• September 23, 2025
வரலாறு படைக்கத் தயாரான தமிழக வீரர்… அஸ்வினை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணிகள் போட்ட போட்டி..!!!”

2025-26 பிக் பாஷ் லீக் (BBL) டிசம்பர் 14, 2025 அன்று தொடங்கி, ஜனவரி 25, 2026 அன்று முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை எந்த இந்திய ஆண் வீரரும் பிக் பாஷ் லீக்கில் விளையாடாத நிலையில், இந்தியாவின் மூத்த சுழற்பந்து…

Read more

“அவர் விரைவில் சதம் அடிப்பார்”… இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை… அபிஷேக் ஷர்மாவை பாராட்டிய சகோதரி தாய்… வைரலாகும் வீடியோ..!!

ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர்ஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சமீபத்திய போட்டியில், அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் அடித்து, போட்டியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். இந்தப் பந்தயத்தை துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவரது தாயும்…

Read more

பரபரப்பான மேட்ச்..! “மைதானத்தில் மீண்டும் மீண்டும் வம்பிழுத்த பாக். வீரர்”… திடீரென வெடித்த மோதல்… ஆட்டநாயகன் விருது மூலம் தரமான பதிலடி கொடுத்த அபிஷேக் ஷர்மா… வீடியோ வைரல்..!!!

17-வது ஆசியக் கோப்பை (Asia Cup) கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தலா ஒரு முறை மோதுகின்றன. இதில்…

Read more

  • September 22, 2025
“சிக்ஸர்களின் மழை!” பாகிஸ்தானை சிதறடித்த ஆவேச இன்னிங்ஸ்… சிஷ்யர் களத்தில் கலக்கியதால்… மீண்டும் வைரலாகும் யுவராஜ் சிங்கின் பெயர்..!!!

2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முக்கியமான போட்டியில், இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை மெய்மறக்க வைத்தார். செப்டம்பர் 21ஆம் தேதி இரவு துபாய் சர்வதேச மைதானத்தில்…

Read more

“சஞ்சு சாம்சன் கேட்ச்”… பாக். தொடக்க வீரரின் அவுட் சர்ச்சை… வைரலாகும் வீடியோ… அதிரடியாக விளக்கம் கொடுத்த ரவி சாஸ்திரி…!!!

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்–4 சுற்றின் முக்கியமான போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில்…

Read more

  • September 22, 2025
IND vs PAK: “ஒரு மாதம் ஓய்வு அவசியம்!” “மூன்று வடிவங்களில் வேண்டாம்!” – ஷாஹீனை நேரடியாக தாக்கிய முன்னாள் லெக் ஸ்பின்னர்..!!!

2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான  போட்டியில், பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மோசமாக விளையாடினர் அவரது விளையாட்டு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய அணிக்கு எதிராக 3.5 ஓவர்கள்…

Read more

“இந்தியாவிடம் படுதோல்வி”… கோலி கோலி என கூச்சலிட்டு கலாய்த்த ரசிகர்கள்… விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போல் சைகை காட்டிய பாக். வீரர்.. இதுதான் காரணமா.? பரபரப்பு வீடியோ..!!!

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றுக்குள் நுழைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் இரண்டு…

Read more

  • September 22, 2025
“ஓய்வு எடுத்தேன்… மீண்டும் வர்றேன்!” பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் குயிண்டன் டி காக் அதிரடி முடிவு… ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!

தென்னாப்பிரிக்கா அணியின் முக்கியமான வீரராக இருந்த குயிண்டன் டி காக், கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்திருந்தார். உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அவரது ஓய்வு திடீரென கிரிக்கெட்  ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் தனது…

Read more

மீண்டும் சர்ச்சை… கொந்தளித்த முன்னாள் வீரர்..! “26 கேமரா இருந்தும் உண்மை தெரியல” அவர் இருந்த நிலைமையே மாறியிருக்கும்… சோயிப் அக்தர் கடும் சாடல்..!!!

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மேச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் அவுட் தீர்ப்பு பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை, விக்கெட் கீப்பர்…

Read more

“ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் துப்பாக்கி சூடு நடத்தணும்”… பாக். டிவி நிகழ்ச்சியில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து சூடான விவாதம்… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

ஆசியக் கோப்பை 2025 தொடரில் நடைபெற்ற சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கியமான ஆட்டமான இந்தியா-பாகிஸ்தான் மோதல், மீண்டும் ஒருமுறை ரசிகர்களிடையே பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி வெற்றியைப் பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான 172 ரன்கள்…

Read more

  • September 22, 2025
பாகிஸ்தானை சீண்டிய முன்னாள் வீரர்… “ஆம்… உங்கள் ஞாயிற்றுக்கிழமை எப்படி இருந்தது?” வெற்றிக்கு பிறகு இர்ஃபான் நையாண்டி ட்வீட் வைரல்…!!!!

