ரேடாரிலேயே சிக்காத இந்தியப் பேய் கப்பல்.. அரபிக் கடலில் உருவான போர் மேகங்கள்.. உலக நாடுகளே நடுங்கும் ‘INS சூரத்’தின் பலம் என்ன?

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தியாவின் பாதுகாப்புப் பெட்டகமாகக் கருதப்படும் ‘ஐஎன்எஸ் சூரத்’ போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த கடற்படை பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய…

Read more

மரணத்திற்குப் பின்னரும் ட்வீட் செய்த காமேனி.. ஈரான் தலைவரின் பக்கத்தில் வெளியான அந்த ஒற்றை வாசகம்.. மிரண்டு போன இஸ்ரேல்..!!

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னரும், அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் தொடர்ந்து இயங்கி வருவது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மரணத்திற்குப் பிறகு அவரது…

Read more

“நாங்க தரைமட்டமாக்கிட்டோம்”. கோடி கோடியாய் கொட்டி வீசிய ஏவுகணை.. ஏமாந்து போனதா இஸ்ரேல்? ஈரானின் Mi-17 ஹெலிகாப்டர் ரகசியம் உடைந்தது.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் Mi-17 ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஏவுகணை மூலம் அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. ஆனால், அந்த வீடியோவில் அழிக்கப்பட்டது உண்மையான ஹெலிகாப்டர் அல்ல, அது…

Read more

இந்தியாவுக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி.. அமெரிக்கா பணிந்ததா? ரஷ்யாவிலிருந்து பறந்து வரும் கப்பல்கள்.. பின்னணியில் இருக்கும் அதிரடி காரணம்.. இனி பெட்ரோல் தட்டுப்பாடு வராதா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை உறுதி செய்ய, ரஷ்யாவிடமிருந்து அடுத்த 30 நாட்களுக்கு எண்ணெய் கொள்முதல் செய்ய…

Read more

  • March 7, 2026
“2000 வருஷத்துக்கு அப்புறம் ஒரு அதிசயம்…. உலக அழிவுக்கு இதுதான் ஆரம்பமா?” இஸ்ரேலில் பிறந்த சிவப்பு கன்றுக்குட்டி…. பீதியில் மக்கள்….!!

2012-ல் மாயன் காலண்டர் முடிவடைந்தால் உலகம் அழிந்துவிடும் என்று கிளம்பிய பீதியை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். ஆனால், இப்போது இஸ்ரேலில் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்திருக்கும் ஒரு ‘சிவப்பு நிறக் கன்றுக்குட்டி’ மீண்டும் உலக அழிவு குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • March 7, 2026
“20 நாள்ல ₹21,00,000-ஆ…. பூனையை பார்த்துக்கிட்டா மட்டும் போதும்…. இளைஞனின் வேற லெவல் பிசினஸ் ஐடியா….!!

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு என்பதற்குச் சான்றாக, சீனாவில் ஒரு இளைஞர் தனது ‘பூனை பராமரிப்பு’ சேவையின் மூலம் ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது பலரும் வெளியூர் சென்றுவிடுவதால், வீட்டில் தனியாக…

Read more

  • March 7, 2026
ஈரான் பள்ளியில் 150 பெண் குழந்தைகள் பலி​…. “நாங்க பண்ணல…. ஆனா செக் பண்றோம்” அமெரிக்காவின் மழுப்பலான பதில்….!!

ஈரான் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மினாப் (Minab) நகரில் செயல்பட்டு வந்த பெண் குழந்தைகள் பள்ளி மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில், சுமார் 150 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உலகையே உலுக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்…

Read more

  • March 7, 2026
அமெரிக்காவுக்கு ஆப்பு ரெடி…. ஈரான்கிட்ட தோற்கப் போகுதா வல்லரசு….? சீன ஜோசியரின் அதிரடி கணிப்பு….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ‘சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஜுயெகின் ஜியாங் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை உலுக்கியுள்ளது. ஏற்கனவே இவர் கணித்தபடி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்,…

Read more

“இனி எந்த ஒப்பந்தமும் கிடையாது!… சரணாகதி அடையுங்க!”… ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த டெத்வாரண்ட்… உலகையே உலுக்கிய அதிரடி மிரட்டல் அறிக்கை..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளார். ஈரான் நாடு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி அமெரிக்காவிடம் ‘நிபந்தனையற்ற சரணாகதி’ அடைவதைத் தவிர, அந்த நாட்டுடன் வேறு எந்தவிதமான ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட…

