் உச்ச தலைவரே பலி.. போர் சூழலில் சிக்கித் தவிக்கும் 1,100 இந்திய மாணவர்கள் மீட்பது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி, புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும்…

Read more

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு..! தமிழக மாணவி உட்பட 4 பேர் துடிதுடித்து பலி… பயங்கரவாத தாக்குதலா..? போலீஸ் தீவிர விசாரணை…!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவி உட்பட நால்வர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டினில் உள்ள…

Read more

உயிருக்கு கியாரண்டி இல்ல..! ஆனா காஃபி செம டேஸ்ட்.. ஒரு கப் காஃபி விலை ரூ.4700… அந்தரத்தில் தொங்கியபடி ஒரு கடை… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!!

பொதுவாக அமைதியான சூழலில் அமர்ந்து காபி குடிப்பதுதான் பலருக்கும் பிடிக்கும். ஆனால், கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் உயரத்தில், செங்குத்தான ஒரு பாறையின் விளிம்பில் தொங்கிக்கொண்டு காபி குடிப்பதைப் பற்றி கற்பனை செய்திருக்கிறீர்களா? சீனாவில் உள்ள ஒரு வினோத காபி ஷாப்…

Read more

“நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல!”… பெண்களுடன் நீச்சல் குளத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர்.. சர்ச்சைக்குள்ளான பில் கிளிண்டன் கொடுத்த அதிரடி விளக்கம்..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பெண்களுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் எப்ஸ்டீனின் தீவில் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், கிளிண்டன் இதற்குத் திட்டவட்டமாக…

Read more

வாட்ஸ்அப்பில் இனி “ரகசிய மெசேஜ்” அனுப்பலாம்… புதிய வசதி பற்றி தெரியுமா?…!!!

உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்பாய்லர்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அப்டேட்டின் மூலம், பயனர்கள் தாங்கள் அனுப்பும் மெசேஜ்களை மறைத்து அனுப்ப முடியும். இவ்வாறு அனுப்பப்படும் செய்திகள்…

Read more

Other Story