ஆசியக் கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 சுற்றில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தங்களின் அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியா இதுவரை தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் சிறப்பாக விளையாடி வருகிறது.…

Read more

பிசிசிஐ தலைவராகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இடைக்கால தலைவராக ராஜுவ் சுக்லா செயல்படுகிறார். பிசிசிஐ தலைவராக இருந்த ரோஜர் பின்னி 70 வயது ஆனதால் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி…

Read more

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி…! “கைகுலுக்கல் சர்ச்சைக்கு மத்தியில் கவுதம் கம்பீர் செய்த செயல்”… இந்திய வீரர்களை அழைத்து வந்து… வைரலாகும் வீடியோ…!!

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ‘சூப்பர் 4’ போட்டிக்குப் பிறகு, கைகுலுக்கும் நடைமுறையில் இந்திய அணியில் புதிய மாற்றம் இடம் பெற்றது. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் நேரடி உத்தரவின் பேரில், இந்திய வீரர்கள்…

Read more

“பேட்டை துப்பாக்கியாக மாற்றிய பாகிஸ்தான் வீரர்”… இந்திய வீரர்களை நோக்கி ஆபத்தான கொண்டாட்டம்… ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றுப் போட்டியில், இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி சுலபமாக வெற்றிப் பெறும் நிலையில் இருந்தது. முன்னதாக, டாஸ் வென்ற…

Read more

  • September 22, 2025
மோசடி செய்யாமல் அவர்களால் ஒருபோதும் வெல்ல முடியாது…” இந்திய அணி நேர்மையற்றது” வாசிம் அக்ரம்” கடுமையான குற்றச்சாட்டு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!!

2025 ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை கேள்விக்குள்ளாக்கும் வகையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் வாசிம் அக்ரம் கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளார். ஃபகர் ஜமானின் அவுட் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், “ஏமாற்றமின்றி ஒருபோதும் வெல்ல…

Read more

  • September 22, 2025
இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் வீரர் விமானம் சுட்டு வீழ்த்தி விழும் சர்ச்சை சைகை – ரசிகர்கள் கடும் கண்டனம்..!!!!

2025 ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றிக்கு இடையிலும், போட்டி மைதானத்தில் சில சர்ச்சைகள் நிலவின. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஷாஹீன்…

Read more

  • September 22, 2025
“போ.. பந்தைக் எடுத்துட்டு வா ” நடுவே சம்பவம் செய்த பால்ய நண்பர்கள்… பாகிஸ்தானின் தோரணை நாடகத்தை தகர்த்த சலசலப்பு வீடியோ..!!!

ஆசியக் கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியின் பாதையில் பயணித்தது. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ்…

Read more

  • September 22, 2025
“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல ” … “இது இனி போட்டியே இல்ல” என பாக் தோரணை நாடகத்தை ஒரே வார்த்தையில் முடித்து வைத்து … தரமான பதில்..!!!!

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி மீது பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். “இரண்டு அணிகள் 15 முதல் 20 போட்டிகளில் மோதும்போது ஸ்கோர்போர்டு 7-7 அல்லது 8-7 என இருந்தால்…

Read more

  • September 22, 2025
“நீங்கள் பேசுங்கள், நாங்கள் வெல்வோம்!” அபிஷேக் – ஷுப்மான் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய வீரர்கள் தரமான பதிலடி பதிவு..!!!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு தொடரில் மீண்டும் ஒரு அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டி கிரிக்கெட் மட்டுமல்லாமல், கடுமையான நாடகங்கள் மற்றும் அரசியல் சூழல்களால்…

Read more

Breaking: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடிய இந்திய அணி அபார வெற்றி..!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை இந்தியா அதிரடியாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்கத்தில் சிறப்பாக ஆடியதாலும் ஃபர்ஹானின் நிதானமான அரைசதம் (58 ரன்கள்) ஆதரவாக இருந்ததாலும் மொத்தம்…

Read more

  • September 21, 2025
பாகிஸ்தான் கோபம் கிளம்புமா? மீண்டும் அதே நடுவர்! IND – PAK மோதலில் போட்டி நடுவராக ஆன்டி பைக்ராப்… சர்ச்சை சூழ்நிலை..!!!