Read more

“என்னுடைய 13 வயதில் ட்ரம்ப் கட்டாயப்படுத்தியதால் அப்படி செய்தேன்!”… எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பாக பெண் அளித்த பகீர் வாக்கு மூலம்… ஆடிப்போன அமெரிக்கா…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’ உலகையே அதிர வைக்கும் ஒரு ரகசியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான எஃப்.பி.ஐ (FBI)…

Read more

“கடவுளே ட்ரம்பிற்கு அறிவைக் கொடு!”.. வெள்ளைமாளிகையில் அரங்கேறிய விசித்திர வழிபாடு.. மண்டியிட்டு அமர்ந்த அதிபர்.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இறைவனின் ஆசியும், நாட்டை வழிநடத்தத் தேவையான தெய்வீக ஞானமும் கிடைக்க வேண்டும் என அந்நாட்டு மதகுருமார்கள் வெள்ளை மாளிகையிலேயே வைத்துச் சிறப்புப் பிரார்த்தனை செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஈரான்…

Read more

நிமிடங்களில் முடிந்த ‘கொலைச் சங்கிலி’… ஈரானின் உச்ச தலைவரைத் துல்லியமாகக் காட்டி கொடுத்த AI… உலகை அச்சுறுத்தும் புதிய போர் தந்திரம்…!!!

நவீன காலப் போர்களில் வீரர்களின் எண்ணிக்கையை விடத் தரவுகளின் வேகமே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது. ஒரு தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக இலக்குகளைத் தீர்மானிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத் தகவல்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மனிதர்களால்…

Read more

கமெனியின் மகனை- லாம் இல்ல… ஈரானின் புதிய உச்ச தலைவரை நான் தான் தேர்வு செய்வேன்… அதிபர் டிரம்ப அதிரடி…!!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது…

Read more

இனி பேச்சுவார்த்தை இல்லை… ஆவேசத்தில் ஈரான்…. இதுவரை பயன்படுத்தாத புதிய ஆயுதங்கள் களமிறக்கம்…!!!

ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி அதிரடித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல்…

Read more

இனி கனடா டிகிரி இந்தியாவில் இருந்தே.. மாணவர்களின் கனவை நனவாக்கும் புதிய திட்டம்.. இந்திய மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, கல்வித்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, இந்திய மாணவர்கள் கனடாவில் கல்வி பயில 100 மில்லியன் டாலர் உதவித்தொகை…

Read more

பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்.. உலகமே பதற்றத்தில் இருக்கும்போது கிம் ஜாங் உன் செய்த காரியம்.. பகீர்..!!

ஈரான் அணுசக்தி விவகாரம் காரணமாக, அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள…

Read more

  • March 6, 2026
“வாருங்கள்.. காத்திருக்கிறோம்!” – அமெரிக்காவுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என அதிரடி.. ஈரான் விடுத்துள்ள பகிரங்க சவால்..!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தரைவழியாக ஊடுருவத் திட்டமிட்டுள்ளதாக (Ground Invasion) வெளியாகும் தகவல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “நாங்கள் அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்; எங்களைத் தாக்க வருபவர்களுக்கு ஈரான் ஒரு புதைகுழியாக…

Read more

சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொன்று சதையை தின்ன முயன்ற சைக்கோ… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் அளித்த தகவலின்படி, ஒரு நபர் அந்தச் சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொன்றதோடு மட்டுமல்லாமல், உயிரிழந்த…

Read more

உலக சாதனை படைத்த 42 பற்கள் கொண்ட பிரதாப் முனியாண்டி.. எக்ஸ்ரே புகைப்படத்தைப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்…!!!

மலேசியாவைச் சேர்ந்த பிரதாப் முனியாண்டி என்பவர், ஒரு மனிதனின் வாயில் அதிக எண்ணிக்கையிலான பற்கள் இருந்ததற்காகப் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு 32 பற்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரதாப்பிற்கு மொத்தம் 42 பற்கள்…

Read more

  • March 6, 2026
“எங்கள் பிராந்தியத்தை அழிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” – டிரம்ப்பை வெளுத்து வாங்கிய துபாய் கோடீஸ்வரர்.. வளைகுடா நாடுகள் மீது போர் திணிக்கப்படுவதாக அல் ஹப்தூர் ஆவேசம்..!!

சுமார் $2.3 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் கலஃப் அஹ்மத் அல் ஹப்தூர், மார்ச் 5 அன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரடியாகக் கேள்வி கேட்டுள்ளார். “ஈரானுடனான போருக்குள் எங்கள்…

Read more

  • March 6, 2026
“கடைசி தோட்டா இருக்கிற வரைக்கும் ஓயமாட்டோம்” அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த வார்னிங்….!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கருக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் வெளியுறவுத் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே மிக ஆவேசமான கருத்தைப் பதிவு செய்துள்ளார். “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அவர்…

Read more

இந்தியாவுக்கும் எங்களுக்கும் 300 வருஷப் பாசம்…. “யாராலயும் எங்களை பிரிக்க முடியாது” ஈரான் பிரதிநிதி உறுதி….!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நாடு இந்தியாவுடனான தனது உறவு குறித்து மிக முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் பிரதிநிதியான அயதுல்லா அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, “இந்தியாவுடனான எங்கள்…

Read more

மரணத்தின் பிடியில் 208 மாலுமிகளை மீண்ட இலங்கை… பதற்றத்தில் ஈரான் – அமெரிக்கா… விறுவிறுப்பான மீட்பு ஆப்ரேஷன்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ள நிலையில், நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தவித்த ஐரிஸ் புஷெர் என்ற ஈரானியப் போர்க்கப்பலையும், அதிலிருந்த 208 வீரர்களையும் இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் மீட்டுள்ளது. இதற்கு…

Read more

​”டிக்கெட் விலை ரூ.1 லட்சமா?” உயிருக்கு பயந்து ஊருக்கு கிளம்புனா இப்படி ஒரு சிக்கலா…. துபாய், அபுதாபியில் இந்தியர்கள் தவிப்பு….!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ம் தேதி நடத்திய அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் நேரடி விளைவாக வான்வழிப் பாதைகள் மூடப்பட்டதால், துபாய், அபுதாபி மற்றும் சார்ஜா…

Read more

“உண்மையை பேசியதால் வந்த வினை”… கனடாவில் இந்தியப் பெண் யூடியூபர் படுகொலை… பகீர் பின்னணி…!!!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தை விமர்சித்து வந்த பஞ்சாபி பெண் யூடியூபர் நான்சி கிரிவால் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 4, 2026 அன்று ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள லாசாலே பகுதியில் அவர் கத்தியால்…

Read more

நடுக்கடலில் தவிக்கும் 15,000 சுற்றுலாப் பயணிகள்… களமிறங்குகிறதா அமெரிக்கக் கடற்படை?… ஐ.நா விடுத்துள்ள அபாய எச்சரிக்கை..!!!

மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் சுமார் 20,000 மாலுமிகள் மற்றும் 15,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும்…

Read more

டிரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் இருளில் மூழ்கும் உலக நாடுகள்..! 3-ம் உலகப் போர் வெடிப்பது உறுதி… அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா… பெரும் பரபரப்பு..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக மூன்றாம் உலகப் போர் தொடங்குவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரும், அந்நாட்டின் மூத்த…

Read more

இன்னும் 25 நாட்கள் தான்..! லாக்டவுன் ரூல்ஸ் போட வேண்டி தான்… வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய போர்… பரிதாப நிலையில் பாகிஸ்தான்…!!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம், அண்டை நாடான பாகிஸ்தானைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர்…

Read more

வீட்டுக்குள்ளேயே இருங்க… வீடியோ எடுக்கணும்னு ஆசைப்படாதீங்க..! உயிர் ரொம்ப முக்கியம்… போர்க்களமாக மாறிய மத்திய கிழக்கு… வெளியான பரபரப்பு எச்சரிக்கை…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு பொதுமக்களுக்குக் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வியாழக்கிழமை…

Read more

  • March 6, 2026
“ஈரான் முடிந்தது.. அடுத்து கியூபா!” – வெள்ளை மாளிகையில் டிரம்ப் அதிரடி முழக்கம்.. “3 நாட்களில் 24 கப்பல்களைத் தூக்கிட்டோம்” – ஈரானுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை..!!