ஆசியக் கோப்பை T20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில், வீரர்கள் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிலைக்கு போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப் தான் காரணம் என பாகிஸ்தான் குற்றச்சாட்டு…

Read more

  • ICC
  • September 21, 2025
கைகுலுக்கும் சர்ச்சை…! பாகிஸ்தான் கோரிக்கைக்கு ICC பதிலடி..!! சூப்பர் 4ல் இந்தியா–பாகிஸ்தான் பரபரப்பு மோதல்…!!!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் துபாயில் நடைபெறும் 2025 ஆசியா கப் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் ஒருவருக்கொருவர் மோதவுள்ள நிலையில், முந்தைய போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையால் போட்டி சூழ்நிலை அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த போட்டியில் இந்திய கேப்டன்…

Read more

  • September 20, 2025
வீடியோ: “கதறிய பாகிஸ்தான் கோபமடைந்தது… இதுதான் இந்தியா…!! போட்டிக்குப் பிறகு ஓமன் வீரர்களுக்கு உதவிக்குறிப்புகளை வழங்கி, சூர்யகுமார் யாதவ்…!!!

2025 ஆசிய கோப்பை டி20 தொடரின் லீக் சுற்றில், இந்தியா தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஓமன் அணி கடைசி வரை…

Read more

  • September 19, 2025
ஆசியா கோப்பை..! “போட்டியின் போது இலங்கை முன்னணி வீரரின் தந்தை மரணம்”.. செய்தியை கேட்டதும் கண்ணீருடன் மைதானத்திலிருந்து ஓடிய வீரர்… கலங்க வைக்கும் வீடியோ..!!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு தந்தை சுரங்க வெல்லாலகே (மாரடைப்பு காரணமாக) மரண செய்தி தெரிவிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி அணியின்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது கைக்குழுக்கல் சர்ச்சை”… பாக். அணியிடம் மன்னிப்பு கேட்ட நடுவர்… சமாதானமான வீரர்கள்… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான அண்மைய போட்டியை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஐசிசி இடையே கடும் முரண்பாடு ஏற்பட்டது. போட்டி நடுவராக இருந்த ஆண்டி பைக்ராஃப்டை நீக்கக் கோரி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பிடிவாதம் பிடித்தது. இதனால், அவர்கள் போட்டிக்கு…

Read more

பாக். வீரர் எறிந்த பந்து…! “மைதானத்தில் வலியால் அலறி துடித்த நடுவர்”… பதறி அடித்து ஓடிய வீரர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் மோதின. நேற்றிரவு நடந்த இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றியைப் பதிவு செய்து, சூப்பர் 4…

Read more

  • September 17, 2025
“பாகிஸ்தானுக்கு பதிலடி..! “நடுவர் பைக்ராஃப்ட் நீக்க முடியாது” கடைசி நேரத்தில் களமிறங்கிய பா.க் அணி… சர்ச்சையால் தாமதம்..!!!

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையிலான 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பெரும் சர்ச்சையுடன் நடந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற முந்தைய போட்டியில் கைகுலுக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, அதன் தொடர்ச்சியாக அந்த போட்டிக்கான நடுவராக…

Read more

  • September 17, 2025
FLASH: வெடித்த சர்ச்சை..! “ஹேண்ட்ஷேக் இல்லையென்றால்”… கோப்பை வேண்டாம்.? ஆசியா கோப்பையிலிருந்து விலகப் போகிறதா?

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பை போட்டியில் கைகுலுக்காத சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் நடந்து சென்ற சம்பவம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து,…

Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்..! “இந்தியாவுடன் தோல்விக்கு பிறகு விலகத் துடிக்கும் பாகிஸ்தான்”… ஆனால் பேரிழப்பை சந்திக்கணும்…. எவ்வளவு நஷ்டம் தெரியுமா..?