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீதான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) போர் மிகவேகமாக முன்னேறி வருவதாகவும், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “ஈரானிடம் இப்போது விமானப்படை இல்லை, வான்…

Read more

  • March 6, 2026
“மேற்கத்திய நாடுகளுக்கு ஈரான் ‘செக்’!” – இந்த ரகசிய ஓட்டை ஈரானுக்கு ஏவுகணைகளை வீச உதவுகிறது.. – டிரம்பிற்கு அதன் மீது எந்த கட்டுப்பாடும் முடியவில்லை.. ஈரானின் நிதி உத்திகளை மோப்பம் பிடித்த ஆய்வாளர்கள்..!!

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஈரான் தனது பொருளாதாரத்தை முட்டுக்கொடுக்க பிட்காயின் சுரங்கத் தொழிலை மிகப்பெரிய நிதி கருவியாக மாற்றியுள்ளது. ஈரானில் மின்சாரக் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், சுமார் $1,300 செலவில் ஒரு பிட்காயினை…

Read more

30 நாட்கள் டைம்..! “ஒரு மாசத்துக்கு மட்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கலாம்”… இந்தியாவுக்கு அனுமதி கொடுப்பதாக அமெரிக்கா பரபரப்பு அறிவிப்பு…!!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த…

Read more

  • March 6, 2026
“நாங்கள் வேடிக்கை பார்க்கவில்லை!” – மூழ்கிய ஈரானிய கப்பலை மீட்க விரைந்த இந்தியப் போர்க்கப்பல்கள்.. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின் கடற்படை அதிரடி விளக்கம்..!!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன்’ (MILAN 2026) கூட்டு கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல் ‘IRIS தேனா’, இலங்கையின் காலி அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ (Torpedo) மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது…

Read more

  • March 6, 2026
“ஈரான் உடனே மன்னிப்பு கேட்கணும்!” “நாங்க இல்ல.. இது இஸ்ரேல் போட்ட ஸ்கெட்ச்!” – அஜர்பைஜான் குற்றச்சாட்டைத் தவிடுபொடியாக்கிய ஈரான்.. மத்திய கிழக்கில் விரிவடையும் மர்மப் போர்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அஜர்பைஜானின் நக்சிவன் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் பெரும் ராஜதந்திர மோதலை உருவாக்கியுள்ளது. இந்த “கோழைத்தனமான” தாக்குதலுக்கு ஈரான் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம்…

Read more

  • March 6, 2026
“சுற்றி வளைக்கப்படுகிறதா ஈரான்?” -நான்கு முஸ்லிம் நாடுகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பல்ல என மறுப்பு – ஈரான் இல்லையென்றால், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பவர் யார்? அந்த நாடுகள்….. மர்மமாக மாறும் போர்..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது அஜர்பைஜான், ஓமன், துருக்கி மற்றும் சைப்ரஸ் ஆகிய நான்கு நாடுகளில் மர்மமான முறையில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் பதிவாகி உலகையே அதிரவைத்துள்ளன. அஜர்பைஜானின்…

Read more

உச்சகட்டப் போருக்குத் தயார்.. “ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்!” – நேரடி மிரட்டல் விடுத்த ஈரான் மதகுரு.. உலகையே அதிரவைத்த பகீர் பேட்டி..!!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற பெயரில் வளைகுடா…

Read more

GPS- க்கு குட்பை சொன்ன ஈரான்.. சீனாவின் புதிய தொழில்நுட்பத்தால் ஆட்டம் காணும் அமெரிக்கா – உலகப்போராக மாறுமா?

உலக நாடுகளின் அதிகார அரசியல் மற்றும் ‘சூப்பர் பவர்’ நாடுகளின் மேலாதிக்கப் போக்கினால் ஈரானில் தற்போது போர் மூண்டுள்ளது. ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் போலவே, இப்போது ஈரான் மீதும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும்…

Read more

  • March 6, 2026
ஒரே ஒரு நொடிதான்…. ​5-வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை…. சட்டென பாய்ந்து பிடித்த ஹீரோ…. வைரலாகும் வீடியோ….!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 3 வயது குழந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவத்தின் போது, அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு…