2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியா கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போது ஏற்பட்ட ஹேண்ட்ஷேக் சர்ச்சையால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (PCB), போட்டியை புறக்கணிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி வருவதை மையமாக கொண்ட விவாதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது…

Read more

  • September 17, 2025
இந்திய கேப்டன் சூர்யா குமார் யாதவை பன்றி என விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்… வெடித்தது சர்ச்சை… வந்து விழுந்த புது விளக்கம்…!!!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான சூர்யகுமார் யாதவை “பன்றி” என இழிவாக குறிப்பிட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப், தற்போது தனது பேச்சு குறித்த புதிய விளக்கத்தை வழங்கியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானின் சமா டிவியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில்,…

Read more

  • September 16, 2025
வீட்ல கூட சண்டை நடக்கும்.. “ஆனா அதுக்காக கை கொடுக்காமல் போவீங்களா”..? இந்திய வீரர்களின் செயலால் மனம் உடைந்த சோயப் அக்தர்… பேட்டியில் குமுறல்..!!!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டிக்காக டெல்லி, காஷ்மீர், துபாய் என பல இடங்களில் தீவிர…

Read more

இந்தியாவுடன் தோல்வி…! “பாக். அணியில் விளையாடும் மருமகனை வெளுத்து வாங்கிய ஷாகித் அப்ரிடி”… ஒழுங்கா பந்து வீசினாலே போதும்… வீடியோ வைரல்..!!!!

இந்திய அணியிடம் 2025 ஆசியக் கோப்பை தொடரில் கடும் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு நட்சத்திரம் ஷாஹீன் அப்ரிடி மீது, அவரது  மாமனார் மற்றும்  முன்னாள் கேப்டனுமான ஷாஹித் அப்ரிடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு…

Read more

  • September 16, 2025
ஆசிய கோப்பை..! “இந்தியாவிடம் படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் விதித்த முக்கிய கோரிக்கை”… அதிரடியாக நிராகரித்தது ஐசிசி…!!!!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இன்னொரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது எழுந்த ‘கைகுலுக்க வேண்டாம்’ சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) போட்டி நடுவரான ஆண்டி பைக்ராஃப்டை…

Read more

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான்… டிவி நிகழ்ச்சியில் டிஷ்யூ பேப்பருடன் 6 பேர்… ரொம்ப வினோதமா நடந்துக்குறாங்களே… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

2025 டி20 ஆசியக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முக்கிய போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், இந்திய பந்து வீச்சாளர்…

Read more

“பாகிஸ்தான் தோல்வி”… இந்தியா அடுத்த போட்டியில் விளையாட கூடாது… அது மட்டும் நடந்துச்சுன்னா… பாக். ரசிகர் கதறல்… வைரலாகும் வீடியோ….!!!!!

2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததால், சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ரசிகர்களின் ஏமாற்றமும் கோபமும் தெளிவாகத் தெரிகிறது. துபாயில் நடந்த இந்தப் போட்டியில், இந்திய அணி முதலில் பாகிஸ்தானை 127 ரண்களில் கட்டுப்படுத்தி, பின்னர்…

Read more

“இந்த களங்கம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்”… பாக். அணியின் தோல்விக்கு பிறகு இந்திய வீரர்கள் இப்படி செஞ்சது நியாயமே இல்ல… முன்னாள் கேப்டன் ஆதங்கம்..!!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக தோற்கடித்து சக்திவாய்ந்த வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் முடிவில், இந்திய வீரர்கள் நேராக டிரஸ்ஸிங் ரூமிற்குச் சென்று, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத…

Read more

பாகிஸ்தான் தோல்விக்கு பிறகு திடீர் பல்டி..! “சட்டென இந்திய ஜெர்சியை மாற்றி நடனமாடிய ரசிகர்”… இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ..!!!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், பின்னர் விவாதத்தையும் உருவாக்கியது. இந்திய அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. இந்த வெற்றியின் போது இடம்பெற்ற வியக்கத்தக்க…

Read more

  • September 15, 2025
“இந்திய வீராட்கோலி 50 வயது வரை விளையாட வேண்டும்”… இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறக்கூடாது…. அவங்களும் ஃபேன்சாம்… தலிபான் தலைவர் கோரிக்கை..!!!!

இந்திய அணியின்  விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி…

Read more

  • September 15, 2025
“ஆசிய கோப்பை”… பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி… இந்திய ராணுவத்திற்கு இதை சமர்ப்பிக்கிறேன்… கேப்டன் சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி…!!!!

ஆசியக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே…

Read more

  • September 15, 2025
“இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்”… ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டு முழுவதும் கொண்டாட்டம்… பட்டாசு வெடித்து மகிழ்ந்த ரசிகர்கள்…!!!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், அதன் பின்னணியில் ஏற்பட்ட போர் பதற்றத்துக்கும் பிறகு, இவ்விரு அணிகள்…

Read more

  • September 15, 2025
இந்தியா அபார வெற்றி..! “போட்டிக்கு பிறகு கை கொடுக்க மறுத்த இந்திய வீரர்கள்”… மைதானத்தில் ஏமாற்றத்துடன் நின்ற பாக். வீரர்கள்… வைரலாகும் வீடியோ..!!!