Read more

“எழுதி வச்சுக்கோங்க; இதுக்கான விளைவை அவங்க சந்தித்தே தீர்வார்கள்!”… அமெரிக்காவிற்கு ஈரான் விட்ட பகீர் எச்சரிக்கை… மிரளும் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா நடத்திய ஒரு அதிரடித் தாக்குதல் இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஈரானின் ‘IRIS தேனா’ (IRIS Dena) என்ற அதிநவீன போர்க்கப்பலை அமெரிக்கப் படைகள் குறிவைத்துத் தாக்கி…

Read more

“10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து!”… மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு!… போர் எதிரொலியால் அதிரடி முடிவு… வெளியான பகீர் அறிவிப்பு..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதால், அந்நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி 10ம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

பெட்ரோல் முதல் அரிசி வரை… ஈரான் போரால் இந்தியாவிற்கு வரப்போகும் பெரும் ஆபத்து.. விலைவாசியை புரட்டி போடப்போகிறதா இந்த போர்??

மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போரினால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும்…

Read more

இந்திய பெருங்கடலில் நடந்த தாக்குதல்…! “மத்திய கிழக்கை தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம்”… நடந்தது என்ன.? பரபரப்பு தகவல்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில், தற்போது அந்தப் போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. அதாவது இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.   இந்தியப்…

Read more

ஜெட் வேகத்தில் வரியா போடுறீங்க..! அதிபருக்கு அதிகாரம் இல்லை… ரூ.10 லட்சம் கோடியை வட்டியோடு திருப்பி கொடுங்க… ட்ரம்புக்கு செக் வைத்த கோர்ட்… அதிரடி தீர்ப்பு..!!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த இறக்குமதி வரி அரசியலமைப்புக்கு விரோதமானது எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) தொகையை வட்டியுடன் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பல்வேறு…

Read more

அமெரிக்காவிற்குப் போட்டி… ராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா… அண்டை நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தும் ‘மெகா’ பட்ஜெட்…!!!

சீனா தனது ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையை 275 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. அந்நாட்டுப் பிரதமர் லி கியாங் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது சுமார் 2.5 பில்லியன் டாலர் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.…

Read more

ஈரான் உச்ச தலைவர் காமேனி மரணம்…! 5 நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இரங்கல் தெரிவித்தது இந்தியா…!!!!

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்கு இந்திய அரசு தனது அதிகாரப்பூர்வ இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, புது தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு வியாழக்கிழமை…

Read more

நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரரின் கையை உடைத்த செனட்டர்…! “போருக்கு எதிராக போராடியதால் நடந்த விபரீதம்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்க நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது, போருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய முன்னாள் ராணுவ வீரருக்கும், செனட்டர் (நாடாளுமன்ற உறுப்பினர்) ஷீஹி-க்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அந்த வீரரின் கை உடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஆயுதப்படை…

Read more

ஈரானின் குண்டு வீச்சில் கருகிய கப்பல்… மேலும் 2 இந்தியர்கள் பலி… உலகையே அதிர வைக்கும் அதிகாரப்பூர்வ தகவல்..!!!!

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும்…

Read more

மனிதனையே உண்ணும் கொடிய பிரானாக்கள்..! “ஒத்த இறைச்சி துண்டால் கொத்து கொத்தாக அள்ளிய மீனவர்”… இணையத்தை பதற வைத்த மீன்பிடி வீடியோ…!!

அமேசான் காடுகள் மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் காணப்படும் மனித இறைச்சியை உண்ணும் ‘பிரானா’ (Piranha) மீன்களை, வெறும் ஒரு துண்டு இறைச்சியை வைத்து மீனவர் ஒருவர் வேட்டையாடும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக மீன் பிடிப்பவர்கள்…

Read more

இது மட்டும் நடந்தால் அவ்வளவுதான்… சவுதி, அமீரகம், கத்தாருக்கு வந்த சோதனை – ஈரானின் அடுத்த இலக்கு யார்?..!!!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முற்றி வரும் போர் பதற்றம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால், அது மத்திய கிழக்கின் ஒட்டுமொத்தப்…

Read more

“கொமேனி மரணம்.. பற்றி எரியும் மத்திய கிழக்கு!”.. 7.8 லட்சம் கோடி காலி.. இந்தியாவை தாக்கும் போர் அதிர்வுகள்… அமெரிக்கா – இஸ்ரேல் போட்ட மெகா ஸ்கெட்ச்…!

ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 72 மணிநேரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில், தெஹ்ரான்…

Read more

Other Story