ஆசியக் கோப்பை டி20 தொடரின் முக்கியமான துபாயில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127…

Read more

வேற லெவல்..! ரஜித் படித்தாரின் Mind Blowing கேட்ச்.. அந்த டைமிங்கும் ஸ்டைலயும் பார்க்கணுமே… வாயடைத்துப்போன ரசிகர்கள்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

துலீப் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மத்திய மண்டல அணிக்காக விளையாடும், மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாக உள்ள…

Read more

  • September 10, 2025
Breaking: ஆசிய கோப்பை முதல் போட்டியில் இந்தியா அதிரடி வெற்றி..!!!!

2025 ஆசிய கோப்பை தொடரின் தொடக்கப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்த கேப்டன் சூர்யகுமார் யாதவின் முடிவு வெற்றிக்கு வழிவகுத்தது. குல்தீப் யாதவ் தனது சுழற்பந்தில் நான்கு விக்கெட்டுகளை…

Read more

“கை கொடுத்தது ஒரு குத்தமா”..? சிக்கலில் சிக்கிய சூரியகுமார் யாதவ்… ஆசிய கோப்பை தொடக்க விழாவில் நடந்த சம்பவம்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்… காரணம் பாக். அதிகாரி…!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் வைத்து வருகின்றனர். தொடரின் அறிமுக விழாவில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியுடன் சூரியகுமார் கைகுலுக்கியது…

Read more

  • September 9, 2025
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி!

பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டி20 போட்டி மூலம் அறிமுகமான அவர், பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியுடனே விளையாடியிருந்தார். கடந்த 6…

Read more

  • September 9, 2025
ரோஹித் சர்மாக்கு என்னாச்சு? “இரவு நேரத்தில் மருத்துவமனையில்”… கவலையில் மூழ்கிய ரசிகர்கள்..!!!

இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா, சமீபத்தில் மும்பையின் ஒரு  மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் சென்ற சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் கவலையை கிளப்பியது. அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள், “எல்லாம் நலமாக இருக்கிறதா?” என பதற்றத்தில் தகவல்களை…

Read more

“பஞ்சாப் அணியில் என்னை அவமானப் படுத்திட்டாங்க”… மரியாதையே கொடுக்கல.. ரொம்ப அழுதேன்… பல வருட சீக்கிரட்டை உடைத்த கிறிஸ் கெயில்..!!!!

ஐபிஎல் கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் என மூன்று அணிகளுக்காக விளையாடிய கெயில், குறிப்பாக ஆர்சிபியுடன் நீண்ட கால…

Read more

  • September 8, 2025
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து…! “ஆசியக் கோப்பை டி20 தொடர் தொடக்கம்” நேரலை ஒளிபரப்பும் சேனல்கள் அறிவிப்பு..!!!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை (செப்டம்பர் 9) தொடங்க உள்ளது. தொடர் ஆரம்ப போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி UAE அணிக்கு எதிராக களமிறங்குகிறது.…

Read more

  • September 6, 2025
“யுவராஜ் சிங்கை பார்த்து பயந்து நடுங்கினாங்க”… ஆனால் இப்ப.. முதுகில் குத்தியவர் விராட் கோலி… யோக்ராஜ் சிங் பரபரப்பு விமர்சனம்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், மீண்டும் சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டுள்ளார். தனது மகனின் முன்னாள் அணி வீரர்கள் பெரும்பாலானோர் ‘முதுகில் குத்துபவர்கள்’ என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். விராட் கோலி மற்றும் எம்எஸ். தோனி…

Read more

  • September 5, 2025
“என்னுடைய இன்ஸ்பிரேஷன் எம்.எஸ் தோனி தான்”…. அவரிடமிருந்து கேப்டன்ஷிப்பை கத்துக்கணும்… பாக். மகளிர் அணி நெகிழ்ச்சி பேட்டி..!!!

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஃபாத்திமா சனா, மகிழ்ச்சியையும் நெகிழ்வையும் வெளிப்படுத்தியுள்ளார். “நான் கேப்டன் பொறுப்பு பெற்றவுடன், தோனியைப் போல ஆள வேண்டும் என என்னுள் எண்ணம் வந்தது” என தெரிவித்துள்ளார். எம்எஸ் தோனியின் மைதான மேலாண்மை, அமைதியான…

Read more

Other Story